தென்றலில் எழுதத் தொடங்கி இன்றோடு ஒரு வயதாகிறது தென்றலுக்கு....
வாழ்த்துக்களால் வளர்கிறேன்.......வணங்கித் தொடர்கின்றேன் .
தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி,
நடக்கப் பழகிய தென்றலின்று,
இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
பயணம்தொடர விரும்புகிறேன்!
இந்தியராய்ப் பிறப்பதென்பது,
இனிமையான ஓர் வரனென்பேன்,
அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
தரணியில் பெரும் பேரென்பேன்!
இமயம்முதல் குமரிவரை,
இதயங்கள் வாழ்ந்திருக்கும்,
சொர்கபுரி பார்க்கின்றேன்-அதில்,
நானுமொரு பாத்திரமாய்,
உடன் வாழ வரம் பெற்றேன்.
மனம் பாடும் பாட்டு இதுவே !
என்னினிய உறவெல்லாம்,
எனதருமை நட்புகளே!
எதுவும் கொடுக்க என்னிடமில்லை,
எதையும் நீங்கள் கேட்பதுமில்லை,
அள்ளி,அள்ளித் தந்த அன்பை,
இதயத்தில் வைத்து வணங்குகிறேன்!
ஆராதனைப் பொருளாக-அதை,
ஆராதிப்பேன் உயிருள்ளவரை!
நேற்றுவரைப் பிறை நிலவு,
இன்று வளர் பிறையாய்!
பௌர்ணமியாய் வளர்கவென,
வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
பாதம் தொழுது வளர்கின்றேன்,
பயணத்தைத் தொடர்கின்றேன்!
உங்களில் நானுமாகி!!
மீன்குஞ்சாய் கடலில் நீந்தி,
விண்மீனாய் வானில்பறந்து,
கார்முகிலாய் கவிதைபாடி,
காற்றாகி ,தென்றலாகி,
ஊற்றாகி தாகம் தீர்த்து
இந்தியத்தாயின் மடியினலே,
தமிழாய் மடியவேண்டும்.
அழைப்பு வரும்வரையில்,
எழுதும் என் எழுதுகோல்!
நீதிக்காய்-அநீதியெதிர்த்து!
தமிழுக்காய்-குரலை உயர்த்தி,
அன்புக்காய்-தலைவணங்கி,
உண்மைக்காய்-போராடி,
அறிவுக்காய்-அறியாமைஅகற்றி,
நட்புக்காய் -விட்டுக்கொடுத்து,
ஆத்மாவுக்காய்-ஆறுதல்பாடி,
இல்லார்காய்-நாழும் அழுது,
தொடரும் பயணமதை!
உங்கள் வாழ்த்தோடு!தொடர்கிறேன் முடிந்தமட்டில் ...
திக்குத் தெரியாமல்; வாய்ப்புகளுக்காய் தட்ட வேண்டிய வாசல் புரியாமல் ஓடி மாய்ந்து ஆயரமாயிரம் எழுத்தாளர்கள் அலைந்து திரிகையிலே ,வழிகாட்டியாய் வந்த வசந்த மண்டபம் திரு .மகேந்திரன் அண்ணா அவர்களுக்கும், வயதில் முதிர்ந்தவர் என்றாலும் மரபுக் கவிதைகளால் என்றும் இளமையாய் தென்றலுக்கு புயலென பெயரிட்டு மகிழும் புலவர் ஐயா அவர்களின் ஆசியுடனுடனும் ,வலைச்சரத்தில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய திரு . மதுமதி அவர்களுக்கும் ,மற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் ,ஆசிரியராக அமர்த்தி மகிழ்ந்த வணக்கத்திற்குரிய சீனா ஐயா அவர்களுக்கும் ,முதன் முதலாக எனது பதிவிற்கு வருகை தந்தும் தொடர்ந்தும் வழிநடத்தும் ரமணி ஐயா அவர்களுக்கும் ,தொடர்ந்து எனது பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துக்களால் எனை ஊக்கப் படுத்தும் சக தோழமைகளுக்கும் மீண்டும் மீண்டும் பல முறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து தொடர்கிறேன் . இனிப்பு எடுத்துங்க உறவுகளே...
கவிதை மீள் பதிவு
வாழ்த்துக்களால் வளர்கிறேன்.......வணங்கித் தொடர்கின்றேன் .
தமிழ்த்தாயின் விரல்நுனிபற்றி,
நடக்கப் பழகிய தென்றலின்று,
இந்தியத்தாயின் பாதம் பணிந்து,
பயணம்தொடர விரும்புகிறேன்!
