எண்ணும் எழுத்தும் மறந்து போனப்பறம் கூட இப்படி கவிதையா கொட்ட முடியுதுன்னா... மறக்காட்டி என்ன ஆகியிருக்கும்? அசத்தறீங்க தென்றல்!
மதியில்எண்ணும் எழுத்தும் மறந்தே போனதே !>>விடுங்கண்ணா, சசி கீழ விழுந்து அடிகிடி பட்டிருக்கும், அதனால் மறந்து போய் இருப்பா
அண்ணனுக்கும் தங்கைக்கும் கிண்டல் போதுமா? என்னடா அடி பட்டிருக்காலே வந்து பார்ப்போம்னு இல்ல கிண்டலு........
நல்ல வரிகள்... என்னமா சிந்திக்கிறீங்க சகோ...
அதுக்கு மேல சிந்திச்சா இங்க அடிக்க வறாங்க சகோ. தலைல அடி பட்டும் அடங்க மாட்டியானு...
கவிதை,கவிதை.
ம் நல்ல மாற்றம்.
ஹா..ஹா...ஹா..
காதல் களவும் கற்கும்!............... நல்ல படைப்பு தோழி
ஆமாம் சகோ இது காதல் களவு இல்லை கவிதை களவும் கற்றது.
விழியிரண்டும் களவும் கற்றதே... அதுதான் திருட்டு முழியோ! நல்ல கவிதை . ரசித்தேன்
திருட்டு முழியில்லங்க திருட்டு பதிவு உடம்பு சரியில்லாம ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க யாரும் இல்லாத நேரமா வந்து ஒரு பதிவு எப்படி.......
எண்ணும் எழுத்தும் மறந்தும் கவிதையா
ம்ம்..
ரைட்டு...
என்னங்க கவிதை சுருங்கிட்டே போகுது...அதுக்கு நல்ல ஊட்டசத்தா கொடுங்க...
மண்டைல 3 தையல் போட்டா சுருங்காம என்ன செய்யும்.
//மண்டைல 3 தையல் போட்டா சுருங்காம என்ன செய்யும்.//ஓ...அதான் step up 3 கவிதையா...கவிதை சுருங்கினாலும் இனிமையில் குறைவில்லை சசி..
அடடா எல்லாம் ஒரு முடிவோட தான் இருக்கிங்க யாரும் எனக்கு அடி பட்டா கூட கவலைப் படமாட்றாங்களே ?
மண்டையில 10 தையல் போட்டிருக்கலாமோ?
கண்ணன் மேல் கவிதை .... நல்லா இருக்கு, பாராட்டுக்கள்.
ஐயாவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
கலக்கல் அக்கா .. சுருக்கமாக நறுக்கென்று உள்ளது
ம்ம்ம் ..ம் (;
நல்ல தொரு படைப்பு! சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்!இன்று என் தளத்தில்பழஞ்சோறு! அழகான கிழவி!http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html
களவும் கற்று மற என்பார்கள். ஆனால் அந்தக் களவைப் போல் அல்லாது இந்தக் களவு அப்படி இல்லை என்பதை உணர்த்தும் வரிகள்!
சசிகலா... மண்டையில அடிபட்டதுல ஏதும் மூளைகீளைக் கலங்கலையே....!!!பாடல் நன்றாகத் தானே உள்ளது...அடுத்த வரிகளை எழுத மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது.இருந்தாலும் நல்லா ரெஸ்ட் எடுத்துவிட்டு எழுதுங்கள்.இல்லாவிட்டால் கற்ற களவும் மறந்துவிட போகிறது சகோ.
அற்புதமான சிந்தனை////
கவிதை நல்லாருக்கு அக்கா..
தமிழ்தன்னுயிர் தமிழை மறப்பதில்லைகவி கவிதையை மறக்காததுபோல்!
கண்ணா கண்ணா அழகாக என்று புலம்பிவிட்டு பெண்படம் போட்டதற்கு எனது கண்டனம். இப்படி எல்லாம் கவர்ச்சி படம் போட்டு எங்களை மாதிரி உள்ள ஆண்களின் மனதை நோக அடிக்காதீர்கள் இதெல்லாம் கவர்ச்சி படமா என்று கேட்காதிர்கள் எனக்கு இதெல்லாம் கவர்ச்சிதான் ஹீ ஹீ
கவிதையில் மிளிரும் காதல் அழகு சசி. என்னாச்சு சசி தலையில் அடிபட்டிருக்குன்னு சொல்றீங்களே... உடல்நலத்தை முதலில் கவனித்துக்கொள்ளுங்க. அப்புறம் பாக்கலாம் வலைப்பக்கம்.
பாடல் வரிகளை இன்னும் கூட்டியே எழுதியிருக்கலாம் சசி. அருமையா இருக்கு.
அருமைத.ம.10
கவி அழகா இருக்கு அருமை அக்கா...
சசிக்கு ஏதோ ஆயிடிச்சா? மண்டையிலா மனதிலா?சிறப்பான கவிதை சிந்திக்க வைக்குது
எண்ணும் எழுத்தும் மறந்து போனப்பறம் கூட இப்படி கவிதையா கொட்ட முடியுதுன்னா... மறக்காட்டி என்ன ஆகியிருக்கும்? அசத்தறீங்க தென்றல்!
ReplyDeleteமதியில்
Deleteஎண்ணும் எழுத்தும் மறந்தே போனதே !
