அகமுக மகிழ
நகமது நாட்டியமாட
சுகமா என்றாயோ நீயும்
சுற்றமும் மறந்தே போனதே !
பல்லவியும் மறந்தே போக
அந்தரத்தில் கால்கள் நிற்க
சந்ததிகள் சற்றே பிறழ
சந்நிதியாய் நெஞ்சமாக !
மலர் உரசலில் எல்லாம்
மன்மத பானம் வீச
தேன் அருந்தா வண்டினமாய்
மனம் தேம்பியழ நின்றேனடா !
தேவகானம் இனிக்கவில்லை
தேனிசை பாட குயிலுமில்லை
ராகமெலாம் ரகசியம் தேடி
உன்னிடத்தில் சங்கமம் ஆனதடா !
ஆனந்த கீதம
ReplyDeleteஅன்பிக்கு கிடைக்கவில்லையா?
துன்பம் துரதுகிறதா?
தூக்கம் கேடுக்கிறதா?
சீக்கிரம் சரியாகிவிடும்
சும்மா எதையாவது கிறுக்கினா இப்படியா ?
Deleteசும்மா கவிதைக்காக தான்
Deleteஅகம் மகிழ தங்களின் முகமும் மலர
ReplyDeleteதங்களை குளிர்விக்க வருவார்....
வாழ்த்துக்கள் தங்களுக்கு ...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteவரிகள் சொல்லிய விதம் அருமை...
ReplyDeleteநன்றிங்க.
Deleteசகோதரி தலைப்பை எப்படித் தான் இப்படித் தேர்ந்தெடுகிறீர்களோ...?
ReplyDeleteமலர் உரசலில் எல்லாம்
மன்மத பானம் வீச
சில சொற்கள் திடீரென மனதில் பளிச்சென்று பதியும். அருமை.
கவிதைக்கு வரும் முன் உண்மையில் படத்தில் உள்ள அந்த அழகியை சில நேரங்கள் கண் கொட்டாமல் பார்த்து ரசித்தேன். மிகவும் கவர்ந்துவிட்டது.
என்னுடைய கணிப்புப்படி அவர்கள் மாதிரி தீட்ஷித் போல இருக்கிறார்கள். இல்லை அவரே தானா...?
என்னடா கவிதையை விட்டு படத்திற்கு தாவிவிட்டேன் என்று நினைக்காதீர்கள்.இரண்டுமே மனதை கவர்கிறது.
படம் தேடி எடுத்து போடும் போது கூட சரியா பார்க்கவில்லை இப்படி சொன்ன பிறகே என் வரிகளை பார்க்காமல் படத்தை கவனிப்பதால் கோபம் வரத்தான் செய்கிறது படத்தின் மேலங்க.
Deleteமூணு டவுட்டு
ReplyDeleteநீங்க அவரை டா போட்டு தான் கூப்பிடுவீங்களா?
படத்தில் இருப்பது மாதுரி தீட்சித்தா ? (எனக்கு பிடிக்கும்)
உடம்பு முழுக்க சரியாச்சா?
ஓரே பதில் தாங்க இப்ப நல்லாயிருப்பதாக உணர்கிறேன்.
Delete
ReplyDelete// மன்மத பானம் வீச...//
அது என்ன மன்மத பானம் ?
அது மன்மதனின் பாணம் ? (பாணம் = அம்பு . . பானம் = நமக்கு . வேண்டாம். அது வம்பு)
இல்லை அது
பானம் தானோ ?
" பல்லவி மறந்து போக
அந்தரத்தில் கால்கள் நிற்க..."
பானம் தான் போல இருக்கு.
பார்யாள் பார்க்கலைனா
நாமும் கொஞ்ச்ம்
போட்டுப்பார்ப்போம்.
இல்லை.. பாணம் தான் அப்படின்னா
இராமானுசர் வருவதற்குள்
இரேஸ் செஞ்சு சரி யுங்க்ள்.
சுந்தரத் தமிழிலே
சூபரான கவிதை இது.
வந்து இதை வாசிக்க
வானெல்லாம் பொன்னாகும்
சுப்பு தாத்தா.
ஒரு தாள் என் கையில் இருந்தால் நான் கவிதை எழுதுவேன் . அதுவே என் மகனிடம் இருந்தால் காகித கப்பல் விடுவான் இப்படித்தான் ஐயா அவரவர்க்கு எண்ணங்கள் மாறுபடலாம்.