இந்தியராய்ப் பிறப்பதென்பது,
இனிமையான ஓர் வரனென்பேன்,
அதிலும் தமிழராய் ஜெனித்தல்,
தரணியில் பெரும் பேரென்பேன்!
இமயம்முதல் குமரிவரை,
இதயங்கள் வாழ்ந்திருக்கும்,
சொர்கபுரி பார்க்கின்றேன்-அதில்,
நானுமொரு பாத்திரமாய்,
உடன் வாழ வரம் பெற்றேன்.
மனம் பாடும் பாட்டு இதுவே !
என்னினிய உறவெல்லாம்,
எனதருமை நட்புகளே!
எதுவும் கொடுக்க என்னிடமில்லை,
எதையும் நீங்கள் கேட்பதுமில்லை,
அள்ளி,அள்ளித் தந்த அன்பை,
இதயத்தில் வைத்து வணங்குகிறேன்!
ஆராதனைப் பொருளாக-அதை,
ஆராதிப்பேன் உயிருள்ளவரை!
நேற்றுவரைப் பிறை நிலவு,
இன்று வளர் பிறையாய்!
பௌர்ணமியாய் வளர்கவென,
வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
பாதம் தொழுது வளர்கின்றேன்,
பயணத்தைத் தொடர்கின்றேன்!
உங்களில் நானுமாகி!!
மீன்குஞ்சாய் கடலில் நீந்தி,
விண்மீனாய் வானில்பறந்து,
கார்முகிலாய் கவிதைபாடி,
காற்றாகி ,தென்றலாகி,
ஊற்றாகி தாகம் தீர்த்து
இந்தியத்தாயின் மடியினலே,
தமிழாய் மடியவேண்டும்.
அழைப்பு வரும்வரையில்,
எழுதும் என் எழுதுகோல்!
நீதிக்காய்-அநீதியெதிர்த்து!
தமிழுக்காய்-குரலை உயர்த்தி,
அன்புக்காய்-தலைவணங்கி,
உண்மைக்காய்-போராடி,
அறிவுக்காய்-அறியாமைஅகற்றி,
நட்புக்காய் -விட்டுக்கொடுத்து,
ஆத்மாவுக்காய்-ஆறுதல்பாடி,
இல்லார்காய்-நாழும் அழுது,
தொடரும் பயணமதை!
உங்கள் வாழ்த்தோடு!தொடர்கிறேன் முடிந்தமட்டில் ...
திக்குத் தெரியாமல்; வாய்ப்புகளுக்காய் தட்ட வேண்டிய வாசல் புரியாமல் ஓடி மாய்ந்து ஆயரமாயிரம் எழுத்தாளர்கள் அலைந்து திரிகையிலே ,வழிகாட்டியாய் வந்த வசந்த மண்டபம் திரு .மகேந்திரன் அண்ணா அவர்களுக்கும், வயதில் முதிர்ந்தவர் என்றாலும் மரபுக் கவிதைகளால் என்றும் இளமையாய் தென்றலுக்கு புயலென பெயரிட்டு மகிழும் புலவர் ஐயா அவர்களின் ஆசியுடனுடனும் ,வலைச்சரத்தில் முதல் முதலாக அறிமுகப்படுத்திய திரு . மதுமதி அவர்களுக்கும் ,மற்ற அன்பு நெஞ்சங்களுக்கும் ,ஆசிரியராக அமர்த்தி மகிழ்ந்த வணக்கத்திற்குரிய சீனா ஐயா அவர்களுக்கும் ,முதன் முதலாக எனது பதிவிற்கு வருகை தந்தும் தொடர்ந்தும் வழிநடத்தும் ரமணி ஐயா அவர்களுக்கும் ,தொடர்ந்து எனது பதிவுகளுக்கு வருகை தந்து கருத்துக்களால் எனை ஊக்கப் படுத்தும் சக தோழமைகளுக்கும் மீண்டும் மீண்டும் பல முறை எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து தொடர்கிறேன் . இனிப்பு எடுத்துங்க உறவுகளே...
கவிதை மீள் பதிவு
தென்றலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதுவரை படைத்த கவிதைகள் போல் படைத்து மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteபல்லாண்டு சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ... நீதிக்காய் அநீதி எதிர்த்து திடங்கொண்டு போராடநெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteமனம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா ...
ReplyDeleteஇப்படி எல்லாம் இனிப்பு கொடுத்தா நாங்க விட்டுருவோமா? அட்ரஸ் தரேன் அனுப்பி வையுங்க
கண்டிப்பா அனுப்புகிறேன் சகோ.