>>
விடுங்கண்ணா, சசி கீழ விழுந்து அடிகிடி பட்டிருக்கும், அதனால் மறந்து போய் இருப்பா
அண்ணனுக்கும் தங்கைக்கும் கிண்டல் போதுமா? என்னடா அடி பட்டிருக்காலே வந்து பார்ப்போம்னு இல்ல கிண்டலு........
Deleteநல்ல வரிகள்...
ReplyDeleteஎன்னமா சிந்திக்கிறீங்க சகோ...
அதுக்கு மேல சிந்திச்சா இங்க அடிக்க வறாங்க சகோ. தலைல அடி பட்டும் அடங்க மாட்டியானு...
Deleteகவிதை,கவிதை.
ReplyDeleteம் நல்ல மாற்றம்.
Deleteஹா..ஹா...ஹா..
Deleteகாதல் களவும் கற்கும்!...............
ReplyDeleteநல்ல படைப்பு தோழி
ஆமாம் சகோ இது காதல் களவு இல்லை கவிதை களவும் கற்றது.
Deleteவிழியிரண்டும் களவும் கற்றதே... அதுதான் திருட்டு முழியோ! நல்ல கவிதை . ரசித்தேன்
ReplyDeleteதிருட்டு முழியில்லங்க திருட்டு பதிவு உடம்பு சரியில்லாம ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க யாரும் இல்லாத நேரமா வந்து ஒரு பதிவு எப்படி.......
Deleteஎண்ணும் எழுத்தும் மறந்தும் கவிதையா
ReplyDeleteம்ம்..
Deleteரைட்டு...
ReplyDeleteஎன்னங்க கவிதை சுருங்கிட்டே போகுது...
ReplyDeleteஅதுக்கு நல்ல ஊட்டசத்தா கொடுங்க...
மண்டைல 3 தையல் போட்டா சுருங்காம என்ன செய்யும்.
Delete//மண்டைல 3 தையல் போட்டா சுருங்காம என்ன செய்யும்.//
Deleteஓ...அதான் step up 3 கவிதையா...கவிதை சுருங்கினாலும் இனிமையில் குறைவில்லை சசி..
அடடா எல்லாம் ஒரு முடிவோட தான் இருக்கிங்க யாரும் எனக்கு அடி பட்டா கூட கவலைப் படமாட்றாங்களே ?
Deleteமண்டையில 10 தையல் போட்டிருக்கலாமோ?
Deleteகண்ணன் மேல் கவிதை .... நல்லா இருக்கு, பாராட்டுக்கள்.
ReplyDeleteஐயாவின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
Deleteகலக்கல் அக்கா .. சுருக்கமாக நறுக்கென்று உள்ளது
ReplyDeleteம்ம்ம் ..ம் (;
ReplyDeleteநல்ல தொரு படைப்பு! சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பழஞ்சோறு! அழகான கிழவி!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html
களவும் கற்று மற என்பார்கள். ஆனால் அந்தக் களவைப் போல் அல்லாது இந்தக் களவு அப்படி இல்லை என்பதை உணர்த்தும் வரிகள்!
ReplyDeleteசசிகலா... மண்டையில அடிபட்டதுல ஏதும்
ReplyDeleteமூளைகீளைக் கலங்கலையே....!!!
பாடல் நன்றாகத் தானே உள்ளது...
அடுத்த வரிகளை எழுத மறந்து விட்டீர்கள் போல் இருக்கிறது.
இருந்தாலும் நல்லா ரெஸ்ட் எடுத்துவிட்டு எழுதுங்கள்.
இல்லாவிட்டால் கற்ற களவும் மறந்துவிட போகிறது சகோ.
அற்புதமான சிந்தனை////
ReplyDeleteகவிதை நல்லாருக்கு அக்கா..
ReplyDeleteதமிழ்தன்னுயிர் தமிழை மறப்பதில்லை
ReplyDeleteகவி கவிதையை மறக்காததுபோல்!
கண்ணா கண்ணா அழகாக என்று புலம்பிவிட்டு பெண்படம் போட்டதற்கு எனது கண்டனம். இப்படி எல்லாம் கவர்ச்சி படம் போட்டு எங்களை மாதிரி உள்ள ஆண்களின் மனதை நோக அடிக்காதீர்கள் இதெல்லாம் கவர்ச்சி படமா என்று கேட்காதிர்கள் எனக்கு இதெல்லாம் கவர்ச்சிதான் ஹீ ஹீ
ReplyDeleteகவிதையில் மிளிரும் காதல் அழகு சசி.
ReplyDeleteஎன்னாச்சு சசி தலையில் அடிபட்டிருக்குன்னு சொல்றீங்களே... உடல்நலத்தை முதலில் கவனித்துக்கொள்ளுங்க. அப்புறம் பாக்கலாம் வலைப்பக்கம்.
பாடல் வரிகளை இன்னும் கூட்டியே எழுதியிருக்கலாம் சசி. அருமையா இருக்கு.
ReplyDeleteஅருமை
ReplyDeleteத.ம.10
கவி அழகா இருக்கு அருமை அக்கா...
ReplyDeleteசசிக்கு ஏதோ ஆயிடிச்சா? மண்டையிலா மனதிலா?
ReplyDeleteசிறப்பான கவிதை சிந்திக்க வைக்குது