சில நேரம் முகம் சுளித்து சில நேரம் முதுகுகாட்டி .. சிரிக்க மறந்து .. ஏன் இந்த அவஸ்தை .. நம் நட்பின்மீது கண்பட்டு விட்டதோ .. கலங்காதே இனி நம் நட்பில் பிரிவில்லை . சசிகலா
சிநேக மனங்களுக்குள் உண்டாகும் பிணக்கு நீர்க்குமிழியின் வாழ்க்கையைவிடவும் குறைவுதானே... முகம் காட்டும் சுளிவும்,சுணக்கமும் அகம் காட்டுவதில்லை எப்போதும். நட்புக்கு என் வணக்கம்.
நட்பில் பிளவில்லை என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//சில நேரம் முகம் சுளித்து சில நேரம் முதுகுகாட்டி .. சிரிக்க மறந்து .. ஏன் இந்த அவஸ்தை .. நம் நட்பின்மீது கண்பட்டு விட்டதோ .. கலங்காதே இனி// பிளவில்தான் முகம் சுளித்தலும் முதுகு காட்டலும் சிரிக்க மற்ப்பதும் நடக்கும். பிரிவிலா.?வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை
ReplyDeleteஇன்று ...
ReplyDeleteசிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .
ராஜா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
ReplyDeleteநட்பு கூறும் கவிதைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான கவிதை மேடம் உங்கள் தொடரும் கவிதையும் சிறப்பாக இருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅரசன் & K.s.s.Rajhஅவர்களே மிக்க நன்றி .
ReplyDeleteநட்புக்கு என்றும் பிரிவில்லை. அருமை.
ReplyDeleteகண் மூடும் வேளையிலும் கைவிட்டு போகாது நட்பு
ReplyDeleteநம் நட்பில் பிரிவில்லை//அருமை.
ReplyDeleteநடப்பிற்கு பிரிவென்பதே இல்லையே
ReplyDeleteநல்ல கவிதை
நிவாஸ் ,மாலதி,Esther sabi&Lingesh
ReplyDeleteவருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி
வாழ்த்துகள்.அருமையான கவிதை.
ReplyDeleteஎளிமையான அழகான கவிதை படைக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteகவிதை வடிவில் நட்பின் ஆழம் அருமை
ReplyDeleteதமிழ்மணம் 3
நட்பு சிறப்பு.
ReplyDeleteஇந்த வார்த்தைகளை நட்போடு மட்டும் சுருக்கி விட முடியவில்லை.
ReplyDeleteநட்பில் பிரிவில்லை என்று அருமையான கவிதையை தெளிந்த நீரோடை போல் பதிந்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteகவிதை நன்றாகவுள்ளது..
ReplyDeleteஉண்மையான நட்பு கண்ணடியையெல்லாம் தாண்டும் தோழி !
ReplyDeleteசிநேக மனங்களுக்குள் உண்டாகும் பிணக்கு நீர்க்குமிழியின் வாழ்க்கையைவிடவும் குறைவுதானே... முகம் காட்டும் சுளிவும்,சுணக்கமும் அகம் காட்டுவதில்லை எப்போதும். நட்புக்கு என் வணக்கம்.
ReplyDeleteவருகை தந்து வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .
ReplyDeleteநட்பில் பிளவில்லை என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//சில நேரம் முகம் சுளித்து
ReplyDeleteசில நேரம் முதுகுகாட்டி ..
சிரிக்க மறந்து ..
ஏன் இந்த அவஸ்தை ..
நம் நட்பின்மீது
கண்பட்டு விட்டதோ ..
கலங்காதே இனி//
பிளவில்தான் முகம் சுளித்தலும் முதுகு காட்டலும்
சிரிக்க மற்ப்பதும் நடக்கும். பிரிவிலா.?வாழ்த்துக்கள்.
பிளவில்தான் முகம் சுளித்தலும் முதுகு காட்டலும்
ReplyDeleteஆம் ஐயா திருத்திக்கொள்கிறேன் மிக்க நன்றி