Deleteதலைப்பு பிடிச்சு இழுத்துச்சு... கவிதை மனசை மயக்கிச்சு... என்னா வரிகள்! சூப்பரு... ஆனா இதெல்லாத்தையும் விட கவிதைக்கு நீங்க வெச்ச படம் மனசை மொத்தமாத் திருடிடிச்சு... ஹி... ஹி...
ReplyDeleteஆக இன்று தென்றல் வருகை மொத்தமும் அந்த படத்தை பார்க்க மட்டுமா ? சரியா போச்சி.
Deleteதலைப்பு அழகு
ReplyDeleteபாடல் அழகு
படமும் அழகு
மொத்தத்தில்
எல்லாமே அழகோ அழகு! ;)
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஐயாவின் வருகையும் உற்சாகம் தரும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
Deleteதலைப்பு.... :)
ReplyDeleteகவிதை... :)
பதில்கள் :)
அனைத்தும் அருமை.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅருமையான எழுத்து நடை வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteமலர் உரசலில் எல்லாம்
ReplyDeleteமன்மத பானம் வீச
தேன் அருந்தா வண்டினமாய்
மனம் தேம்பியழ நின்றேனடா !//
இதெல்லாம் உங்களுக்கு மட்டும் தான் கைவந்த கலை என்று நினைக்கிறேன் ..
நல்ல சொல்லாடல் .. ரொம்ப ரசித்தேன் அக்கா.. என் வாழ்துக்க்களும் நன்றிகளும்
என் வரிகளை மட்டும் கவனித்த சகோவிற்கு நன்றி பா.
Deleteஅழகிய வரிகள்! ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன! சிறப்பான கவிதை!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிள்ளையார் திருத்தினார்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteபடமும் தங்களது வரிகளும் மனதை கவர்கிறது அக்கா!
ReplyDeleteநன்றி சகோ.
Deleteஅழகிய கவிதை...
ReplyDeleteநல்ல மாற்றம்.
Deleteரைட்டு.
ReplyDeleteமறுபடியுமா ?
Deleteநல்ல கவிதை! நானும் இரசித்தேன்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete"நகமது நாட்டியமாட " எங்கிருந்து புடிச்சீங்க! நல்ல கற்பனை.
ReplyDeleteஎங்க பிடிக்கிறது எல்லாம் இங்க இருப்பது தான்.
Deleteபடமும் அதற்கான விளக்கப் பதிவாக
ReplyDeleteஅமைந்த ஏக்கப் பதிவும் அருமை
மனம் கவரும் வரிகள்
தொடர வாழ்த்துக்கள்
ஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.
Deletetha.ma 9
ReplyDeleteவணக்கம் சகோதரி...
ReplyDeleteஇப்படி ஒரு எதிர்மறைத் தலைப்பில்
அற்புதமாக கவி கொடுத்தமை எண்ணி வியக்கிறேன்...
வண்டென்றால் தேனுண்ணும்
தேன் அருந்தா வண்டினம்
என்பதிலேயே ஆயிரமாயிரம்
கவிகள் பிறக்கும் சொல்லாடல் தெரிகிறது. ...
கவி நன்று...
அண்ணாவின் வருகை மிகுந்த மகிழ்வளித்தது நன்றி அண்ணா.
Deleteஉங்களின் சொற்கோர்வைகளை எப்போதும் ரசிக்கிறேன் சசி.காதலுக்குள் அடங்கிய ராகம்...இனிமை !
ReplyDeleteசகோவின் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் நன்றி சகோ.
Deleteகாதல் ததும்பும் கவிதை சசி.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteபடமும் கவிதையும் மனதைக் கவர்கின்றது.
ReplyDeleteநல்லாருக்குங்க...!
ReplyDeleteசூப்பர் கவிதை அக்கா...................
ReplyDelete>>மனம் தேம்பியழ நின்றேனடா !
ReplyDeleteஉன்னிடத்தில் சங்கமம் ஆனதடா !
கொஞ்சம் கூட மரியாதை இல்லாத கவிதையா இருக்கே?
>>பல்லவியும் மறந்தே போக
அறுவடை நாள் ஹீரோயின் தானே?