பத்து விரல் பிடித்திழுத்து
பக்கத்தில் எனையமர்த்தி
பாடென்று சொன்னதினால்
பயந்தோடி ஒளிந்தேனே...
கூடொன்று கண்டதினால்
குதித்தோடி மகிழ்ந்திருந்து
கும்மியடித்து தினம் ஓடி.....
குதூகலமாய் வாழ்ந்திருந்தேன்.
தென்றலெனை தீண்டியதாய்
புயலது கவி மழையாய்
காற்றசைவும் கீதமாய்
கடலினிலும் அலை தாலாட்டாய்.
உதிரத்தில் உன்நினைவே
உழன்றாடிக் களித்திருக்க
உறக்கத்தை தினம் விரட்டி
உயிர் வருடும் காதல் இதோ?
அழகு நடை.. கொஞ்சிப்பேசும் கிளியின் பேச்சு கேட்குதே தாலாட்டாய் என்றுமே எனக்கு... ஆழ்ந்த உறக்கத்தில் கூட நானும் விழித்துக்கொண்டே இருப்பது போல் ஒரு உணர்வு... அருமையாக சொன்னவிதத்திற்கு பாராட்டுக்கள் சசி கலா தங்களுக்கு...
ReplyDeleteரசித்து பாராட்டியமைக்கு நன்றிங்க.
Deleteகூடு விட்டுக் கூடு பாய்ஞ்சு நானும் கிளியாய்டலாமோன்னு படத்தையும் கவிதையையும் பார்த்ததும் தோணிடுச்சு சசி. சூப்பர்.
ReplyDeleteஆமாங்க கிளி ஆகனும்னு ஆச தான் என்ன பண்ண.
Deleteபடிப்போரின் உயிரையும் வருடுகிறது காதல் (கவிதை) சசி.
ReplyDeleteஇதமான வரிகள்...
Delete''...உதிரத்தில் உன்நினைவே
ReplyDeleteஉழன்றாடிக் களித்திருக்க
உறக்கத்தை தினம் விரட்டி
உயிர் வருடும் காதல் இதோ?...''
நன்றி சகோ.
Deleteதென்றலெனை தீண்டியதாய்
ReplyDeleteபுயலது கவி மழையாய்
அருமையான வரிகள். அழகாக காதலைச் சொல்கிறது.
நன்றிங்க.
Deleteபடத்திலும் தங்கள் கவிதை வரிகளிலும்
ReplyDeleteசும்மாக் கிளி கொஞ்சுது ! ;)))))
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
அன்புடன்
vgk
தங்கள் வருகையும் வாழ்த்தும் மிகவும் மகிழ்வளித்தது ஐயா. நன்றி ஐயா.
Deleteஉதிரத்தில் உன்நினைவே
ReplyDeleteஉழன்றாடிக் களித்திருக்க
உறக்கத்தை தினம் விரட்டி
உயிர் வருடும் காதல் இதோ?
இவ் வரிகள் அருமை
kudanthaiyur.blogspot.in
ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க.
Deleteஅழகிய சொல்லாட்சி...
ReplyDeleteநன்றிங்க.
Deleteநல்ல வரிகள் சகோ... அழகு...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅழகு கோர்வை.......
ReplyDeleteநன்றி சகோ.
Deleteஉதிரத்தில் உன்நினைவே
ReplyDelete>>>>
சங்கர் அண்ணா ஊருக்கு போய் இருக்காரா?
ஏன் பக்கத்தில் இருந்தால் ஒத்துக்க மாட்டிங்களோ ?
Deleteகொஞ்சும் கிளி மொழிபோல் அழகிய கவிதை.
ReplyDeleteபாராட்டுகள். இன்னும் இதுபோல் பல கவிதை படைத்து
இலக்கியத்தில் நீங்கா இடம் பெற வாழ்த்துகிறேன்.
அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.
Deleteஅழகிய கவிதை.
ReplyDeleteபாராட்டுகள்
சுப்பு தாத்தா காவடி சிந்துமெட்டில் இங்கு பாட கேட்கவும்.
கேட்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
Deleteசுப்பு தாத்தா வீடு இது.
ReplyDeleteஇங்கேயும் உங்க கவிதை ஒலிக்கக் கேட்பீர்.
http://menakasury.blogspot.com
சுப்பு தாத்தா.
ம்ம்ம் ...உயிர் வருடும் காதல்
ReplyDeleteவருடுகிறது சகோ
நன்றி சகோ.
Deleteஅசத்தல் போங்க...
ReplyDeleteஅருமை.
ReplyDeleteகவிதை கிள்ளைமொழி! :-)
ReplyDeleteதத்தை நெஞ்சம் தென்றலின் கவிமழையில் தத்தளித்து தனை மறந்ததோ..படமும் பொருத்தமான கவிதையும் அருமை சகோ..
ReplyDeleteகாதல் வரிகள் கலக்கல்! அருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html
அழகான வார்த்தைகளால் அலங்கரித்துவிட்டீர்கள்.
ReplyDeleteஉங்கள் கவிதையை சுப்புத் தாத்தாவின் பாட்டாகவும் கேட்டுவிட்டேன். அருமை.
வருடுகிறது வரிகள்..
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
உயிர் வருடும் காதல் படிக்க
ReplyDeleteஎங்களையும் வருடுகிறது தான்... சகோ.
mmmmm
ReplyDeleteவணக்கம் அக்கா எப்படி சுகம் எவ்வளவு நாளாச்சு பாத்து.
ReplyDeleteகவிதை றொம்ப நல்லா இருக்கு....
கவிதையும் கவிதைக்கேற்ற படமும் நன்று... பாராட்டுகள்.
ReplyDeleteஅழகு கவிதையே
ReplyDeleteஅனைவருக்கும் பிடிக்கும்
அடிஎனைபோல
படத்துக் கிளி அழகா,பாடிய கவிதை அழகா!அருமை.
ReplyDeleteஎன் தளத்தில் தங்கமணி மீது நான் கொண்ட காதல் பாருங்களேன்--http://kuttikkunjan.blogspot.in/