என்னோடு நீ ...
சொல்லெறியாத போதெல்லாம்
மனம் கல்லெறி
பட்டதாய்க் காயப்படுகிறது !
வீசும் தென்றலை -விடவும்
அருகிருந்து விசிறி விடும்
உனதன்பு இதமானது ..!
நீ ஓடி ஒளிந்த
மவுன யுத்தத்தில்
உதிரம் சிந்தாமலே
சமாதியாகின்றன என் நினைவுகள் ...!
சுடும் நிஜங்களுக்கு
நடுவே ...
சுகமாய் உன் நினைவு ...!
வார்த்தையின் அழகு
அலங்காரமில்லாமலே
உனை அழகாய்க்காட்டுகிறது !
சொல்லெறியாத போதெல்லாம்
மனம் கல்லெறி
பட்டதாய்க் காயப்படுகிறது !
வீசும் தென்றலை -விடவும்
அருகிருந்து விசிறி விடும்
உனதன்பு இதமானது ..!
நீ ஓடி ஒளிந்த
மவுன யுத்தத்தில்
உதிரம் சிந்தாமலே
சமாதியாகின்றன என் நினைவுகள் ...!
சுடும் நிஜங்களுக்கு
நடுவே ...
சுகமாய் உன் நினைவு ...!
வார்த்தையின் அழகு
அலங்காரமில்லாமலே
உனை அழகாய்க்காட்டுகிறது !
விடுமுறை முடிஞ்சு வந்தாச்சா... வந்ததும் ஒரு அழகுக் கவிதை. அலங்காரமில்லாமலே அழகாய்க் காட்டும் வார்த்தையழகு. சூப்பர்ப் தென்றல்.
ReplyDeleteகணேஷ்....
Deleteவந்துட்டேனே ...நட்பின் வரிகளைக் காண .
நினைவுகளாலும் உணர்வுகளாலும்
ReplyDeleteஉணர்சிமிகுந்து கட்டப்பட்ட காதல்கோட்டை
மிக அழகு சகோதரி...
அண்ணா வாங்க தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .
Deleteஹையா... லீவு முடிஞ்சு வந்தாச்சாக்கா... சுவாரஸ்யமாமன வலைச்சர வாரத்துககப்பறம் நீங்க இல்லாம போரடிச்சுது. இப்ப அருமையான காதல் பேசற கவிதையோட வந்திருக்கீங்க. கவிதையில ஐஸ்க்ரீம் குளிர்ச்சி.
ReplyDeleteநிரூ மா உங்க பின்னூட்டமே எனக்கு குளிர்ச்சியா இருக்கு பா .
Deleteகாதலின் வலியும் சுகமும் கலந்த உணர்வு.காதலின் இனிமை சசி !
ReplyDeleteவருக சகோ தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteபார்த்துக் கொண்டும்
ReplyDeleteபேசிக்கொண்டும்
இருக்கும்
நிஜமற்ற அன்பை விட
நினைவுகளோடு பேசுவதே
நெஞ்சிற்கு இனிமை சசிகலா.
கவிதை அருமைங்க.
நிறைய விசயங்களைச் சொல்கிறது.
வாழ்த்துக்கள் சகோதரி.
உண்மைதான் சகோ சிலருக்கு நினைவுகளோடே காலம் போகும் .
Deleteஅருமையான கவிதை...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteஅருமையான கவிதை...
ReplyDelete//////நீ ஓடி ஒளிந்த
ReplyDeleteமவுன யுத்தத்தில்
உதிரம் சிந்தாமலே
சமாதியாகின்றன என் நினைவுகள் ...!///////////
நான் ரசித்த வரிகள்.., அருமையான கவிதை அக்கா ..!
வாங்க தம்பி ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .
Deleteமிகவும் அருமையான நினைவுகளுடன் கவிதை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... சூப்பர் அக்காஆஆஆஆஆஆஅ ............
ReplyDeleteவருக சகோ தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteசுடும் நிஜங்களுக்கு
ReplyDeleteநடுவே ...
சுகமாய் உன் நினைவு ...!
ரசனையாய் சுகமான கவிதை.. பாராட்டுக்கள்..
ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteஅலங்காரமில்லாமலே அழகாய் ஒரு கவிதை...வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
DeleteSWEET...
ReplyDeleteரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteநினைவுகளோடு வாழ்வது சுகமானதுதான்.
ReplyDeleteரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteவீசும் தென்றலை -விடவும்
ReplyDeleteஅருகிருந்து விசிறி விடும்
உனதன்பு இதமானது ..!
ரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteவீசும் தென்றலை -விடவும்
ReplyDeleteஅருகிருந்து விசிறி விடும்
உனதன்பு இதமானது ..!//
அன்பின் ரசிப்பை
மிக அழகாக்ச் சொல்லும் அருமையான வரிகள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
DeleteTha.ma 5
ReplyDeleteVERY NICE.. I LIKE VERY MUCH
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Deleteசுடும் நிஜங்களுக்கு
ReplyDeleteநடுவே ...
சுகமாய் உன் நினைவு
நல்ல கவிதை வரிகள்! சுகமான நினைவுகள் மருந்தாகும்!
-காரஞ்சன்(சேஷ்)