சில்லறைச் சிணுங்கலில் சிரிப்பொலி! பறக்கும் மனச் சிறகு! -பிரமாதமான சொல்லாடல். உங்கள் கவிதையை ரசிக்கையில் என் மனதும் பறந்தது தென்றல்.
தங்கள் அழகிய பின்னூட்டமே ரசிக்க வைக்கிறது . நன்றி வசந்தமே .
அருமை ..:)
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .
ஆனால் கடைசி வரி கவலையா போச்சுங்களே சசி.
காதலுக்கே உரியது கவலையும் . என்ன செய்வது சகோ .
சிணுங்கல் அருமை...
நல்லா சினுங்கியிருக்கிறீங்க.....அருமை..:)
அருமையாக அழகான வரிகளில் சில்லறை சிணுங்கல்...
super
உங்களது மன்னவன் உங்களை புரிந்துணர்ந்து கொள்வார்...உங்களது வாழ்கையெனும் ஓடம் அழகாய் மிதந்து செல்லுமென வாழ்த்துகிறேன். அருமையான வரிகள் சசிகலா...
எனக்குள் இருக்கும் ஒரு வகையான சோகத்தை கவியாக்கியுள்ளீர்கள் அக்கா அருமை..
சோகமும் சுகமே தமிழோடு பகிர்ந்து கொண்டால் .
மனதை அள்ளும் அழகான சினுங்கல் அக்கா!
சிணுங்கள் மனத்தைச் சிதைத்தது சசிகலா.
நல்ல கவிதை.....
//துரும்பென எண்ணிநீயும் உதறி எறிந்துசென்றாயோ ?//உதறிச்செல்ல பலநேரங்களில் வலுவான காரணங்கள் உண்டு,துரும்பு அல்ல கரும்பாகவே இருந்தாலும்!,அருமை சசிகலா
ம்ம்ம்... அருமை சகோ
நல்லா சிணுங்கியிருக்கிறீங்க சசிகலா...
சில்லறைச் சிணுங்கல்! ஒரு குலுங்கல் கவிதையாய்!
புரிதலில்லா காதலின் வேதனை வெளிப்பாட்டை மிகத் துல்லியமாய்ச் சொல்லும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் சசிகலா.
சில்லறைச் சிணுங்கல் மிகவும் சுகமான சிணுங்கலாக இருக்கிறது....இதற்க்காவே இன்னொரு முறை காதல் செய்ய வேண்டும் என்பது போல இருக்கிறது அதுவும் தோல்வியில் முடிய வேண்டும் இல்லையென்றால் மனைவி கட்டையை எடுத்து வந்துவிடுவார்கள்
முத்துச் சிதறலாய்....சில்லரையின் சிணுங்கள்...உள்ளத்தில் உள்ள வலி உள்ளபடி..விதைப்பு.....!
சில்லறைச் சிணுங்கலில் சிரிப்பொலி! பறக்கும் மனச் சிறகு! -பிரமாதமான சொல்லாடல். உங்கள் கவிதையை ரசிக்கையில் என் மனதும் பறந்தது தென்றல்.
ReplyDeleteதங்கள் அழகிய பின்னூட்டமே ரசிக்க வைக்கிறது . நன்றி வசந்தமே .
Deleteஅருமை ..:)
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .
Deleteஆனால் கடைசி வரி கவலையா போச்சுங்களே சசி.
ReplyDeleteகாதலுக்கே உரியது கவலையும் . என்ன செய்வது சகோ .
Deleteசிணுங்கல் அருமை...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .
Deleteநல்லா சினுங்கியிருக்கிறீங்க.....அருமை..:)
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .
Deleteஅருமையாக அழகான வரிகளில் சில்லறை சிணுங்கல்...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .
Deletesuper
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .
Deleteஉங்களது மன்னவன் உங்களை புரிந்துணர்ந்து கொள்வார்...உங்களது வாழ்கையெனும் ஓடம் அழகாய் மிதந்து செல்லுமென வாழ்த்துகிறேன். அருமையான வரிகள் சசிகலா...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .
Deleteஎனக்குள் இருக்கும் ஒரு வகையான சோகத்தை கவியாக்கியுள்ளீர்கள் அக்கா அருமை..
ReplyDeleteசோகமும் சுகமே தமிழோடு பகிர்ந்து கொண்டால் .
Deleteமனதை அள்ளும் அழகான சினுங்கல் அக்கா!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .
Deleteசிணுங்கள் மனத்தைச் சிதைத்தது சசிகலா.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .
Deleteநல்ல கவிதை.....
ReplyDelete//துரும்பென எண்ணி
ReplyDeleteநீயும் உதறி எறிந்து
சென்றாயோ ?//
உதறிச்செல்ல பலநேரங்களில் வலுவான காரணங்கள் உண்டு,துரும்பு அல்ல கரும்பாகவே இருந்தாலும்!,அருமை சசிகலா
ம்ம்ம்... அருமை சகோ
ReplyDeleteநல்லா சிணுங்கியிருக்கிறீங்க சசிகலா...
ReplyDeleteசில்லறைச் சிணுங்கல்! ஒரு குலுங்கல் கவிதையாய்!
ReplyDeleteபுரிதலில்லா காதலின் வேதனை வெளிப்பாட்டை மிகத் துல்லியமாய்ச் சொல்லும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் சசிகலா.
ReplyDeleteசில்லறைச் சிணுங்கல் மிகவும் சுகமான சிணுங்கலாக இருக்கிறது....
ReplyDeleteஇதற்க்காவே இன்னொரு முறை காதல் செய்ய வேண்டும் என்பது போல இருக்கிறது அதுவும் தோல்வியில் முடிய வேண்டும் இல்லையென்றால் மனைவி கட்டையை எடுத்து வந்துவிடுவார்கள்
முத்துச் சிதறலாய்....சில்லரையின் சிணுங்கள்...உள்ளத்தில் உள்ள வலி உள்ளபடி..விதைப்பு.....!
ReplyDelete