Tuesday 20 August 2013

மிக மிக விரைவில் நீங்கள் எதிர்பார்த்த...விழா!

நம்ம ஐயா வருவாக. சென்னை ஹீரோவும் வராக. பிறகென்ன தாடியோட நம்ம மதுமதியும் இருக்காங்க மற்றும் நம்ம பதிவர்கள் அழைப்பிதழ் எல்லாம் போட்டு அசத்தலா அழைச்சிருக்காங்க. இது நம்ம இல்ல விழாங்க யாரும் மறக்காம மறுக்காம வீடு தேடி வந்து அழைச்சதா நினைச்சி வாங்க. என்ன வெற்றிலை பாக்கு இல்லையா ? நோட் திஸ் பான்ட் வடிவமைப்பாளரே (கணேஷ் அண்ணா)

32 comments:

  1. கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் சிலம்பாட்டம் எல்லாம் உண்டாமே ?

    மாறு வேடப்போட்டி கூட உண்டு அப்படின்னு சொல்றாகளே ?

    அப்ப அந்த போட்டிலே கலந்துக்கிரவங்க மாறு வேடத்திலே அன்னிக்கு வருவாகளா?
    இல்ல நிச வேடத்திலா ?


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மாறு வேடத்திலா நிஜத்தில் வந்தாலே யார் என்று தெரியாது ? பார்க்கலாம். வருக ஐயா.

      Delete
  2. தென்றல் அசத்தலா வீசுதுங்கோ....

    ReplyDelete
    Replies
    1. பதிவர் சந்திப்புக்கு வருக தோழரே.

      Delete
  3. திருவிழாவில் சந்திப்போம்!
    கவிதாயினிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ஆவலுடன் காத்திருக்கிறேன். வாங்க ஐயா.

      Delete
  4. விழாவில் சந்திப்போம்... இளையவன் இனியவன்-செல்(வ)லங்களோடு...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் .. அவர்களுடனே.

      Delete
  5. தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html

    ReplyDelete
  6. தமிழ்மணம் (+1) இணைத்து விட்டேன் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை பார்க்கிறேன். தமிழ்மணம் இணைத்தமைக்கு நன்றிங்க.

      Delete
  7. விழாவில் சந்திப்போம்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆவலுடன் காத்திருக்கிறோம் வருக வருக.

      Delete
  8. ஆவலுடன் காத்துள்ளேன்

    ReplyDelete
  9. நீங்க மறக்காம வந்துடுங்க

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா அன்று ஒரு குடும்ப நண்பரின் திருமணம்.

      Delete
  10. விழா சிறக்க
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நீங்களும் வாங்க.

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. அட எல்லோரும் வருவாக அப்படி வருபவர்களை வரவேற்க கவிதையுடன் வாயிலில் இந்த சசி மேடம் இருப்பாங்க அதனால கவிதைக்கு பயப்படுறவங்க பின் வாசல் இருந்தா அது வழியாக வந்துடுங்கப்பா கவிதைக்கு பயந்துமட்டும் யாரும் வராம இருந்திடாதீங்க

    ReplyDelete
    Replies
    1. அந்த பயம் இருந்தா சரி..(உங்களுக்கு)

      Delete
  13. விழா சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழி.

      Delete
  14. உலகத்தமிழர்கள் பதிவர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் அனைவரின் கவிதைகளை வாசித்து மகிழ்ந்திருந்தேன் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உங்களால் நிறைவேற போகிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி சசிகலா மேடம்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி விழாவிற்கு வருக.

      Delete
  15. விழா சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. விழா சிறக்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  17. இந்த முறை எதிர்பார்ப்பு அதிகமாகிருக்கு..

    ReplyDelete