வித்தென மனதில் வீழ்ந்து-கவி
முத்தென நீயும் முளைத்தாய்!
சொத்தென நானுமெண்ணி-நித்தம்
சொந்தமாய் ஏற்பேன் வாழ்ந்து.
சட்டென நினைவைப் பற்றி
பித்தென அலைய வைத்தாய்!
செடியில் மொட்டது காதலென்றால்
மலருமென்றே காத்திருப்பேன்!
கனவில் கட்டிய கோட்டையதை
நிஜத்தில் எங்கே தேட.
கனவது நிஜமானால் -நிகழ்
காலமது இனித்திடுமே!
// காதலென்றால்
ReplyDeleteமலருமென்றே காத்திருப்பேன்! // காத்திருத்தல் அழகு தான் அதிலும் காதலுக்காய் காத்திருத்தல் மிக மிக அழகு...
"கனவின் நிழலில்" தலைப்புக் கேட்ற வரிகள் ... உங்கள் சிந்தனை ஓட்டம் வெகு சிறப்பு
கனவு நிஜமாகும் நாள் வரும் வரை காத்திருப்போம் தோழி ... தம ஒன்று
முதல் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஎப்படித்தான் வந்து விழுகிறதோ சசிக்கு மட்டும்...
ReplyDeleteவழுக்காமல் வார்த்தைகள் அனைத்தும் தித்திப்பாய்...
இனிப்பு அதிகமுள்ளவர்கள் கூட சுவைக்கலாம் இதனை.
திகட்டாத சுவையாய் என்றுமே நம் மனதில் தங்கும்..
என்றுமே இதுபோல வார்த்தைகள் தங்குதடையில்லாம
சரளமா வர ஆண்டவனை வேண்டி வாழ்த்துகிறேன்...
தங்கள் வேண்டுதல் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். எனது மனமார்ந்த நன்றி நட்பே.
Deleteஅழகு...
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.
Delete//கனவது நிஜமானால் -நிகழ்
ReplyDeleteகாலமது இனித்திடுமே.//
உண்மைதான்...
தங்கள் வருகை மிகவும் மகிழ்வளித்தது நன்றி நட்பே.
Deleteசட்டென நினைவைப் பற்றி
ReplyDeleteபித்தென அலைய வைத்தாய்!
வார்த்தைகளை அழகாய் கோர்த்து கவி மாலையை அழகா பின்னியிருக்கீங்க சசி தொடரட்டும் உங்கள் கவி பணி..
ReplyDeleteதங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.
Deleteஇனிய கவிதை சகோ... (த.ம. 4) நன்றி ! என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
ReplyDeleteதங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.
Deleteகனவு மெய்ப்பட வேண்டும் சசி. அழகான வரிகள் படிக்க இனிமை. சூப்பர்.
ReplyDeleteதங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி நட்பே.
Deleteகனவுகள் நிஜயானால்தான் வாழ்கை இனிக்கும் உண்மைதான் நிஜமாக்க நாம் முயர்ச்சிக்க வேண்டும் அக்கா....
ReplyDeleteஆமாம் சகோதரி கனவு நிஜமாக முயற்சி வேண்டும் நன்றி மா.
Deleteபடித்ததும் பிடித்துக் கொண்ட பிரமாத கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteதங்கள் பாராட்டு கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஎதுகை, மோனையோடு அழகான கவிதை வரிகள் சசி.
ReplyDeleteசகோவின் வாழ்த்துரை மகிழ்வளித்தது நன்றி சகோ.
Deleteகாலமிங்கே கனியும்
ReplyDeleteஞாலமிங்கே விரியும்
நினைவுகள் நனவாகும்.....
உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் அண்ணா. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா.
Deleteவழக்கம் போல் அருமையான கவிதை சகோ! (TM 7)
ReplyDeleteவழக்கம் போல் சகோவின் வருகை மகிழ்வளித்தது நன்றி சகோ.
Deleteஅருமை..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete//கனவில் கட்டிய கோட்டையதை
ReplyDeleteநிஜத்தில் எங்கே தேட.//
அருமையான கவிதை....
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteவழக்கம் போல உங்களின் சிந்தனையில் வந்துதித்த மற்றுமொரு நல்ல கவிதை
ReplyDelete//கனவது நிஜமானால் -நிகழ்
காலமது இனித்திடுமே.//
நக்கீரருக்கு வந்த சந்தேகம் போல எனக்கு இந்த வரியில் ஒரு சந்தேகம். அதற்கான விளக்கத்தை தந்துவிட்டு அதற்கான பரிசான தங்க செயினை சகோ.கணேஷ் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும்.(ஹீ..ஹீ.)
நிகழ்காலம் மட்டும்தான் இனித்திடுமா? எதிர்காலம் இனிக்காதா???????????
எப்போதும் அன்பிருந்தால் எக்காலமும் இனித்திடும் நட்பே.
Deleteகனவின் நிழலிலே... தலைப்பே யோசிக்க வைக்கிறது சசிகலா.
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Delete//கனவது நிஜமானால் -நிகழ்
ReplyDeleteகாலமது இனித்திடுமே!/
எல்லாக்கனவுகளும் நனவாகாததுதான் சோகமே!
அருமை.
ஆமாம் ஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
Deleteஅருமை .
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Deleteமுதல் மூன்று அடிகளையும் விளம் மா தேமா
ReplyDeleteஎன அமைத்தது போல பின்னால் வரும்
அடிகளையும் அமைத்திருந்தால் கவிதை
இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனக்
கருதுகிறேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஆமாம் ஐயா சரி இனி வரும் வரிகளில் அவ்வாறே எழுத முயற்சிகிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.
Deletetha.ma 9
ReplyDeleteஆடியிலும் வரட்சியின்றி
ReplyDeleteகவிதை மழை-அழகு!
தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.
Deleteகனவது நிஜமானால் -நிகழ்
ReplyDeleteகாலமது இனித்திடுமே!..
நல்ல கவிதை....
த.ம. 10
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteதற்போது சந்தக் கவிதைகள் அதிக மாயிடுச்சே! அருமை.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete