கவிதை அருமை சகோதரி பாராட்டுக்கள் இங்கோ நிலைமை வேறு விதம் கடுமையான பனி பொழிவு (பாரிஸ் ) காலையில் சீக்கிரமகதான் எழுந்தேன் வேலைக்கு கிளம்பி அடித்த பனி புயலில் பத்து அடி தூரம் வரை இழுத்து செல்ல பட்டேன் தட்டுத் தடுமாறி வீட்டுக்கே திரும்பி விட்டேன் ... கல்லூரிக்கு மட்டம் போட்ட காலம் நினைவுக்கு வருகிறது
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் தோழி !
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி தோழி.
DeleteArumai vaazhththukkal
ReplyDeleteஐயா நலம் தானே வெகு நாட்களாக வலைப்பக்கம் பார்க்க இயலவில்லை. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
Deleteதோழி! அழகிய கற்பனை. அருமை. வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteமரணமும் முடிவும் இணைந்திட்ட ஒன்றே
முடிவிலும் தொடரும் பிறப்பெனும் தொடரே ..
தெளிவு படுத்தும் பின்னூட்டம் நன்றி சகோ.
Deleteஅருமை சகோதரி....
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteபுகைப்படக் கவிதை! புதுமை! இனிமை! இனி இன்னும் இரண்டு வரிகளை இணைத்து பெரிய படமாக போடவும்.
ReplyDeleteஅப்படியே செய்கிறேன். நன்றிங்க.
Deleteகவிதை அருமை சகோதரி பாராட்டுக்கள்
ReplyDeleteஇங்கோ நிலைமை வேறு விதம் கடுமையான பனி பொழிவு (பாரிஸ் ) காலையில் சீக்கிரமகதான் எழுந்தேன் வேலைக்கு கிளம்பி அடித்த பனி புயலில் பத்து அடி தூரம் வரை இழுத்து செல்ல பட்டேன் தட்டுத் தடுமாறி வீட்டுக்கே திரும்பி விட்டேன் ... கல்லூரிக்கு மட்டம் போட்ட காலம் நினைவுக்கு வருகிறது
கோடை தொடங்கி விட்டதோ என நினைக்க வைக்கும் சென்னை எங்கே ? அங்கு அப்படி...
Deleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
முழு நீள கவிதை சொல்லாததை, மூன்று வரிகளில் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteநல்ல ஹைக்கு! புதிய சிந்தனை! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteமூன்றே வரிகளில் ஒரு முத்து!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.
Deleteபனித்துளி மீண்டும் துளிர்க்கட்டுமே..!
ReplyDeleteஅப்படியே செய்கிறேன் தோழி.
Deleteஎனக்கு சரியாக புரியவில்லை சகோ!
ReplyDeleteசகோதரி கோமதி அரசின் பின்னூட்டம் பதிலாக இருக்கும் என நினைக்கிறேன் சகோ.
Deleteகுட்டிக் கவிதையா "குட்டி" எழுதிய கவிதையா? எதுவாக இருந்தாலும் நன்றாக உள்ளது
ReplyDeleteகுட்டீஸ்களை எழுப்ப எழுதியது தான்.
Deleteவிடியலில் எழுந்தால் மரம், செடிகளின் மேல் தூங்கும் பனித்துளிகளை பார்க்கலாம். ஆதவன் வந்தால் மறைந்து போகுமே!
ReplyDeleteஅருமையான கவிதை. படம் அழகு.
தங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஇதுதான் நச்சுன்னு நாலு வரியோ?
ReplyDeleteஅருமை..
ReplyDeleteநல்ல படம். படத்திற்கேற்ற கவிதை. பாராட்டுகள்.
ReplyDeleteஅந்த கொடுங்கோலன்
ReplyDeleteசூரியனை என்ன செய்யலாம்?
பனித்துளிகளை
இறக்க வைப்பவன்
அல்லவா அவன்!