அத்தை மகனேஅத்தை மகனேஆசை இல்லையா?
எனை பார்த்து பேசி போன நீயும் திரும்ப வரலையே!
அத்தை மகனேஅத்தை மகனேஆசை இல்லையா?
எனை பார்த்து பேசி போன நீயும் திரும்ப வரலையே!
பட்டுடுத்தி நானும் நின்னேன் கசங்கிப் போனது!
பரிசம் போட வரலையேன்னு மதி மயங்கிப்போனது!
பட்டுடுத்தி நானும் நின்னேன் கசங்கிப் போனது!
பரிசம் போட வரலையேன்னு மதி மயங்கிப்போனது!
தாழம்பூ தலைக்கு வச்சேன் தானா பேசுது
பூவும் தானா பேசுது...
தினம் மாமன் வரும் நாளை எண்ணி
மனசும் ஏங்குது.
பூவாய் பேசுது பாட்டு
ReplyDeleteமுதல் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteசெம்ம செம்ம செம்ம செம்ம
ReplyDeleteரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.
Deleteஅருமையிலும் அருமை சசி அவர்களே...வாழ்த்துக்கள்.
ReplyDeleteரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.
Deleteபூவும் பேசுது, பூப்போல மனசும் பேசுது. முணுமுணுக்க வெக்குது பாட்டு தென்றல். சூப்பர்.
ReplyDeleteமனதின் வரிகள் மகிழ வைத்தது. நன்றி வசந்தமே.
Deleteபட்டுடுத்தி நானும் நின்னேன் கசங்கிப் போனது!
ReplyDeleteபரிசம் போட வரலையேன்னு மதி மயங்கிப்போனது!
ரொம் அழகான கவிதை சசி..
ReplyDeleteரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteதலைக்கு வைத்த்ன் தாழம்பூ மாதிரி மனதை வருடும் பாடல்...!
ReplyDeleteசகோதரியின் வருகையும் வாழ்த்தும் மகிழச் செய்தது. நன்றிங்க.
Deleteநாட்டுப்புற தொனியில் கலக்குறீங்க..
ReplyDeleteரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅருமை அருமை அருமை (3)
ReplyDeleteரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅப்படியே சினிமா பாடல்களைப் போலவே உள்ளது
ReplyDeleteவார்த்தைக் கோர்வை அருமை.
ரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteth ma 4
ReplyDeleteமனசும் ஏங்குது. இப்படி நமக்காக காத்து இருந்து பாட்டு பாட அத்தை மகள் இல்லையே என்று. அருமை படமும் மிக பொருத்தமாக இருக்கிறது
ReplyDeleteதிருமணமான பின்பும் அத்தை மகள் ஆசையா?
Deleteதலைப்பூ தருவது மலைப்பூ!
ReplyDeleteதந்தது தென்றல் வலைப்பூ
நன்று!
சா இராமாநுசம்
ஐய◌ாவின் வருகையும் வாழ்த்தும் மகிழச் செய்தது. நன்றி ஐயா.
Deleteநாட்டுப் புற பாடல் போன்று உள்ளது அக்கா இசை ஞானியும் , சொர்ண லதா அன்ரியும் இருந்தால் போதும்..... அருமை பாடல் தயார்............
ReplyDeleteஆர்வத்துடன் பாராட்டிய சகோதரிக்கு நன்றி.
Deleteமிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள்
ReplyDeleteரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteநல்ல வரிகள்.... நல்ல பாடல்...
ReplyDeleteரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅழகான வரிகள் ! வாழ்த்துக்கள் ! நன்றி சகோதரி ! (TM 6)
ReplyDeleteரசித்துக் கருத்திட்டமை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteநல்ல பாடல்!
ReplyDeleteசிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா! பாடல் போல அருமை!