tag:blogger.com,1999:blog-55756797670411056.post4536710928319392120..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: வியர்வைத் துளிகள் !தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-51375371296430399562013-03-26T17:09:45.545-07:002013-03-26T17:09:45.545-07:00சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்று அன்று ...சிறுபிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது என்று அன்று சொன்னவவர்கள் இன்றும் உழுதவன் கணக்கு பார்த்தா உருப்படியா ஒண்ணுமில்ல என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டார்கள்கவியாழி கண்ணதாசன்http://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-19178520786671783122013-03-26T07:29:42.474-07:002013-03-26T07:29:42.474-07:00aamaam sako..!aamaam sako..!Seenihttp://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-14581179133386187942013-03-17T07:28:43.603-07:002013-03-17T07:28:43.603-07:00உண்மை... தான்.வாழ்த்து சசிகலா.வாழ்த்துக்கள் சசிகலா...உண்மை... தான்.<br>வாழ்த்து சசிகலா.<br>வாழ்த்துக்கள் சசிகலா.<br>Vetha.Elangathilakam.kovaikkavihttp://kovaikkavi.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-63213690872328770342013-03-17T06:27:03.092-07:002013-03-17T06:27:03.092-07:00விவசாயிகளை நினைத்து பார்க்காத உலகம் எப்போதுமே வாழ்...விவசாயிகளை நினைத்து பார்க்காத <br>உலகம் எப்போதுமே வாழ்ந்துவிடவே <br>முடியாது அதேவேளையில் வீழ்ந்து <br>போகும் என்பதே சத்தியமான ஒன்று...<br><br>உலக நடப்பை சர்வ சாதாரணமாக <br>சொல்லி இருக்கும் தென்றலே என் <br>பாராட்டுக்கள் என்றுமே உண்டு<br>வாழ்க வளமோடு நிறைவாய்....Thevathi Rajanhttp://www.blogger.com/profile/11894670058031500063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-24876268725853070372013-03-16T08:55:02.295-07:002013-03-16T08:55:02.295-07:00உழவர் பெருமை உணர்த்தும் கவிதை அருமை.இன்னல்கள் பல ப...உழவர் பெருமை உணர்த்தும் கவிதை அருமை.<br>இன்னல்கள் பல பட்டாலும் உழவர் நம் பசியை போக்கு கடவுள்.<br>உழவர்கள் நிலை உயரவேண்டும்.கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-4558236584732118412013-03-14T14:34:51.351-07:002013-03-14T14:34:51.351-07:00வணக்கம்!உழவன் நிலையை உணா்த்தும் வரிகள்!இழிவைத் துட...<br>வணக்கம்!<br><br>உழவன் நிலையை உணா்த்தும் வரிகள்!<br>இழிவைத் துடைப்போம் இனி!<br><br>கவிஞா் கி. பாரதிதாசன்<br>தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br>கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-29489148063197644492013-03-14T12:43:30.425-07:002013-03-14T12:43:30.425-07:00நல்ல கருத்து.பையில் பணமிருந்தாலும்பண்டம் இருந்தால்...நல்ல கருத்து.<br><br>பையில் பணமிருந்தாலும்<br>பண்டம் இருந்தால் தான்<br>வாங்க முடியும்...!!<br><br>வாழ்த்துக்கள் சசிகலா.அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-65560999647283485492013-03-14T09:39:55.472-07:002013-03-14T09:39:55.472-07:00உணவு பொருள்கள் வீணாக்கும் போதெல்லாம் விவசாயியின் ...உணவு பொருள்கள் வீணாக்கும் போதெல்லாம் விவசாயியின் உழைப்பு நினைவிற்கு வந்து மனதை வருத்தும்.உஷா அன்பரசுhttp://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-22081456367074066562013-03-14T09:35:16.932-07:002013-03-14T09:35:16.932-07:00கிராமத்தில் இருந்து வந்த உங்களுக்கு நல்லாத் தெரியு...கிராமத்தில் இருந்து வந்த உங்களுக்கு நல்லாத் தெரியுமே<br>கவியாழி கண்ணதாசன்http://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-5644111325291916772013-03-14T08:51:19.275-07:002013-03-14T08:51:19.275-07:00உங்களைப் போல் சிலர் நினைக்கின்றனர். வாழ்த்துக்கள்....