உன்னை முழுவதுமாக
படித்து விட எண்ணுகிறேன்.
உனக்கு பிடித்தது
பிடிக்காதது... இப்படியாக...
உனக்கு என்னை
பிடிக்கும் தெரியும்
எனக்கு உன்னை
மட்டுமே பிடிக்குமே... தெரியுமோ ?
கனா காண இரவும்
நிலவும் தேவையில்லை
எனக்கு இப்போதெல்லாம்
உன் நினைவுடன்
இருப்பதே
கனா காலந்தான்.
என்ன வித்தை கற்றும்
உன் விழிகளுக்கு முன்பு
என் வார்த்தை குழந்தைகள்
விளையாட மறுக்கின்றன.
பார்வையாலே மிரட்டும்
வித்தையை எங்கு கற்றாயோ ?
உன் வரவிற்கு
காத்திருக்கும் பனித்துளியாகிறேன்
நீயோ சூரியராய்
வந்ததும் எனை விழுங்கிவிட்டு
அனைவரையும் சுட்டெரித்துக்
கொண்டிருக்கிறாய்....
இளைப்பாற நிலவை
அழைப்பாய் அல்லவா..
வா ...வா அப்போது
கவனித்துக்கொள்கிறேன்.
இதய வாசலுக்கும்
வானுக்குமாய் கர்ணமடித்துக்
கொண்டிருக்கிறேன்.
ஆஹா.... அருமை..
ReplyDeleteஅந்தியோடு பிரியமானவனையும் ஒப்பிட்டு சொன்னதிங்கே...அழகோ அழகு....
இருவருக்கும் பிடித்த ஒரே விஷயம்
ஒருவரை ஒருவர் மட்டுமே என்பது ஒற்றுமை...
பிரியமானவனை சூரியனை என்று சொன்னால்
மரியாதை குறையும் என்பதால் சூரியரோ இங்கு...
இளைப்பாற அழைப்பாய் அல்லவா அப்போது பார்த்து கொள்கிறேன் என்பதில் இருவேறு அர்த்தங்கள்...
கேட்பவர்களுக்கு ஒன்றாகவும் சூரியராய்
இருப்பவருக்கு வேறுவிதமாகவும் அர்த்தம் புரியும்...
இதய வாசலுக்கும் வானுக்கும் கர்ணமடிக்கிறேன்
விரைந்துவா இதிலும் என்ன ஓர் நயம் சசி...
அந்தியும் சூரியரும் ஒப்பீடு ஒப்பில்லா
ஒன்றாக எல்லோரும் பாராட்டும் ஒன்றாய்...
என்றுமே வாழ்த்துகிறேன் தங்களின்
அனைத்து எண்ணங்களும் அழகாய் ஈடேற...
தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteஇதய வாசலுக்கும்
ReplyDeleteவானுக்குமாய் கர்ணமடித்துக்
கொண்டிருக்கிறேன்.
அந்தியே விரைந்து வா
அவனையும் அழைத்து வா...
கவிதை மிக அருமை.
தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteவிரைவாக வந்துவிடும்படி எங்கள் சார்பாகவும் தூதுவிடுகிறோம்...
ReplyDeleteநல்லது
அழகிய கவிதை
ஹஹ சரிங்க.
Delete/என்ன வித்தை கற்றும்உன் விழிகளுக்கு முன்புஎன் வார்த்தை குழந்தைகள்விளையாட மறுக்கின்றன.பார்வையாலே மிரட்டும்வித்தையை எங்கு கற்றாயோ ?//
ReplyDeleteஅருமையான உவமை,
//
தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteஇளைப்பாற நிலவை
ReplyDeleteஅழைப்பாய் அல்லவா...?
வா... வா... அப்போது
கவனித்துக்கொள்கிறேன்...!
ரசித்தேன்...
வாழ்த்துக்கள்...
தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Delete/என்ன வித்தை கற்றும்உன் விழிகளுக்கு முன்புஎன் வார்த்தை குழந்தைகள்விளையாட மறுக்கின்றன.பார்வையாலே மிரட்டும்வித்தையை எங்கு கற்றாயோ ?//
ReplyDeleteஅருமையான உவமை..
உங்க பாட்டில் பிழை உள்ளது. சொற்குற்றமில்லை, பொருட்குற்றமே!
உங்களவரை "சூரியர்" என்கிறீர். அந்தியிடம் அவரை அழைத்து வர பணிக்கிறீர், அந்தி அழைத்து வருவது இரவை அல்லவா? இது முரண் அன்றோ?
சரி செய்து விட்டேன். நன்றிங்க.
