மனம் ஏனோ மயங்குதடா
மல்லிகையாய் மலருதடா
மண் வாசம் கூட என்னோட
மல்லுக்கு நிக்குதடா...!
சொல்லுக்கு மயங்கி தினம்
சொப்பனத்தில் மிதக்குதடா
கள்ளத்தனம் ஏனடா !
பார்த்த விழி பூத்திருக்க
பாட்டெல்லாம் கேட்டிருக்க
பரவசமாய் உன் முகமே
பாடாய் படுத்துதடா !
பாடலில் உன் அழகே
பல்லவியாய் ஆனதடா..
தேடலிலும் உன் முகமே
முன் வந்து நிற்குதடா...
ஓடி ஒளிய இடம் தேடி
உன் இதயம் கண்டேனடா..
என்னிலே அது இருக்க
நான் எங்கு போவேனோ ?
ம் ...
ReplyDeleteஇந்த ம் க்கான அர்த்தத்தை சொல்லிடுங்களேன்.
Deleteசகோ
ReplyDeleteதலைவன் இதயத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்
கவிதை ம்ம்ம் ...காதல்
ஆமாம் சகோ அப்படியே ....
Deleteஎன்னிலே அது இருக்க... நான் எங்கு போவேன்? அருமையான வரிகள். கவிதைக்கேற்றபடி நீங்கள் போட்டிருக்கும் படமும் அழகு தென்றல்.
ReplyDeleteவரிகளோடு படத்தையும் ரசித்த வசந்தத்திற்கு நன்றி.
Deleteநல்ல காதல் கவிதை! என்னிலே நான் இருக்க நான் எங்கு போவேன்! அருமையான வரிகள்! பாராட்டுக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில் சுயநலமிக்க பூதம்! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post.html
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅதானே! உங்களுக்குள்ளயே வெச்சிக்கிட்டு வேறெங்கோ தேடினா எப்படி?
ReplyDeleteஆமா இல்ல..
Deleteநல்லது...
ReplyDeleteஇதயத்தை இடம் மாற்றி அழகிய வரிகள்...
கவிதையின் விளக்கம் அழகு.
Deleteஓடி ஒளிய இடம் தேடி
ReplyDeleteஉன் இதயம் கண்டேனடா..
என்னிலே அது இருக்க
நான் எங்கு போவேனோ ?
good
kudanthaiyur.blogspot.in
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகாதலுக்கு வயதில்லை,இன்னமும் காதல் செய்யலாம் தப்பில்லை
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஓடி ஒளிய சிறப்பான இடம் இதயம் மட்டுமே... நல்லா இருக்கு சகோ!
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி சகோ.
Deleteகாதல் வழிகிறது...!
ReplyDeleteநன்றி சகோ.
Deleteஅழகான கவிதை
ReplyDeleteநிச்சயமாக சொல்கிறேன் அவன் நானில்லை... :)
நிச்சயமாக யாரும் இல்லை.
Deleteஓடி ஒளிய இடம் தேடி
ReplyDeleteஉன் இதயம் கண்டேனடா..
என்னிலே அது இருக்க
நான் எங்கு போவேனோ ?
தென்றலாய வருடும் வரிகள் .. பாராட்டுக்கள்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅழகான கவிதை அருமையான வரிகள். இது காதலிக்கும் போது நாம் நினைப்பது கல்யாணத்திற்கு அப்புறம் என்று ஒரு கவிதை எழுதலாமே
ReplyDeleteக. மு க. பி எப்போதுமே அன்பு ஒன்று தானே.
Deleteஅருமையான வரிகளுடன் கூடிய அழகான கவிதை, பாராட்டுக்கள்.
ReplyDelete//ஓடி ஒளிய இடம் தேடி
உன் இதயம் கண்டேனடா..
என்னிலே அது இருக்க
நான் எங்கு போவேனோ ? // ;))))))) தென்றலாய் வருடும் வரிகளே !
தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.
Deleteஅருமையான கவிதை
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.
Deletetha.ma 6
ReplyDeleteஅருமையான வரிகள். தொடருங்கள் தோழி.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteநல்ல வரிகள் சகோதரி... நன்றி...
ReplyDeleteஇன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்... (Edit html Remove Indli Vote button script & and Remove Indli Follow Widget)
(Caution : Restore/Backup your HTML) தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)
அப்படியா சரிங்க.
Deleteஅருமையான குட்டிக் கவிதை வரிகள், சகோதரி. நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
சகோவின் வருகை மகிழ்வளித்தது நன்றிங்க.
Deleteகவிதையும் கவிதைக்கான படமும் அருமை சகோ. வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வருகை கண்ட மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete
ReplyDelete// ஓடி ஒளிய இடம் தேடி
உன் இதயம் கண்டேனடா..
என்னிலே அது இருக்க
நான் எங்கு போவேனோ ?//
உன்னத வரிகள் உயர்ந்தமுடிபு!
இரசித்தேன்!
ReplyDelete-காரஞ்சன்(சேஷ்)