<br>உங்களைப் போல் சிலர் நினைக்கின்றனர். வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-69689567014429749582013-03-14T07:52:13.660-07:002013-03-14T07:52:13.660-07:00விவசாயத்தின் அருமையை உணரத்தியதற்கு நன்றி. விவசாயத்தின் அருமையை உணரத்தியதற்கு நன்றி. T.N.MURALIDHARANhttp://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-2018691561356620642013-03-14T06:05:00.542-07:002013-03-14T06:05:00.542-07:00நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவர்கள்நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவர்கள்சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-17120048940274306922013-03-14T05:35:30.589-07:002013-03-14T05:35:30.589-07:00பசுவதை மறந்துவிட்டோம்பண்பதை ஒதுக்கிவிட்டோம்மூச்சில...பசுவதை மறந்துவிட்டோம்<br>பண்பதை ஒதுக்கிவிட்டோம்<br>மூச்சிலும் சுயநலங்கள் நம்<br>பேச்சில் மட்டும் பொதுநலம்<br>மாறினதுநன்று மனம்மாறின்<br>வாழ்வும் வளமும் தென்றலாய்!d.g.v.p Sekarhttp://www.blogger.com/profile/07841414678749965793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-55039817008455218302013-03-14T05:34:27.354-07:002013-03-14T05:34:27.354-07:00நிஜம்தான் சசி...நிஜம்தான் சசி...அகிலாhttp://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-23984963470787969582013-03-14T03:38:36.511-07:002013-03-14T03:38:36.511-07:00விவசாயிகளின் கையில் தான் உள்ளது இந்தியாவின் ஒளிமயம...விவசாயிகளின் கையில் தான் உள்ளது இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலம் !<br>சேக்கனா M. நிஜாம்http://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-6276905715984407572013-03-14T03:27:46.995-07:002013-03-14T03:27:46.995-07:00தோழி!....நல்ல கவியென்பதா நம் தலைகுனிவைச் சொல்வதாஉள...தோழி!....<br>நல்ல கவியென்பதா நம் தலைகுனிவைச் சொல்வதா<br>உள்ளதை உரைத்திட்ட உம்கவி மிகமேன்மை!<br>வாழ்த்துக்கள்!<br><br>சேற்றில் கால்வைத்துத்தான் சோறு தந்தான்என்பதை<br>ஈற்றுவரையாரும் எண்ணுவதே இல்லையே துவளுமவனை<br>கூற்றுவன் அலைகிறான் கூட்டிச்சென்றிடவே ஐயகோ<br>வேற்றுமனிதரல்ல விவசாயியும் மனிதன் தானே...இளமதிhttp://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-48205624178716500522013-03-14T02:51:07.376-07:002013-03-14T02:51:07.376-07:00ம் .......நிஜம்ம் .......நிஜம்முத்தரசுhttp://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-45292131667284262592013-03-14T02:47:43.463-07:002013-03-14T02:47:43.463-07:00உழுகின்றவனை நினைக்காவிட்டால் எதிர்காலத்தில் பைசாவை...உழுகின்றவனை நினைக்காவிட்டால் எதிர்காலத்தில் பைசாவைத்தான் சாப்பிடவேண்டியிருக்கும். சிந்திக்கவைத்த கவிதை. வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-13935937630651639262013-03-14T02:24:38.488-07:002013-03-14T02:24:38.488-07:00Sariyaakach sonnirkal vaazhththukkalSariyaakach sonnirkal vaazhththukkal<br><br>Ramani Shttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-75220637150774532722013-03-14T01:34:18.328-07:002013-03-14T01:34:18.328-07:00பசித்த போது நமக்கு நினைவுக்கு வர வேண்டியவர் விவசாய...பசித்த போது நமக்கு நினைவுக்கு வர வேண்டியவர் விவசாயி அவரது வாழ்க்கை மேம்பட்டால் நம் வாழ்க்கை மேன்மை அடையும் அதை உணர வேண்டிய தருணம் இது r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-4886861978502279942013-03-14T00:33:03.265-07:002013-03-14T00:33:03.265-07:00உண்மை... அவர்கள் நிலை தான் மேம்பட வேண்டும்....உண்மை... அவர்கள் நிலை தான் மேம்பட வேண்டும்....திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com