மூன்றுமே முத்தாய்ப்பாய் அமைந்து இருக்கிறது என்றால் அது மிகவும் சாதாரணமாக எல்லோரும் சொல்வது போன்று ஆகிவிடும். வேறு எப்படி சொல்வது என்றால் மூன்றினையும் இங்கு ஆராய்ந்து தெளிவாக படம்பிடித்து அதற்கான அழகு விளக்கத்தையும் ரத்தின சுருக்கமாக சொல்லி இருக்கும் சசி கலா உங்களுக்கு ஏகோபத்திய என்னுடைய வாழ்த்தினை தெரிவித்துக்கொள்வதோடு உங்களின் ஆழ்ந்து சிந்திக்கும் அற்புத திறனுக்கும் என்னுடைய தனிப்பட்ட பாராட்டும் கூட... மேலும் தங்களின் அற்புத படைப்புகள் கூட....வாழ்த்துக்கள்.
ஹய்யோ வெட்கம் பூசிய அந்தச் சின்னப் பெண்ணும் பையனும் கொள்ளை அழகு, மூன்றாவதாய் வடித்திருக்கும் கவிதை அழகு. நிலவும் அது சார்ந்த கவிதைகளும் என்றும் அழகு. ஆக மொத்தத்தில் பதிவே அழகு தென்றல்.
கவிதை படமெல்லாம் அழகு ஓ.கே. நல்வாழ்த்து. என்ன வர வர கவிதைகள் சிறிதாகிக் கொண்டு வருகின்றனவே... பழைய சசியாகலாமே. அதுக்காக மிக நீட்டமாக அல்ல ஸ்ரான்டாட் அளவு வேண்டாமோ!.. வேதா. இலங்காதிலகம்.
மூன்றுமே முத்தாய்ப்பாய் அமைந்து இருக்கிறது என்றால் அது மிகவும் சாதாரணமாக எல்லோரும் சொல்வது போன்று ஆகிவிடும். வேறு எப்படி சொல்வது என்றால் மூன்றினையும் இங்கு ஆராய்ந்து தெளிவாக படம்பிடித்து அதற்கான அழகு விளக்கத்தையும் ரத்தின சுருக்கமாக சொல்லி இருக்கும் சசி கலா உங்களுக்கு ஏகோபத்திய என்னுடைய வாழ்த்தினை தெரிவித்துக்கொள்வதோடு உங்களின் ஆழ்ந்து சிந்திக்கும் அற்புத திறனுக்கும் என்னுடைய தனிப்பட்ட பாராட்டும் கூட... மேலும் தங்களின் அற்புத படைப்புகள் கூட....வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹய்யோ வெட்கம் பூசிய அந்தச் சின்னப் பெண்ணும் பையனும் கொள்ளை அழகு, மூன்றாவதாய் வடித்திருக்கும் கவிதை அழகு. நிலவும் அது சார்ந்த கவிதைகளும் என்றும் அழகு. ஆக மொத்தத்தில் பதிவே அழகு தென்றல்.
ReplyDeleteகவிதையும் அழகு.நடுப்படமும் அழகோ அழகு
ReplyDeleteபடங்களும் கவிதையும் மிகவும் அழகு... அருமை...
ReplyDeleteஇரண்டாவது படம் சூப்பர்ப்...
ஆழமான சிந்தனை
ReplyDeleteஅற்புதமான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 4
ReplyDeleteவெட்கத்தைவிட
ReplyDeleteசிறந்த அலங்காரம்
எதுவும் இல்லை சகோ
கவிதையும் புகைப்படமும் அழகு
அத்தனையும் அழகு...
ReplyDeleteகுட்டி பாப்பாவோட நிலா முகத்தில வெட்கம் என்னமா தெரியுது....அழகு பாப்பா..கவிதையும் ரொம்ப அழகு சகோ..
ReplyDeleteவெட்கத்தை விட சிறந்த அலங்காரம் உண்டா
ReplyDeleteஅருமை
இரண்டாவது படமும் அதற்கான வரிகளும் ரசிக்க வைக்கின்றன
இது போல் படங்களுக்கான கவிதைகள் அவ்வபோது எழுதுங்கள் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
கவிதையும், படமும் அருமை...
ReplyDeleteஅருமை.
ReplyDeleteகுட்டிப்பாப்பா சூப்பரு
ReplyDeleteஅழகிய நடப்புக் கவிதை
ReplyDeleteநிறைவேற்ற ஆயு(த்)தமாயிருக்கிறது
ReplyDeleteஎழுதுகோல்.
>>
ஆனா, நாங்க ஆயத்தமாக கொஞ்சம் அவகாசம் குடு தாயி
மூன்றும் நிலவுக்கு மட்டும் கூட பொருந்தும் வண்ணம் இருப்பது அற்புதம்.
ReplyDeleteஇருளை பூசும் நிலவும் ,வெட்கம் பூசிய முகமும் அழகான கற்பனைகள் ....
ReplyDeleteபடங்களுடன் படத்திற்கான கவிதையும் மிக அழகு அக்கா!
ReplyDeleteஎழுதுகோலின் ஆயத்தம்
ReplyDeleteதமிழுக்கு பொக்கிஷம்!
வாழ்த்துக்கள்!
கவிதை படமெல்லாம் அழகு ஓ.கே. நல்வாழ்த்து.
ReplyDeleteஎன்ன வர வர கவிதைகள் சிறிதாகிக் கொண்டு வருகின்றனவே...
பழைய சசியாகலாமே.
அதுக்காக மிக நீட்டமாக அல்ல ஸ்ரான்டாட் அளவு வேண்டாமோ!..
வேதா. இலங்காதிலகம்.
சின்னசின்ன வரிகளிலும் உமது சிந்தனை அருமை
ReplyDeleteஒவ்வொரு வரிகளும் அருமையான சிந்தனை !...
ReplyDeleteமேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழி .
அருமை!
ReplyDeleteவெட்கம்தான் சிறந்த அலங்காரம் ஆனா ஒரு சில பெண்களுக்குதான் அது வருகிறது அதிலும் இந்த காலப் பெண்களுக்கு வருவதில்லையே....
ReplyDeleteஒவ்வொரு வரிகளும் அருமை
arumai!
ReplyDeleteஅழகான கவிதை..
ReplyDeleteபடங்களும் அழகு
ஆஹா அற்புதம் . சிறிய வரிகளுக்குள் புதைந்திருக்கும் ஆழமான கருத்துகள் மனத்தைக் கொள்ளை கொள்கின்றது
ReplyDeleteகுட்டிக் குட்டியாய் அற்புதம் !
ReplyDelete