Wednesday, 30 November 2011
எந்திரத்தனமான உலகில்
எந்திர தனமாகி போன வாழ்க்கை,
எழுந்திருக்கும் போதே ..
இட்லிக்கு தொட்டுகொள்ள ..
என்ன செய்வது ...
என ஆரம்பித்து ..
மதிய உணவு ..
இரவு சிற்றுண்டி ,
என அணைத்து ஏற்பாடுகளையும் ..
முடித்தாக வேண்டும் ...
எட்டு மணிக்குள் ,
அதற்குள் ...
நாளைய பள்ளி சீருடைக்காய்..
நனைந்து கொண்டிருக்கிறேன் ..
கிணற்று அடியல் ..
அத்தனையும் முடித்து நிமிர்வதற்குல் ..
அவசர அவசரமாய் ..
வந்து போனது பள்ளி ஊர்தி .
அடித்து பிடித்து ...
அரைகுறை அலங்காரத்தோடு ..
வந்து சேர்கிறேன் அலுவலகம் .
அங்கும் இங்குமாய் ..எழுந்திருக்கும் போதே ..
இட்லிக்கு தொட்டுகொள்ள ..
என்ன செய்வது ...
என ஆரம்பித்து ..
மதிய உணவு ..
இரவு சிற்றுண்டி ,
என அணைத்து ஏற்பாடுகளையும் ..
முடித்தாக வேண்டும் ...
எட்டு மணிக்குள் ,
அதற்குள் ...
நாளைய பள்ளி சீருடைக்காய்..
நனைந்து கொண்டிருக்கிறேன் ..
கிணற்று அடியல் ..
அத்தனையும் முடித்து நிமிர்வதற்குல் ..
அவசர அவசரமாய் ..
வந்து போனது பள்ளி ஊர்தி .
அடித்து பிடித்து ...
அரைகுறை அலங்காரத்தோடு ..
வந்து சேர்கிறேன் அலுவலகம் .
ஓடி கலைத்து ..
அடைத்து போன ..
டப்பா உணவிலயும் மீதம் வைத்து ...
உண்டு முடிபதர்க்குள் ...
பள்ளி வாகனம் வந்திருக்குமா ?
பால் எடுத்து வைத்தோமா?
என பல யோசனைகளோடு ..
கழிகிறது மீத நேரமும் ...
வயற்றை கிள்ளும் பசியோடும் ,
வாடிய முகத்தோடும் ..
வாசலை நெருங்குகிறேன் ..
அம்மா வென ஓடி வந்து ..
கழுத்தை கட்டி ...
கன்னம் நனைக்கும் ...
அவன் முத்தத்தோடு சேர்ந்து ...
ஒட்டிகொல்கிறது ...
என்னில் ஒளிந்திருந்த ...
சந்தோசமும் ...
சுறுசுறுப்பும் .....!
Tuesday, 29 November 2011
மரணதண்டனை
என்னை கடித்த ,
கொசுவிற்கு மரணதண்டனை ..
கொடுத்தாய் சரி ,
என் கன்னத்தை வேறு ...
ஏன் வீங்க வைத்திருகிறாய் ?
கொசுவிற்கு மரணதண்டனை ..
கொடுத்தாய் சரி ,
என் கன்னத்தை வேறு ...
ஏன் வீங்க வைத்திருகிறாய் ?
Monday, 28 November 2011
Subscribe to:
Posts (Atom)