எண்ணக்குவியல்களுக்கிடையே
கனவுப் போர்வை விளக்கி
காதோரம் உன்
சிணுங்கல்கள் உரச ...
முகம் கழுவி
கண்ணாடியில் உன் முகம்
தேடித் தேடி
தோற்றுப் போனேன் ...
கனவல்லவே
நிஜம் உணர்த்தியது
வழியனுப்ப வந்தவளை
கதவிடுக்கில்
வளைக்கரம் பிடித்திழுத்து
நீ தந்து போன முத்தத்தின் ஈரம் ....!
அகப்பொருள் பா அருமைங்க. காதல் ரசத்தை நுகர்ந்து ரசித்தேன். நன்று.
ReplyDeleteவழியனுப்ப வந்தவளை
ReplyDeleteகதவிடுக்கில்
வளைக்கரம் பிடித்திழுத்து
நீ தந்து போன முத்தத்தின் ஈரம் ....!
குறுந்தொகையான நறுந்தொகைப் பாடல்
இனிமை!
சா இராமாநுசம்
அற்புதம்...
ReplyDeleteகனவுக்கும் நினவுக்கும் இடையிலான
ReplyDeleteகுழப்பமும் நன்று
குழப்பம் தீர்க்கும் ஆதாரமும்
மிக மிக நன்றி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 5
ReplyDeleteசெம ரொமான்ஸ்...
ReplyDeleteகாதலின் ஈரம் கவிதைகளில்! :):):)
ReplyDeleteஈரமான வரிகள் ! இனிமையான கவிதை !
ReplyDeleteகண்ணாடியில் உன் முகம் தேடினேன்....அருமை !!
பாராட்டுகள் பல..!
This comment has been removed by the author.
ReplyDeleteஇனிமைகள் கொஞ்சும் அழகிய கவி...........
ReplyDeleteNice lines sasi
ReplyDeleteநல்ல கவிதை,ஈரம் காயாத வடுக்களாய் தங்கிவிட்ட நினைவுகளில் பயணிக்கிற வாழ்க்கையில் முத்ததின் ஈரமும்/
ReplyDeleteஆஹா....காதல் இனிக்கிறதே. நனைந்தேன் தேன் மழையில்..நன்றி! தாமத வருகைக்கு மன்னிக்க.
ReplyDeleteதமஓ 7.
ReplyDeleteஅப்புறம் சொல்ல மறந்துட்டேன். அந்தப் படம் எங்கருந்து எடுத்திங்க? அழகோ அழகு!
ReplyDeleteadadaaaa!
ReplyDeletevaikaloda payanikka vaiththu vitteenga'
முத்தத்தை பற்றிய நல்ல விளக்கம். நன்றி.
ReplyDeleteகாற்றின் ஈரப்பதம்
ReplyDeleteதருவித்து சென்ற ஈர
இதழ் ஒத்தடங்களின் நினைவுகளை
நேசமாய் சொல்லிப்போகும் கவி அருமை சகோதரி.
சசி...உங்கள் பக்கத்தில் முத்தச் சத்தம்.அதிசயமும் சந்தோஷமும் !
ReplyDeleteதிருட்டு முத்தத்தைப் பற்றிய அழகான கவிதை
ReplyDeleteஈரம் காயாத அழகிய
ReplyDeleteவரிகள்..!:)
கணினி கோளாறு காரணமாக வருகை தந்த நண்பர்களுக்கு உடனுக்குடன் நன்றி சொல்ல இயலவில்லை . அணைத்து அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .
ReplyDeleteஅப்பப்பா ரெம்ப ஈரமாயிருக்கே!....ம்..ம்...
ReplyDeleteநன்று வாழ்த்துகள். (போர்வை விலக்கி)- ல- கரம்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com