கண்ணாடி மாளிகைக்குள்
இருந்து கொண்டு
வீதியில் போகும் உன்னை
கல் எறிந்து கூப்பிடுகிறது காதல்
காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சாம்
என்னை நீ வர்ணிக்கும்
போதெல்லாம் இப்படிதான்
நினைத்துக்கொள்கிறேன் .
உன்னை தீண்டினால்
காற்றுக்கும் காய்ச்சல்
வந்துவிடும் ....
அதுதான் அசைய
மறுக்கின்றன மரங்கள் .
மின்னலுக்கும்
உனக்கும் ஒரு ஒற்றுமை
மின்னலை பார்த்து
பயத்தில் கண் மூடிக்கொள்வேன்
உன்னைப் பார்த்து
வெட்கத்தில் கண்களை மூடிக்கொள்கிறேன் .
கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கொரு சந்தேகம் இந்த காலப் பெண்களுக்கு வெட்கபட தெரியுமா அல்லது வெட்கப்படுவதுமாதிரியாவது நடிக்க தெரியுமா?
ReplyDeletewow super akka
ReplyDeletewow super akka
ReplyDeleteநினைவுகள் பலநேரம் நம்மோடு நிம்மதியாய் கைகோர்த்து.....
ReplyDeleteஅடடே..அருமை..இந்தப் பாதையை விட்டுவிட வேண்டாம்..தொடர்ந்து இதிலே பயணியுங்கள்..வாழ்த்துகள்..
ReplyDeleteத.ம.1
சந்தேகம்
வருடுகிறாய்...தென்றலாக,மணக்கிறாய்...மலராக,இசைக்கிறாய்...குயிலாக,எழுதுகிறாய்...கவியாக!...பயணம் தொடரட்டும்.....
ReplyDeleteமிக மிக அருமையான படைப்பு
ReplyDeleteகவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துதான்
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
கவிதைகள் அனைத்தும் அருமை. அனைத்திலும் முதலாவது மிக அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteஅற்ப்புதமான வரி
ReplyDeleteவருகை தந்து வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும்
ReplyDeleteஎனது மனமார்ந்த நன்றிகள்
அருமை...அருமை...
ReplyDelete//கண்ணாடி மாளிகைக்குள்
ReplyDeleteஇருந்து கொண்டு
வீதியில் போகும் உன்னை
கல் எறிந்து கூப்பிடுகிறது காதல்//
காதலே இப்படித்தானோ?
நண்டு @நொரண்டு -ஈரோடு,veedu
ReplyDeleteவருகை தந்த அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
// மின்னலுக்கும்
ReplyDeleteஉனக்கும் ஒரு ஒற்றுமை
மின்னலை பார்த்து
பயத்தில் கண் மூடிக்கொள்வேன்
உன்னைப் பார்த்து
வெட்கத்தில் கண்களை மூடிக்கொள்கிறேன் //
ரசித்தேன் :-)
nice
ReplyDelete