ஆண்டவனாய் இருந்தாலும்,
தியாகம் செய்தாக வேண்டும்,
அழுகையில் முடியாவிட்டால்,
இதயத்தில் இடமில்லை!
காட்டுக்குப் போன ராமர்,
அக்கினி வென்ற சீதை,
அம்பெய்யும் அர்ஜுனன்,
சேலைவழங்கும் கண்ணன்,
சிலுவைமர இயேசுபிரான்,
கல்லடிப்பட்ட நபிகள்,
மதுரை எரித்த கண்ணகி'
அனைவரும் நாயக,நாயாகிகள்!
அவதாரங்கள் என்றுரைத்து,
பிழைப்பவர்கள் வழிகாட்டி!
கடவுள் இல்லை உரைத்தவரும்,
தவறாய் சொல்லி மாய்ந்ததினால்
மக்கள் தடுமாற்றத்தில்,
உண்மை பொய் வடிவத்தில்!
படைத்தவன் ஒருவனுண்டு,
உருவம் நாமறியோம்,
அப்பா நம் முன்னவராய்,
அம்மா நம் உயிர் தாயாய்,
அப்படியே பின்னால் போனால்,
ஐனனங்களின் கருவிடம்!
கடைசிபுள்ளி படைத்தவனே,
ஆரம்பமும் முடிவும் அவனிடமே!
படைதவைகளைப் படைத்தோரே,
வணங்கிவிட்டுப் போகட்டும்,
இறைவன் என்ற பெயரில்,
பிரிவினைகள் வேண்டாமே!
அவரவர் கொள்கையிலே,
அமைதியாய் நடந்துபோனால்,
நானிலத்தில் பேதமில்லை,
அன்பான தேன்கூட்டை,
மதத்தின் பெயரால் கலைக்காதீர்!
தியாகம் செய்தாக வேண்டும்,
அழுகையில் முடியாவிட்டால்,
இதயத்தில் இடமில்லை!
காட்டுக்குப் போன ராமர்,
அக்கினி வென்ற சீதை,
அம்பெய்யும் அர்ஜுனன்,
சேலைவழங்கும் கண்ணன்,
சிலுவைமர இயேசுபிரான்,
கல்லடிப்பட்ட நபிகள்,
மதுரை எரித்த கண்ணகி'
அனைவரும் நாயக,நாயாகிகள்!
அவதாரங்கள் என்றுரைத்து,
பிழைப்பவர்கள் வழிகாட்டி!
கடவுள் இல்லை உரைத்தவரும்,
தவறாய் சொல்லி மாய்ந்ததினால்
மக்கள் தடுமாற்றத்தில்,
உண்மை பொய் வடிவத்தில்!
படைத்தவன் ஒருவனுண்டு,
உருவம் நாமறியோம்,
அப்பா நம் முன்னவராய்,
அம்மா நம் உயிர் தாயாய்,
அப்படியே பின்னால் போனால்,
ஐனனங்களின் கருவிடம்!
கடைசிபுள்ளி படைத்தவனே,
ஆரம்பமும் முடிவும் அவனிடமே!
படைதவைகளைப் படைத்தோரே,
வணங்கிவிட்டுப் போகட்டும்,
இறைவன் என்ற பெயரில்,
பிரிவினைகள் வேண்டாமே!
அவரவர் கொள்கையிலே,
அமைதியாய் நடந்துபோனால்,
நானிலத்தில் பேதமில்லை,
அன்பான தேன்கூட்டை,
மதத்தின் பெயரால் கலைக்காதீர்!
//அவரவர் கொள்கையிலே,
ReplyDeleteஅமைதியாய் நடந்துபோனால்,
நானிலத்தில் பேதமில்லை//
உண்மைதான். ஆனால் நம்மில் சிலருக்கு பேதம் உண்டாக்கினால் தானே அவர்கள் பிழைக்கமுடியும்.நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!
வே.நடனசபாபதி ...
ReplyDeleteதங்கள் உடன் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்கள் கருத்து சரியானதே . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
// அவரவர் கொள்கையிலே,
ReplyDeleteஅமைதியாய் நடந்துபோனால்,
நானிலத்தில் பேதமில்லை,
அன்பான தேன்கூட்டை,
மதத்தின் பெயரால் கலைக்காதீர்!// மிக அழகாக சொன்னீர்கள் சசிகலா அவர்களே ..
உண்மையே ..ஆனால் இதை கடைபிடிப்பவர்கள் இல்லையே
அன்புடன்
விஷ்ணு ..
