Monday 2 January 2012

நட்பில் பிரிவில்லை


சில நேரம் முகம் சுளித்து
சில நேரம் முதுகுகாட்டி ..
சிரிக்க மறந்து ..
ஏன் இந்த அவஸ்தை ..
நம் நட்பின்மீது
கண்பட்டு விட்டதோ ..
கலங்காதே இனி
நம் நட்பில் பிரிவில்லை .
சசிகலா

23 comments:

  1. ராஜா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. நட்பு கூறும் கவிதைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமையான கவிதை மேடம் உங்கள் தொடரும் கவிதையும் சிறப்பாக இருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அரசன் & K.s.s.Rajhஅவர்களே மிக்க நன்றி .

    ReplyDelete
  5. நட்புக்கு என்றும் பிரிவில்லை. அருமை.

    ReplyDelete
  6. கண் மூடும் வேளையிலும் கைவிட்டு போகாது நட்பு

    ReplyDelete
  7. நம் நட்பில் பிரிவில்லை//அருமை.

    ReplyDelete
  8. நடப்பிற்கு பிரிவென்பதே இல்லையே

    நல்ல கவிதை

    ReplyDelete
  9. நிவாஸ் ,மாலதி,Esther sabi&Lingesh
    வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  10. வாழ்த்துகள்.அருமையான கவிதை.

    ReplyDelete
  11. எளிமையான அழகான கவிதை படைக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. கவிதை வடிவில் நட்பின் ஆழம் அருமை

    தமிழ்மணம் 3

    ReplyDelete
  13. இந்த வார்த்தைகளை நட்போடு மட்டும் சுருக்கி விட முடியவில்லை.

    ReplyDelete
  14. நட்பில் பிரிவில்லை என்று அருமையான கவிதையை தெளிந்த நீரோடை போல் பதிந்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. கவிதை நன்றாகவுள்ளது..

    ReplyDelete
  16. உண்மையான நட்பு கண்ணடியையெல்லாம் தாண்டும் தோழி !

    ReplyDelete
  17. சிநேக மனங்களுக்குள் உண்டாகும் பிணக்கு நீர்க்குமிழியின் வாழ்க்கையைவிடவும் குறைவுதானே... முகம் காட்டும் சுளிவும்,சுணக்கமும் அகம் காட்டுவதில்லை எப்போதும். நட்புக்கு என் வணக்கம்.

    ReplyDelete
  18. வருகை தந்து வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  19. நட்பில் பிளவில்லை என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.//சில நேரம் முகம் சுளித்து
    சில நேரம் முதுகுகாட்டி ..
    சிரிக்க மறந்து ..
    ஏன் இந்த அவஸ்தை ..
    நம் நட்பின்மீது
    கண்பட்டு விட்டதோ ..
    கலங்காதே இனி//
    பிளவில்தான் முகம் சுளித்தலும் முதுகு காட்டலும்
    சிரிக்க மற்ப்பதும் நடக்கும். பிரிவிலா.?வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. பிளவில்தான் முகம் சுளித்தலும் முதுகு காட்டலும்
    ஆம் ஐயா திருத்திக்கொள்கிறேன் மிக்க நன்றி

    ReplyDelete