Deleteவாழ்த்துகள் சகோதரி! மென்மேலும் தென்றல் வீசி எங்களை மகிழ்விக்கட்டும்!
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteதென்றலுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! இந்த இனிய நாளில் தென்றலின் பதிவுகளை படிக்கும் நண்பர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!!! தென்றலா(க்)கிய சசிகலா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்!!!
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteதென்றலுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! இந்த இனிய நாளில் தென்றலின் பதிவுகளை படிக்கும் நண்பர்களில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!!! தென்றலா(க்)கிய சசிகலா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்!!!
ReplyDeleteவாழ்த்துகள் தங்கையே....................தொடர்ந்து வளர்க.........
ReplyDeleteநன்றி அண்ணா.
Deleteஇன்றுபோல் என்றும் தென்றல்
ReplyDeleteசிறப்பாக வீச மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க ஐயா.
Deletetha.ma 5
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteமென் மேலும் உயர உளமார வாழ்த்துகிறோம்
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteதங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! படைப்புகள் பெருகட்டும்!
ReplyDelete-காரஞ்சன்(சேஷ்)
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
DeleteMy Heartiest wishes to Thendral. Thodarnthu Kavithaigalal Kalakkungal. Vazhthukkal.
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteமனமார்ந்த வாழ்த்துக்கள்...!
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteமனமார்ந்த வாழ்த்துகள் சசிகலா.
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ.
Deleteதென்றல் தொடர்ந்து பல காலம் வீசி எங்களைக் குளிர்விக்கட்டும்.வாழ்த்துகள் சசி!
ReplyDeleteஐயா தங்கள் வருகையும் வாழ்த்தும் எனக்கு மிகுந்த மகிழ்வளித்தது. மிக்க நன்றி ஐயா.
Deleteமென்மேலும் உயர வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteதென்றல் பிறந்த நாள் !
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteவாழ்த்துக்கள்! படைத்தவை அனைத்தும் ஓராண்டில் ஓராயிரம் அனுபவத்தோடு ஒளிர்ந்த செந்தமிழ்க் கவிதைகள்!
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteவாழ்த்துக்கள் சசி அக்கா!!! தொடர்ந்து வீசுங்கள்......
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ.
Deleteவாழ்த்துக்கள் அக்கா.....
ReplyDeleteஇன்னும் நிறைய கவி மழை பொழிய வாழ்த்துகள்
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிப்பா.
Deleteவாழ்க ! வளர்க !
ReplyDeleteஎன்றும் இனிமையாய் வீசுக
தென்றலே !
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteதென்றலின் இனிய பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் என்றும் தொடரட்டும்
ReplyDeleteஇனிப்பு வைத்து இருந்தீர்கள் எல்லாமே செயற்கை வண்ணம் கலந்தவை வெல்லம் சேர்த்து செய்தவை இல்லாத காரணத்தால் ஒரு ரோசாவை மட்டும் எடுத்துக் கொள்ளுகிறேன் .
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! உங்கள் பயணம் தொடரட்டும்! நன்றி
ReplyDeleteவிளையாட்டாய் ஒரு வருடம்! வாழ்த்துக்கள்.
ReplyDeleteபிறந்தநாள் பேபிக்கு வாழ்த்துக்கள் இந்த இனிப்பெல்லாம் வேண்டாம் நேரில் பார்த்து வாங்கிகொள்கிறேன் வாழ்த்துக்கள் நட்பே வளமோடும் நலமோடும் வாழ வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் சசிகலா.
ReplyDeletehearty congrtulations,,,
ReplyDeletevaalka! valarka!...
Vetha.Elangathilakam.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசிகலா.
ReplyDeleteபாடலும் அருமையாக உள்ளது.
ஓராண்டில் சாதனை பல செய்திருக்கிறீர்கள் சசிகலா! வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடடே.. அப்படியா செய்தி..தொடர்ந்து வலையுலகை சிறப்பிக்க வாழ்த்துகள்..
ReplyDeleteதென்றல் தொடர்ந்து வீசி தமிழ் கவிதை உலகுக்கு மேலும் மேலும் பல இனிய கவிதைகளை தரட்டும்.
ReplyDeleteமுதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் சசி!
http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com
வாழ்த்துகள் சகோ! தொடரட்டும் உங்களுடைய எழுத்துப்பயணம்.
ReplyDeleteநாங்களும் உங்களை தொடர்ந்து வருகிறோம்.
அன்பு மகள் தென்றலுக்கு வாழ்த்துகள்..
ReplyDelete