நம்ம ஐயா வருவாக. சென்னை ஹீரோவும் வராக. பிறகென்ன தாடியோட நம்ம மதுமதியும் இருக்காங்க மற்றும் நம்ம பதிவர்கள் அழைப்பிதழ் எல்லாம் போட்டு அசத்தலா அழைச்சிருக்காங்க. இது நம்ம இல்ல விழாங்க யாரும் மறக்காம மறுக்காம வீடு தேடி வந்து அழைச்சதா நினைச்சி வாங்க. என்ன வெற்றிலை பாக்கு இல்லையா ? நோட் திஸ் பான்ட் வடிவமைப்பாளரே (கணேஷ் அண்ணா)
கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் சிலம்பாட்டம் எல்லாம் உண்டாமே ?
ReplyDeleteமாறு வேடப்போட்டி கூட உண்டு அப்படின்னு சொல்றாகளே ?
அப்ப அந்த போட்டிலே கலந்துக்கிரவங்க மாறு வேடத்திலே அன்னிக்கு வருவாகளா?
இல்ல நிச வேடத்திலா ?
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
மாறு வேடத்திலா நிஜத்தில் வந்தாலே யார் என்று தெரியாது ? பார்க்கலாம். வருக ஐயா.
Deleteதென்றல் அசத்தலா வீசுதுங்கோ....
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு வருக தோழரே.
Deleteதிருவிழாவில் சந்திப்போம்!
ReplyDeleteகவிதாயினிக்கு வாழ்த்துகள்
ஆவலுடன் காத்திருக்கிறேன். வாங்க ஐயா.
Deleteவிழாவில் சந்திப்போம்... இளையவன் இனியவன்-செல்(வ)லங்களோடு...
ReplyDeleteநிச்சயம் .. அவர்களுடனே.
Deleteதங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html
ReplyDeleteதமிழ்மணம் (+1) இணைத்து விட்டேன் சகோதரி...
ReplyDeleteபகிர்வை பார்க்கிறேன். தமிழ்மணம் இணைத்தமைக்கு நன்றிங்க.
Deleteவிழாவில் சந்திப்போம்
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ஆவலுடன் காத்திருக்கிறோம் வருக வருக.
Deletetha.ma 2
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றிங்க.
Deleteஆவலுடன் காத்துள்ளேன்
ReplyDeleteவருகிறோம் சகோ.
Deleteநீங்க மறக்காம வந்துடுங்க
ReplyDeleteஆமா ஆமா அன்று ஒரு குடும்ப நண்பரின் திருமணம்.
Deleteவிழா சிறக்க
ReplyDeleteஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அண்ணா நீங்களும் வாங்க.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅட எல்லோரும் வருவாக அப்படி வருபவர்களை வரவேற்க கவிதையுடன் வாயிலில் இந்த சசி மேடம் இருப்பாங்க அதனால கவிதைக்கு பயப்படுறவங்க பின் வாசல் இருந்தா அது வழியாக வந்துடுங்கப்பா கவிதைக்கு பயந்துமட்டும் யாரும் வராம இருந்திடாதீங்க
ReplyDeleteஅந்த பயம் இருந்தா சரி..(உங்களுக்கு)
Deleteவிழா சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தோழி.
Deleteஉலகத்தமிழர்கள் பதிவர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் அனைவரின் கவிதைகளை வாசித்து மகிழ்ந்திருந்தேன் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உங்களால் நிறைவேற போகிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி சசிகலா மேடம்
ReplyDeleteமகிழ்ச்சி விழாவிற்கு வருக.
Deleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்....
ReplyDeleteஇந்த முறை எதிர்பார்ப்பு அதிகமாகிருக்கு..
ReplyDelete