Wednesday 8 August 2012

முதல் புத்தக வெளியீட்டு விழா...!



தென்றலில் பவ்வியமாய் பவனி வந்து
எல்லோரின் சிந்தையிலும் உள்நுழைந்து..
தங்கள் விமர்சனங்களால் வளர்ந்து....
தமிழ் முத்துக்களால் கோர்த்தெடுத்த
கவிதைப் பூமாலை தென்றலின் கனவு 
என் முதல் புத்தக வெளியீட்டு விழாவிற்கும்....

எண்ணங்களை எழுத்தாக்கி
எழுத்துக்களால் நலம் பகிர்ந்து
வலை உலகில் நட்பு வலைவீசி
நானிலம் தோறும் பரவிகிடக்கும்
சகோதர உறவுகளை...
சிங்காரச் சென்னையில் சிறப்பாக
சந்தித்து மகிழ நிகழவிருக்கும்
சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்கும்.....
அனைவரையும் வருக வருகவென அன்போடு அழைக்கிறேன்.
பெண் பதிவர்கள் தங்கள் வருகையை உறுதிபடுத்திக்கொள்ளவும்.  
சசிகலா அழைபேசி எண்  :  9941061575.                                           

79 comments:

  1. இந்த முதல் வெளியீடு ஒரு துவக்கம்தான்,அடுத்து வரும் பல நூல்களின் அணிவகுப்புக்கு!
    வாழ்த்துகள் சசிகலா

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோ! (TM 1)

    ReplyDelete
    Replies
    1. சகோவை வரவேற்கிறேன்.

      Delete
  3. ஐயாவின் முதல் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன் தங்கள் ஆசி விழா அன்று கிடைக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  4. இனிய வாழ்த்துக்கள் சசி !

    ReplyDelete
    Replies
    1. அன்போடு அழைக்கிறேன் சகோ நிகழ்ச்சிக்கு வருக வருக.

      Delete
  5. விண்ணில் காலெடுத்து வைத்தது போன்ற ஒரு உணர்வு... பிறந்த முதல் மழலை போல் சந்தோசம்... கோடிகோடியாய் பணம் கிடைத்தாலும் கூட கிடைக்காத ஓர் மனமகிழ்ச்சி... உலகத்தில் உள்ள அத்தனை நட்புக்களுமே
    ஒரு சேர ஒரே நேரத்தில் பூக்களை தூவி விட்டது போன்ற ஒரு பேரானந்தம்... அத்தனையும் ஒன்றாக கிடைக்கபெற்ற சசி கலாவுக்கு என்னுடைய முன்கூட்டிய அன்பான வாழ்த்துக்கள்... இது ஒரு எல்லையை தொடுவதற்கான முயற்சியின் ஆரம்பமே என்பதை மனதில் வைத்து
    செயல்படவேண்டும் என்று கூறி.... தங்களின் தென்றல் கனவு எல்லோரின் எண்ணங்களையும் நிஜமாக்கும் என்ற நம்பிகையோடு பாராட்டுகிறேன்...மேலும் வளர்கவென்றே....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுரை கண்டு மகிழ்ந்தேன் நிகழ்ச்சிக்கு வருகவென அழைக்கிறேன்.

      Delete
  6. வாழ்த்துக்கள் அக்கா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பா நிகழ்ச்சிக்கு வாங்க.

      Delete
  7. சகோதரி கவிஞர் “ தென்றல் “ சசிகலாவின் கனவுப் பூககளை தொகுத்து வரும், ”தென்றலின் கனவு” என்ற கவிதை நூல், தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓர் இடம் பெற்றிட எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. முதல் வெளியீட்டுக்கும் , இன்னும் மேலும் பல வெளியிடவும் இந்த சகோதரனின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ...
    புத்தகமாய் தென்றலை சுவாசிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ நிகழ்ச்சியில் சந்திப்போம்.

      Delete
  10. விழா சிறக்கவும், உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் சகோதரி... (TM 5)

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நிகழ்ச்சிக்கு வாங்க.

      Delete
  11. உங்கள் முதல் வெளியீட்டுக்கும், விழா சிறக்கவும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நிகழ்ச்சியில் சந்திப்போம்.

      Delete
  12. உங்களுக்கு என் இனிய வாழ்த்துகள், மேலும் பல மைல் கற்களை அடைய வேண்டுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றிங்க.

      Delete
  13. அந்த சிறப்பான நாளில் உங்களது முதல் கவிதை நூல் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி சகோதரி..பல புத்தகங்கள் படைக்க வாழ்த்துகள்..

    ReplyDelete
  14. சென்னையில் நடக்கும் "தமிழ் வலைபதிவர்கள் விழா" இனிதே சிறப்பாக நடைபெற மனமார வாழ்த்துகிறேன். சகோதரியின்"தென்றலின் கனவு" கவிதை நூல் வெளியீடு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்.நான் அயலகத்தில் உள்ளதால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை. சகோதரி மன்னிக்கவும்,என் அதரவு என்றும் தோழிக்கு உண்டு.. அன்புடன் ஆயிஷாபாரூக் (ayeshafarook.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சகோ.

      Delete
  15. Replies
    1. மிக்க நன்றி நிகழ்ச்சிக்கு வருகவென அழைக்கிறேன்.

      Delete
  16. உங்கள் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்குகள் மேலும் பல சாதனை படையுங்கள்..

