அலமு : சசி .....சசி
சசி : வாங்க மாமி என்ன காலையிலேயே .
அலமு : எல்லாம் உன்னால வந்ததுமா. நீ தான சொன்ன புத்தக வெளியீட்டு விழா இருக்குனு. உனக்கே தெரியும் நான் எங்க வெளிய போனாலும் புதுசா ஒரு புடவை எடுத்துடுவேன்னு .
சசி : அதனால என்ன எடுத்துட்டிங்களா?
அலமு : அத ஏன்டி மா கேட்குற... காலைல மாமாவுக்கு சட்டை அயன் பண்ணிட்டு இருந்தேன்டிமா. அந்த நேரம் பார்த்து தெருவுல மாச மாசம் தவண முறையில புடவை குடுப்பானே அவன் போய்ட்டு இருந்தான். நான் ஏங்க புடவை ....ஏங்க புடவைனு கூப்பிட்டேன். பாத்ரூம்ல குளிச்சிட்டு இருந்த உங்க மாமா என்னடி ஆச்சினு அப்படியே ஓடி வர. தெருவுள போனவனும் அப்படியே நிக்க ஒரே கூத்தா போச்சுடிமா. அதனால இன்னக்கு லீவ போடு நாம திநகர் போய்ட்டு வந்துடலாம் சரியா.
சசி : ஹா ஹா சரிங்க மாமி.
அட... ராஜி எழுதற மாதிரி உரையாடல்லயும் புகுந்து விளையாடறீங்களே தென்றல். படங்கள் மனசைப் பறிச்சிடுச்சு.
ReplyDeleteகவிதையா இருக்கே கொஞ்சம் மாத்தி யோசிக்கலாம்னு நினைத்தேன் தங்களை அட போட வைத்ததில் மகிழ்ச்சி நன்றிங்க.
Deleteஓஹோ...கத அப்படி போகுதா...அலமுக்கு மட்டும்தானா புடவை....
ReplyDeleteபுத்தக வெளியீட்டிற்கு வருபவரே புதுப்புடவை என்றால் விழாவின் நாயகி எப்படி வருவாங்கன்னு பாத்துக்கவேண்டியதுதான்... அதை தான் இங்கு சொல்லாம சொல்லி இருக்காங்க சசி.... பாப்போம்...நேருல வருவாங்கத்தானே அந்த அலமு... பாராட்டுக்கள் அழகிய உரை ஆடல்...ஆடை அலங்காரம்..காரமில்லா புகைப்படம்... விளம்பரமில்லாமல் விளம்பரத்தை போட்டு அசத்திவிட்டீர்கள் சசி கலா..... உங்களின் யுத்தியை வெகுவாக பாராட்டுகிறேன்....
நாயகி எல்லாம் இல்லங்க மிகச்சாதரணமானவள் தான் சசி.
Deleteஹா ஹா ஹா கவிதையிலிருந்து நகைச்சுவைக்கு மாறியாச்சா.. பேஷ் பேஷ் ரொம்ப நன்ன இருக்கு TM 4
ReplyDeleteதங்களை சிரிக்க வைத்ததில் சந்தோஷம்.
Deleteஉரையாடல் பாணியில் அசத்தல் பதிவு எழுத இன்னொரு ஆள் இருக்கு போல ராஜி அக்காவிற்கு பிறகு! (TM 5)
ReplyDeleteஆமாங்க நேற்று ராஜியிடம் பேசியதன் விளைவே .
Deleteகவிதை,நகைச்சுவை ரெண்டுமே அழகா எழுதுறீங்க சசி.. கலர் கலரா புடவை அணிவகுப்பு ஒவ்வொன்னும் வாங்க ஆசையை தூண்டுதே... சூப்பர்..!
ReplyDeleteஆமா சகோ எனக்கும் ஒரு புடவை வாங்கனும்னு ஆசையா தான் இருக்கு.
Deletegood photoes..sasi...
ReplyDeleteVetha.Elangathilakam.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅக்கா கலக்கல் டிசைன் .. எல்லாத்துலையும் ஒன்னு பார்சல்
ReplyDeleteஆமா பா இங்க ஒரு புடவைக்கே இந்த கதி.
Deleteஅடடே..அடுத்த அடியா..வையுங்க..
ReplyDeleteஆமாங்க பெண் பதிவர்களுக்கு ஏதோ என்னால முடிந்தது.
Deleteஅசத்தல் படங்கள் போங்க...
ReplyDeleteசகோதரி ராஜியிடம் பேசியதற்கே, இப்படி ஒரு நல்ல போட்டியா ?
நன்றி சகோ... (TM 8)
போட்டி இல்லங்க இந்த பதிவு மூலமா நாங்க பேசிக்கிறோம்.
Deleteசின்ன குட்டி தேவதைகளை குட்டி புடவைகளில்
ReplyDeleteபார்க்க கொள்ளை அழகு போங்க.
இதில இரண்டவது நீங்க தேத்திட மாட்டீங்க ?
ஜமாயாங்க..... .
ஆமா சகோ ஒரு முயற்சி தான்.
Deleteரைட்டு.
ReplyDeleteநண்பர் ரைட்டுனு சொல்லியாச்சி.
Deleteவித்தியாசமானமுயற்சி! சிறப்பு! அருமையாக இருந்தது!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 5
http://thalirssb.blogspot.in/2012/08/5.html
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete
ReplyDeleteபடங்கள் அருமை! வாழ்த்துக்கள்!
அக்கா உங்க பதிவு மாறுபட்டதா இருக்கு மாமி போல அந்த வாண்டு எவ்வளவு அழக புடவை உடுத்த்யுண்டு இருக்கா அவளுக்கு திருஷ்டி பட்டுட போவுது நன்னா சுத்தி போடுங்கோ .. சரி சரி சிறப்ப எழுதி இருக்கேள் பதிவர் சந்திப்புல நன்னா அசத்துங்கோ வாழ்த்துகள் ....
Deleteபுலவர் சா இராமாநுசம்
Deleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
மாலதி
ReplyDeleteசகோ அந்த குழந்தை யாருனே தெரியளம்மா.
யதார்த்தமா இருக்கு, தொடர்ந்து எழுத முயற்சி செய்யலாமே..!!
ReplyDeleteபுடவைகளும் அழகு,உங்கள் பதிவு போல்!
ReplyDeleteகுட்டி குட்டி தேவதைகள்.. அழகோ அழகு..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகுட்டித் தேவதைகள் புடவைகளில்
ReplyDeleteகொள்ளை அழகு.
உரையாடலும் வெகு சுவாரஸ்யம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 12
ReplyDeleteகுட்டித் தேவதைகளின் அணிவகுப்பு கலக்கல்.
ReplyDeleteஆஹா .......
ReplyDeleteசசிகலா... நீங்கள் தி நகர் போய் வந்ததும்
ReplyDeleteஎன்ன புடவை வாங்கியிருந்தாலும்
அதையும் ஒரு பதிவா போட்டுவிடுங்கள்...
இல்லையென்றால் நம் வலைப்பதிவு
பெண்களுக்கெல்லாம் அதை நினைத்தே
தலைவெடித்துவிடும்...
ஓ.கே வா...?
ரங்கநாதன் தெரு ஜவுளிகடைகள்அறிவிப்பு : தென்றல் சசிகலா அவர்களின் நூல் வெளியீட்டு விழா நடப்பதால் அனைத்து புடவைகளும் விற்றுத் தீர்ந்த்விட்டன.
ReplyDelete26 ந் தேதிக்குப் பிறகு வரவும்