Wednesday 30 November 2011

நட்பு

அரவணைத்து போகிறவள் ,
அம்மா........
அதட்டி வழி நடத்துவது ,
அப்பா..........
கற்பித்து வழிநடத்துவது ,
ஆசான்..........
அன்பு பகிர்வுக்கு ,
சகோதர உறவு......
அழா வைத்து ரசிப்பது ,
காதல் ......
அனைத்திலும் துணையாய்,
நிற்பது நட்பு  ....

3 comments:

  1. நட்பை நயமாய் சொன்ன...
    கவி தென்றலுக்கு
    என் மனமார்ந்த வாழ்துக்கள்...

    ReplyDelete
  2. இவை அனைத்துமாய் இருப்பது நட்பு என்பது
    கவிதைக்கு இன்னும் வீரியம் சேர்க்கலாமோ
    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. திருத்திக்கொள்ளும் வகையில் அமைகிறது உங்கள் விமர்சனம் மிக்க நன்றி ஐயா

    ReplyDelete