உண்மை... அவர்கள் நிலை தான் மேம்பட வேண்டும்....
பசித்த போது நமக்கு நினைவுக்கு வர வேண்டியவர் விவசாயி அவரது வாழ்க்கை மேம்பட்டால் நம் வாழ்க்கை மேன்மை அடையும் அதை உணர வேண்டிய தருணம் இது
Sariyaakach sonnirkal vaazhththukkal
உழுகின்றவனை நினைக்காவிட்டால் எதிர்காலத்தில் பைசாவைத்தான் சாப்பிடவேண்டியிருக்கும். சிந்திக்கவைத்த கவிதை. வாழ்த்துக்கள்!
ம் .......நிஜம்
தோழி!....நல்ல கவியென்பதா நம் தலைகுனிவைச் சொல்வதாஉள்ளதை உரைத்திட்ட உம்கவி மிகமேன்மை!வாழ்த்துக்கள்!சேற்றில் கால்வைத்துத்தான் சோறு தந்தான்என்பதைஈற்றுவரையாரும் எண்ணுவதே இல்லையே துவளுமவனைகூற்றுவன் அலைகிறான் கூட்டிச்சென்றிடவே ஐயகோவேற்றுமனிதரல்ல விவசாயியும் மனிதன் தானே...
விவசாயிகளின் கையில் தான் உள்ளது இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலம் !
நிஜம்தான் சசி...
பசுவதை மறந்துவிட்டோம்பண்பதை ஒதுக்கிவிட்டோம்மூச்சிலும் சுயநலங்கள் நம்பேச்சில் மட்டும் பொதுநலம்மாறினதுநன்று மனம்மாறின்வாழ்வும் வளமும் தென்றலாய்!
நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவர்கள்
விவசாயத்தின் அருமையை உணரத்தியதற்கு நன்றி.
உங்களைப் போல் சிலர் நினைக்கின்றனர். வாழ்த்துக்கள்.
கிராமத்தில் இருந்து வந்த உங்களுக்கு நல்லாத் தெரியுமே
உணவு பொருள்கள் வீணாக்கும் போதெல்லாம் விவசாயியின் உழைப்பு நினைவிற்கு வந்து மனதை வருத்தும்.
நல்ல கருத்து.பையில் பணமிருந்தாலும்பண்டம் இருந்தால் தான்வாங்க முடியும்...!!வாழ்த்துக்கள் சசிகலா.
வணக்கம்!உழவன் நிலையை உணா்த்தும் வரிகள்!இழிவைத் துடைப்போம் இனி!கவிஞா் கி. பாரதிதாசன்தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
உழவர் பெருமை உணர்த்தும் கவிதை அருமை.இன்னல்கள் பல பட்டாலும் உழவர் நம் பசியை போக்கு கடவுள்.உழவர்கள் நிலை உயரவேண்டும்.
விவசாயிகளை நினைத்து பார்க்காத உலகம் எப்போதுமே வாழ்ந்துவிடவே முடியாது அதேவேளையில் வீழ்ந்து போகும் என்பதே சத்தியமான ஒன்று...உலக நடப்பை சர்வ சாதாரணமாக சொல்லி இருக்கும் தென்றலே என் பாராட்டுக்கள் என்றுமே உண்டுவாழ்க வளமோடு நிறைவாய்....
உண்மை... தான்.வாழ்த்து சசிகலா.வாழ்த்துக்கள் சசிகலா.Vetha.Elangathilakam.
aamaam sako..!
சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்று அன்று சொன்னவவர்கள் இன்றும் உழுதவன் கணக்கு பார்த்தா உருப்படியா ஒண்ணுமில்ல என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டார்கள்
உண்மை... அவர்கள் நிலை தான் மேம்பட வேண்டும்....
ReplyDeleteபசித்த போது நமக்கு நினைவுக்கு வர வேண்டியவர் விவசாயி அவரது வாழ்க்கை மேம்பட்டால் நம் வாழ்க்கை மேன்மை அடையும் அதை உணர வேண்டிய தருணம் இது
ReplyDeleteSariyaakach sonnirkal vaazhththukkal
ReplyDeleteஉழுகின்றவனை நினைக்காவிட்டால் எதிர்காலத்தில் பைசாவைத்தான் சாப்பிடவேண்டியிருக்கும். சிந்திக்கவைத்த கவிதை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteம் .......நிஜம்
ReplyDeleteதோழி!....
ReplyDeleteநல்ல கவியென்பதா நம் தலைகுனிவைச் சொல்வதா
உள்ளதை உரைத்திட்ட உம்கவி மிகமேன்மை!
வாழ்த்துக்கள்!
சேற்றில் கால்வைத்துத்தான் சோறு தந்தான்என்பதை
ஈற்றுவரையாரும் எண்ணுவதே இல்லையே துவளுமவனை
கூற்றுவன் அலைகிறான் கூட்டிச்சென்றிடவே ஐயகோ
வேற்றுமனிதரல்ல விவசாயியும் மனிதன் தானே...
விவசாயிகளின் கையில் தான் உள்ளது இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலம் !
ReplyDeleteநிஜம்தான் சசி...
ReplyDeleteபசுவதை மறந்துவிட்டோம்
ReplyDeleteபண்பதை ஒதுக்கிவிட்டோம்
மூச்சிலும் சுயநலங்கள் நம்
பேச்சில் மட்டும் பொதுநலம்
மாறினதுநன்று மனம்மாறின்
வாழ்வும் வளமும் தென்றலாய்!
நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவர்கள்
ReplyDeleteவிவசாயத்தின் அருமையை உணரத்தியதற்கு நன்றி.
ReplyDelete
ReplyDeleteஉங்களைப் போல் சிலர் நினைக்கின்றனர். வாழ்த்துக்கள்.
கிராமத்தில் இருந்து வந்த உங்களுக்கு நல்லாத் தெரியுமே
ReplyDeleteஉணவு பொருள்கள் வீணாக்கும் போதெல்லாம் விவசாயியின் உழைப்பு நினைவிற்கு வந்து மனதை வருத்தும்.
ReplyDeleteநல்ல கருத்து.
ReplyDeleteபையில் பணமிருந்தாலும்
பண்டம் இருந்தால் தான்
வாங்க முடியும்...!!
வாழ்த்துக்கள் சசிகலா.
ReplyDeleteவணக்கம்!
உழவன் நிலையை உணா்த்தும் வரிகள்!
இழிவைத் துடைப்போம் இனி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
உழவர் பெருமை உணர்த்தும் கவிதை அருமை.
ReplyDeleteஇன்னல்கள் பல பட்டாலும் உழவர் நம் பசியை போக்கு கடவுள்.
உழவர்கள் நிலை உயரவேண்டும்.
விவசாயிகளை நினைத்து பார்க்காத
ReplyDeleteஉலகம் எப்போதுமே வாழ்ந்துவிடவே
முடியாது அதேவேளையில் வீழ்ந்து
போகும் என்பதே சத்தியமான ஒன்று...
உலக நடப்பை சர்வ சாதாரணமாக
சொல்லி இருக்கும் தென்றலே என்
பாராட்டுக்கள் என்றுமே உண்டு
வாழ்க வளமோடு நிறைவாய்....
உண்மை... தான்.
ReplyDeleteவாழ்த்து சசிகலா.
வாழ்த்துக்கள் சசிகலா.
Vetha.Elangathilakam.
aamaam sako..!
ReplyDeleteசிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்று அன்று சொன்னவவர்கள் இன்றும் உழுதவன் கணக்கு பார்த்தா உருப்படியா ஒண்ணுமில்ல என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டார்கள்
ReplyDelete