    ReplyDelete
  17. மிக்க மகிழ்ச்சி
    தொட்ர்ந்துகவிதை நூல்கள் பல வெளியிட்டு
    இலக்கிய உலகில் தனி முத்திரைப் பதிக்கவேணுமாய்
    மனமாற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன். தங்களின் ஆசிர்வாதம் நிகழ்ச்சியில் கிடைக்க வேண்டுகிறேன் நன்றி ஐயா.

      Delete
  18. உங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா நிகழ்ச்சிக்கு வருகவென அன்போடு அழைக்கிறேன்.

      Delete
  19. அழைப்பிற்கு நன்றி! ‘தென்றலின் கனவு’ நனவாகுவதை அறிந்து மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆசியை நிகழ்ச்சியில் எதிர் பார்க்கிறேன் ஐயா வருக.

      Delete
  20. மேலும் பல நால்கள் வெளியிட வாழ்த்துக்கள்

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா எல்லாம் தங்கள் ஆசி.

      Delete
  21. நூல் வெளியீட்டுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சசிகலா. அதுவும் சென்னைப் பதிவர் சந்திப்பு விழாவில் வெளியீடு என்பது கூடுதல் சிறப்பு. விழா நல்லமுறையில் நடைபெற அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை இன்னமும் சிறப்பாக இருக்கும் வருக சகோ.

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. இன்னும் பல நூல்கள் படைக்க வாழ்த்துக்கள்.விழாவில் சந்திப்போம் .

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நிகழ்ச்சியில் சந்திப்போம்.

      Delete
  24. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நிகழ்ச்சிக்கு வருவென அன்போடு அழைக்கிறேன்.

      Delete
  25. அழைப்புக்கு நன்றி வரமுடியாவிட்டாலும் வாழ்த்துகிறேன் உங்கள் நிகழ்வு இனிதே நடைபெறவும்,கவியுலகில் உங்கள் சிறகுகள் உயரப்பறக்கவும் உளமார வாழ்த்தி நிற்கின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.

      Delete
  26. Replies
    1. நன்றி சகோ நிகழ்ச்சியில் சந்திப்போம்.

      Delete
  27. வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க நிகழ்ச்சிக்கு வருக.

      Delete
  28. மனமார்ந்தவாழ்த்துக்கள்! மேலும்பல நூல்கள் படைத்து புகழ் பெற வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    ஒண்ணொன்னு .. ஒண்ணொன்னு வேணும்!
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க நிகழ்ச்சிக்கு வருக.

      Delete
  29. வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ நிகழ்ச்சிக்கு வருகவென அன்போடு அழைக்கிறேன்.

      Delete
  30. மேலும் பற்பல புத்தகங்கள் வெறியிட்டு
    நீங்கள் சிறக்க அன்புடன் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.

      Delete
  31. அன்புத் தங்கை சசிகலா..
    என் உள்ளார்ந்த வாழ்த்துக்கள்...
    இன்னும் பல புத்தகங்கள் வெளியிட
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அண்ணா எல்லாம் தங்கள் ஆசிர்வாதம்.

      Delete
  32. உங்களது முதல் கவிதை நூல் வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி.உங்களுக்கும், உங்களின் முயற்சிக்கு முழுமனதோடு ஒத்துழைப்பு தரும் உங்கள் கணவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மற்றும் உங்களுது கவிதைபடித்து கருத்துகளை உடனுக்குடன் அதில் உள்ள நிறை குறைகலை சுட்டி காண்பித்து உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பதிவாளர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நான் நன்றி கூற வேண்டியவர்களுக்கு எல்லாம் தாங்கள் நன்றி கூறி விட்டீர்கள் மிக்க நன்றி சகோ.

      Delete
  33. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. நான் கலந்து கொள்ளும் முதல் புத்தக வெளியீடு விழா உங்களுடையது தான்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா மிகுந்த மகிழ்ச்சி நன்றிங்க.

      Delete
  34. தென்றலை தளத்தில் சுவாசித்து மகிழ்ந்த நாங்கள் புத்தக வடிவிலும் ரசிக்க முடிகிறதென்பது கூடுதல் மகிழ்ச்சி. இன்னும் இன்னும் பல புத்தகங்களையும் வெற்றிக் கனிகளையும் நீங்கள் பறித்திட என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வசந்தத்தின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  35. வாழ்த்துகள் சசிகலா

    ReplyDelete
  36. மகிழ்ச்சி. வாழ்த்துகள் சசிகலா!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க நிகழ்ச்சிக்கு வருகவென அன்போடு அழைக்கிறேன்.

      Delete
  37. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்! தங்களின் நூல் வெளியீடு குறித்து மக்ழ்ச்சி! மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையையும் வாழ்த்தையும் நிகழ்ச்சியிலும் எதிர்பார்க்கிறேன் நன்றிங்க.

      Delete
  38. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றிங்க நிகழ்ச்சியலும் தங்கள் வாழ்த்துரை கிடைக்க வேண்டுகிறேன்.

      Delete
  39. உங்க புக்கை வாங்குனா ஒரு பேங்க் செக் புக் இலவசமா?

    ReplyDelete
  40. என்னால் பதிவர் திருவிழா விற்கு வர முடியவில்லை என்ற வருத்தம் தான், நான் பதிவர் உலகிற்கு ஒன்ற மாத குழந்தை, என் தளத்திற்கும் வாங்களேன்.
    வாழ்த்துக்கள், எனக்கும் புத்தகம் எழுதும் ஆசை இருக்கு, பார்க்கலாம்,

    ReplyDelete
  41. இனிய வாழ்த்துக்கள் சசி !

    ( I come to know about the book release only today. Hence the delay in Greetings. Better late than never. Hearty Congratulations.)

    ReplyDelete
  42. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete