Thursday 5 January 2012

குட்டி குட்டியாய்

வீதி உலா வருகிறேன்
என்று வெளியில் வந்துவிடாதே
முழுமதியும் வெட்கத்தில்
மேகப்போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறது

சசிகலா
 
 
எங்கெல்லாமோ வார்த்தை
தேடுகிறேன் என் கவிக்கு
உன் ஓரப்பார்வையில்
ஒளிந்துகொன்டிருப்பது
தெறியாமல்

சசிகலா
 
 

16 comments:

  1. படங்கள் பதிவைக் கொடுத்ததா
    பதிவு படங்களைத் தேடி எடுத்ததா தெரியவில்லை
    அருமையான பொருத்தம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி ஐயா

    ReplyDelete
  3. தலைப்புக்கு எற்ற பொருத்தமான

    குறுங்கவிதைகள்

    ReplyDelete
  4. வாவ்...சூப்பர் சசி !

    ReplyDelete
  5. வசீகரப் பார்வையால் ஈர்க்கப்பட்ட மனத்தின் இனிய கூற்றுகள். அருமை சசிகலா..

    ReplyDelete
  6. தூள் மா சசி ...படமும் , பாவும் தூக்குது.

    ReplyDelete
  7. நண்டு @நொரண்டு -ஈரோடு ,ஹைதர் அலி ,மதுமதி,

    jayakumar ,ஹேமா&கீதா&
    ஸ்ரவாணி தங்களின் அனைவரது வருகையும் , வாழ்த்துக்களும் எனை மிகவும் சந்தோசத்தின் உச்சிக்கு கொண்டு செல்கின்றன மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  8. சூப்பர்.வாழ்த்துகள்

    ReplyDelete
  9. துள்ளலான துளிப்பாக்கள் சகோதரி.....

    ReplyDelete
  10. மகேந்திரன் அண்ணா & ஓசூர் ராஜன்&"என் ராஜபாட்டை"- ராஜா, dhanasekaran .S அவர்களே மிக்க நன்றி

    ReplyDelete