திரும்பிப் பார்க்கின்றேன் தியாகம் திரும்பிடக் கேட்கின்றேன்!
வருந்தி அழைக்கின்றேன் தந்ததைக் காத்திடப் பாடுகிறேன்!
பெற்ற சுதந்திரம் பேணிக் காத்தல் கடமை நம்கடமை!
பெரியவர் செய்த தியாகத்தாலே விளைந்தது நம் உரிமை!
சுதந்திரமென்ற மூச்சுக் காற்றின் உருவம் தேடுகிறேன!
அகரமான அவர்களெல்லாம் வாழ்ந்தார் வழியாக!
அகிம்சை வழியில் பெற்றதாலோ இம்சை செய்கின்றோம்!
சுயநலப் பூக்களின் சுரண்டும் ஆசையில் வெந்து எரிகின்றோம்!
வீரப்பெண்மணி வேலுநாச்சியின் வீரமெங்கே யார் அபகரித்தார்!
லட்சுமி சரோஜினி கிருபாளினி ஜான்சி விஜயலட்சுமி இந்திரா!
இவர்போல் வாழ எவரையும்காணேன் ஏனிந்த இடைவெளியோ?
ஆணும் பெண்ணும் சரிசமமென்ற மேடைத் தத்துவங்கள்!
உண்மை வாழ்வில் பொய்யின் உறவாய் இதுவே நிதர்சனமாய்!
பெண்ணினம் உரிமை பெரும்நாள் மலரின் அதுவே நன்னாளாம்!
பஞ்சம் பட்டினி ஏற்றதாழ்வு மதமினமென்ற பேதங்ககொழிந்து
சமத்துவ மலர்கள் மலரும் நாளே சுதந்திரத் திருநாளாம்!
நாட்டின் சதந்திரம் பாதிவழி சுபவாழ்வே மீதியோட்டம்!
நன்மை நினைத்து உண்மையணிந்து நலமே செய்து!
தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி தாங்கி நடந்திடுவோம்!
இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுதந்திர நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Delete
ReplyDeleteclick >>> காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு சுதந்திரம் கொண்டாட? <<<< to read.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுதந்திர நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Delete// வீரமெங்கே யார் அபகரித்தார்!// மிகவும் அருமை சகோதரி... ரொம்பவே அருமை
ReplyDeleteசுதந்திர நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deleteஅருமை.வெல்கபாரதம்.விடுதலைநாள் வாழ்த்துகள்
ReplyDeleteசுதந்திர நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deleteத.ம.5
ReplyDeleteகவிதை அருமை
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deleteசுதந்திர தின சிற்ப்புக் கவிதை
ReplyDeleteஅருமையிலும் அருமை
மனம் தொட்டப்பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deletetha.ma 6
ReplyDelete/பெண்ணினம் உரிமை பெரும்நாள் மலரின் அதுவே நன்னாளாம்!/
ReplyDeleteஎப்போதோ மலர்ந்து விட்டது. சரியாகச் சூடிக்கொள்ள வேண்டும். சட்ட பூர்வமான அங்கீகாரங்களை உரிமையோடு உபயோகித்தல் வேண்டும். காலங் காலமாக கருதப் பட்டுவரும் கண்ணோட்டங்கள் திருத்தப் படவெண்டும். இருக்கும் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்.
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deleteஅருமை... நன்றி சகோ (TM 7)
ReplyDeleteஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளரட்டும்...
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deleteநல்ல கவிதை!
ReplyDeleteஇதயம் நிறைந்த இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோ!
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !
ReplyDeleteசுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deleteசுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல பதிவு... நம்ம பதிவுக்கும் வாங்க..
http://varikudhirai.blogspot.com
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deletenantru!
ReplyDeletevalimaiyaana vari!
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deleteஇனிய சுதந்திரதின வாழ்த்துகள்.
ReplyDeleteசுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deleteமிகவும் அருமையான சுதந்திர தின கவிதை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
தாயகத்தை தாக்காதே! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html
சுதந்திர தின தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deleteசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் அக்கா!
ReplyDeleteசுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் நன்றிங்க.
Deleteசுதந்திர தின இனிய நல் வாழ்த்துகள்.
ReplyDelete===================================
Madam, I am sharing an award with you.
Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html
Kindly accept it.
vgk
பெற்றுக்கொண்டேன் ஐயா மிக்க நன்றி தங்களுக்கு.
Deleteவை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteதங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கும் எனது பாராட்டுகள்.
Deleteசுதந்திரதினக் கவிதை நன்றாக இருந்தது. என்னுடைய வலைப்பூவில் "இதுவோ சுதந்திரம்?" நேரமிருப்பின் படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்!
ReplyDelete