Monday 2 January 2012

திமிராய்


நீ எனைத்தான்
விரும்புகிறாய் எனத்தெரிந்த பிறகு
சற்று திமிராய்தான் ...
நடக்கிறது காதல் .

10 comments:

  1. திமிறும் காதலை அடக்கிட நினைத்தால் நடக்குமா? அடக்கம் விட்டு சற்றுத் திமிராய்தான் நடக்கும். காதலின் பீடுநடை அதைக் கண்ணுற்றவர்க்கு மட்டுமே புரியும். அழகாகச் சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  2. மனமார்ந்த நன்றி தோழி கீதா அவர்களே

    ReplyDelete
  3. ஹா ஹா ... கவிதை அருமை ..

    ReplyDelete
  4. அப்படியா.? நடக்கட்டும் நடக்கட்டும்?

    ReplyDelete
  5. ம் ம் நன்றி

    ReplyDelete
  6. வாழ்த்துகள்.அருமையான கவிதை.

    ReplyDelete
  7. திமிர் அடங்கிப் போகும் காலமும் வந்திடும்.
    அப்போது நடை தளர்ந்து போகும்!

    ReplyDelete
  8. சற்று நறுக்காய்தான் வந்திருக்கிறது கவிதை!

    ReplyDelete
  9. வருகை தந்து வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  10. இருவரும் விரும்பினால்தான் காதல் நடக்கவேசெய்யும்,ஒருதலைக்காதலில் திமிர் எங்கிருந்து வரும்.? வாழ்த்துக்கள்.

    ReplyDelete