Vishnu...
ReplyDeleteமாறும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
மனிதனை மனிதாய்ப் படைத்துவிட அவன் உடைந்துகொள்கிறான்....என்ன செய்வது சசி !
ReplyDeleteஇறைவன் என்ற பெயரில்,
ReplyDeleteபிரிவினைகள் வேண்டாமே!
எதார்த்தமான எதிர்பார்ப்பு... கவிதை அருமை
இந்துக்கள்தான் அவரவர் வசதிக்கென்று குடும்பம் குடும்பமாய் கடவுள்களை உருவாக்கினார்கள். எல்லாவற்றுக்கும் ஆன மூல சக்தி ஒன்றே. அதை மனித இனம் உணர்ந்தால் பிணக்கு ஏதுமின்றி வாழலாம் நன்றே. நற்கருத்துச் சொன்ன தென்றலுக்கு இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்பா நம் முன்னவராய்,
ReplyDeleteஅம்மா நம் உயிர் தாயாய்,
அப்படியே பின்னால் போனால்,
ஐனனங்களின் கருவிடம்!
அத்தனையும் உண்மை வரிகள்...பேதமில்லாமல் அனைவருக்கும் பகிர்ந்துகொள்வோம்..
அருமை அருமை
ReplyDeleteபடங்களுடன் பதிவின் கருவும்
சொல்லிச் சென்றவிதமும் மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
Tha.ma 3
ReplyDelete//அன்பான தேன்கூட்டை,
ReplyDeleteமதத்தின் பெயரால் கலைக்காதீர்!//
நல்ல எண்ணம்தான்.ஆனால் மதம்பிடித்த மனிதர்களிடம் எடுபடுமா?
பாருங்கள் http://chennaipithan.blogspot.com/2011/08/blog-post_05.html
ஹேமா..
ReplyDeleteஉடைந்ததை ஓட்ட வைக்கும் சிறு முயற்சியில் நாம் .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
ஆரம்பமும் முடிவும் அவனிடமே!
ReplyDeleteபடைதவைகளைப் படைத்தோரே,
வணங்கிவிட்டுப் போகட்டும்,
அர்த்தமுள்ள வரிகள்
S.Goutham...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
கணேஷ்
ReplyDeleteமனித நேயம் ஒன்றே என்பதை உணர்த்துவோம் வசந்தமே .தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
saravanandls ...
ReplyDeleteநட்பே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .
Ramani ..
ReplyDeleteஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
சென்னை பித்தன் ..
ReplyDeleteநாடகமே உலகம்
நாமெல்லாம் நடிகர்கள்
எழுதியவன் யார்?
இயக்குபவன் யார்?
உண்மையான வரிகள் ஐயா.
ஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் .
யாழ். நிதர்சனன்..
ReplyDeleteதங்களின் வாழ்த்துரை எனக்கு உற்சாகமளிக்கின்றன .
தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
சசிகலா... நல்லதொரு மத நல்லிணக்கப் பதிவினை படைத்துள்ளீர்கள். அவரவர் பாதையில் போகாமல் அடுத்தவரின் சுதந்திரத்தில் தலையிடுவதால்தான் பிரச்சினையே.
ReplyDeleteமிக அருமையான கருத்துக்கள் கொண்ட பதிவு.எல்லோரும் படித்து சிந்திக்க வேண்டிய பதிவு. அழகிய முறையில் பதிவிட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteada!
ReplyDeleteவணக்கம்! மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அருமையான கவிதை.
ReplyDelete//அவரவர் கொள்கையிலே,
ReplyDeleteஅமைதியாய் நடந்துபோனால்,
நானிலத்தில் பேதமில்லை,
அன்பான தேன்கூட்டை,
மதத்தின் பெயரால் கலைக்காதீர்!//
நல்ல வரிகள் தோழி
அவரவர் வழியில் நடந்துப்போனால்....!
ReplyDeleteஅருமையான வரிகள் ! பாராட்டுக்கள் !
விச்சு..
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .
Avargal Unmaigal ...
ReplyDeleteதங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .
Seeni ..
ReplyDeleteதங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
தி.தமிழ் இளங்கோ....
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
செய்தாலி ...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
''...அன்பான தேன்கூட்டை,
ReplyDeleteமதத்தின் பெயரால் கலைக்காதீர்..''
அருமையான வேண்டுகோள். நல்ல வரிகள் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.