ஏமாற்றும் புத்தி அல்ல அது- வயதானோர் இருக்கும் இடத்தில் தான் ஏதாவது போடுவார்கள் என்று எண்ணி அங்கு செல்கிறதோ!
புகைப்படம் பார்த்து தோன்றிய கவிதை அருமை
முதியோர் இல்லத்துக்கு அதாவது சென்று பார்க்குதேன்னு சந்தோஷப்பட்டுக்கோங்க சகோ
அருமையான மாறுபட்ட சிந்தனைவிருந்தினர் வருகைக்காகத்தானேகாக்கா விடாது கத்தும் ?இன்று யாரோஅருமையான பதிவுதொடர வாழ்த்துக்கள்Tha.ma 3
avainaayagan,ராஜி&Ramani ஐயா வந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
அருமை
புகைப்பட கவிதை நன்று..த.ம-5
படத்துக்குக் கவிதையா.இல்லை கவிக்குப் படமா.அருமை சசி.பாவம் காக்காவும் ஏமாந்துபோகும்.காக்கா புத்தி இப்ப மனுஷருக்குள்ள !
வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி .பதிவுக்காக உருவான படம்
மற்ற உயிர்களுக்கும் உணவளிக்கும் மனிதாபிமானம் கூட இந்தத் தலைமுறைக்கு இல்லை என்று எண்ணியே முதிய தலைமுறையைத் தேடிச்சென்றதோ காகம்!
எனக்கென்னவே காக்கை ஏமாற்றவில்லை என்று தான் தோன்றுகிறதது.... காக்கை அம் முதியவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று வேண்டுமானால் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
எனது சந்தேகங்களுக்கு விடை அளிப்பது போல் உள்ளது தங்கள் விமர்சனகள் வருகை தந்த அணைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
ஏமாற்றும் புத்தி அல்ல அது- வயதானோர் இருக்கும் இடத்தில் தான் ஏதாவது போடுவார்கள் என்று எண்ணி அங்கு செல்கிறதோ!
ReplyDeleteபுகைப்படம் பார்த்து தோன்றிய கவிதை அருமை
ReplyDeleteஏமாற்றும் புத்தி அல்ல அது- வயதானோர் இருக்கும் இடத்தில் தான் ஏதாவது போடுவார்கள் என்று எண்ணி அங்கு செல்கிறதோ!
ReplyDeleteமுதியோர் இல்லத்துக்கு அதாவது சென்று பார்க்குதேன்னு சந்தோஷப்பட்டுக்கோங்க சகோ
ReplyDeleteஅருமையான மாறுபட்ட சிந்தனை
ReplyDeleteவிருந்தினர் வருகைக்காகத்தானே
காக்கா விடாது கத்தும் ?
இன்று யாரோ
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 3
avainaayagan,ராஜி&Ramani ஐயா வந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteஅருமை
ReplyDeleteபுகைப்பட கவிதை நன்று..த.ம-5
ReplyDeleteபடத்துக்குக் கவிதையா.இல்லை கவிக்குப் படமா.அருமை சசி.பாவம் காக்காவும் ஏமாந்துபோகும்.காக்கா புத்தி இப்ப மனுஷருக்குள்ள !
ReplyDeleteவருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி .பதிவுக்காக உருவான படம்
ReplyDeleteமற்ற உயிர்களுக்கும் உணவளிக்கும் மனிதாபிமானம் கூட இந்தத் தலைமுறைக்கு இல்லை என்று எண்ணியே முதிய தலைமுறையைத் தேடிச்சென்றதோ காகம்!
ReplyDeleteஎனக்கென்னவே காக்கை ஏமாற்றவில்லை என்று தான் தோன்றுகிறதது.... காக்கை அம் முதியவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்று வேண்டுமானால் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
ReplyDeleteஎனது சந்தேகங்களுக்கு விடை அளிப்பது போல் உள்ளது தங்கள் விமர்சனகள் வருகை தந்த அணைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
ReplyDelete