Deleteஉவமைகளும் சொல்லிச் சென்றவிதமும்
ReplyDeleteமிக மிக அருமை
ஒரு காதல் காவியம் படித்த நிறைவு
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க ஐயா.
Deletetha.ma 4
ReplyDeleteநன்றிங்க ஐயா.
Delete.. உன்னை முழுவதுமாக
ReplyDeleteபடித்து விட எண்ணுகிறேன்.
உனக்கு பிடித்தது
பிடிக்காதது... இப்படியாக...
உனக்கு என்னை
பிடிக்கும் தெரியும்
எனக்கு உன்னை
மட்டுமே பிடிக்குமே... தெரியுமோ ?....
அருமை....
தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Delete///உன்னை முழுவதுமாக
ReplyDeleteபடித்து விட எண்ணுகிறேன்.
உனக்கு பிடித்தது
பிடிக்காதது... இப்படியாக...///
யாரையும் யாராலும் முழுமையாக படித்துவிட முடியாது எனபதுதான் உண்மை...கவிதை வழக்கம் போல அருமை
யாரையும் யாராலும் முழுமையாக படித்துவிட முடியாது எனபதுதான் உண்மை.
Deleteஉண்மை தாங்க.
ம்... அழகு... தன்னவனைத்தேடும் ஒருபெண்ணின் தவிப்பு... புரிகிறது...,
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Delete''..இதய வாசலுக்கும்
ReplyDeleteவானுக்குமாய் கர்ணமடித்துக்
கொண்டிருக்கிறேன்.
அந்தியே விரைந்து வா
அவனையும் அழைத்து வா...''
very nice.congratz,
Vetha.Elangathilakam.
தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteஅட என்ன ஒரு அழகான தேடல்..
ReplyDelete//இளைப்பாற நிலவை
அழைப்பாய் அல்லவா..
வா ...வா அப்போது
கவனித்துக்கொள்கிறேன்.//
ஹாஹா அருமை
தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteவா அப்போது கவனித்துக்கொள்கிறேன்.//மிரட்டலோ?
ReplyDeleteஹஹ ஆமாங்க.
Delete" என்ன வித்தை கற்றும்
ReplyDeleteஉன் விழிகளுக்கு முன்பு
என் வார்த்தை குழந்தைகள்
விளையாட மறுக்கின்றன.
பார்வையாலே மிரட்டும்
வித்தையை எங்கு கற்றாயோ ?"
அழகான வரிகள்.மிகவும் இரசித்தேன் தோழி.
மிக்க மகிழ்ச்சி. நன்றியும்.
Deleteஉன்னை முழுவதுமாக
ReplyDeleteபடித்து விட எண்ணுகிறேன்.
உனக்கு பிடித்தது
பிடிக்காதது... இப்படியாக...
உனக்கு என்னை
பிடிக்கும் தெரியும்
எனக்கு உன்னை
மட்டுமே பிடிக்குமே... தெரியுமோ ?
அது சரி ;)))))))))))) !
முடிந்தால் தணல் பறக்கும் காதல் கடிதம்
வரைந்துள்ளேன் வாசித்துச் சொல்லுங்கள்
பரிசாக ஆயிரம் பொற் காசுகள் கொடுக்க
உள்ளனர் .அதாவது வெற்றி பெறுபவர்களுக்கு
மட்டும் :)))))
இதோ வந்துவிட்டேன்.
Delete
ReplyDeleteகவிதை அருமை
தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteஅழகான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள் சசிகலா.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Delete// என்ன வித்தை கற்றும்
ReplyDeleteஉன் விழிகளுக்கு முன்பு
என் வார்த்தை குழந்தைகள்
விளையாட மறுக்கின்றன.
பார்வையாலே மிரட்டும்
வித்தையை எங்கு கற்றாயோ ?//
ரசித்த வரிகள்.... நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி சசிகலா.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Deleteவணக்கம்...
ReplyDeleteபுதிய பகிர்வு...
http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Moon-Blossom.html
நன்றி...
நன்றிங்க.
Deleteஇதய வாசலுக்கும்
ReplyDeleteவானுக்குமாய் கர்ணமடித்துக்
கொண்டிருக்கிறேன்.
அந்தியே விரைந்து வா
அவனையும் அழைத்து வா...
/இரசித்தேன்! நன்றி!//
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க.
Delete
ReplyDeleteவணக்கம்!
அந்திவரும் நேரம்! அமுதக் கவிபடித்தால்
முந்திவரும் காதல் முகிழ்த்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
இதய வாசலுக்கும்
ReplyDeleteவானுக்குமாய் கர்ணமடித்துக்
கொண்டிருக்கிறேன்...
நன்றாக முடித்துள்ளீர்கள்...
அழகு, முதல் வருகை...