பொய்யக் கிய்யச் சொல்லி
கடன கிடன வாங்கி,
கஞ்சி கிஞ்சிக் காச்சி,
பால கீலக் கொடுத்து,
படிச்சு கிடிச்சுக் கொடுத்தும்,
பாழாய் போன வாரிசுகள்!
கண்ணு கிண்ணுப் பட்டு,
தண்ணி கிண்ணிப் போட்டு,
தப்பு கிப்பு செய்து,
தல்லு கில்லு வாங்கி,
சென்று கின்று அடித்து,
திசைமாறும் வாழ்வு ஏனோ?
வாசல் கீசல் மாறி ஏறி,
பிச்சை கிச்சை எடுத்து,
வம்பு கிம்பு செய்து,
வழி கிழி புரண்டு,
வஞ்சம் கிஞ்சம் செய்து,
வாழ்வை தானே எரிப்பதேனோ?
சரக்கு கிரக்கு விற்று,
காசு கீசு சேர்த்து,
காலம் கீலம் பார்த்துக்,
கல்யாணம் கில்யாணம் செய்து,
பிள்ள கிள்ளப் பெத்து,
வாழ மறுப்பதும் ஏனோ?
சொல்லிக் கில்லிக் கொடுத்து,
கொஞ்சிக் கிஞ்சிப் பேசி,
கட்டிக் கிட்டி அணைத்து,
கதையக் கிதையச் சொல்லி,
பாட்டக் கீட்டப் பாட,
துணை கிணை இன்றி,
தனிமரமாய் வீழ்வதுமேன்?
கட்டக் கிட்ட வெந்திட,
பட்ட கிட்ட ஓதியனுப்ப,
பானை கீனை சுமந்திட,
கடல் கிடல் அஸ்திகரைக்க,
உறவு கிறவு இல்லையெனில்,
பிறப்பே பாவம் ஆகிடுமே?
பட்டு கிட்டு சாயுமுன்,
மரணம் கிரணம் அழைக்குமுன்,
மாலை கீலை போடு முன்,
செல்லு கில்லு அரிக்குமுன்,
மண்ணு கிண்ணு தின்னுமுன்,
புரிதல் வாழ்வாகும்!
தமிழ் வார்தைகளின்,
அர்த்தம் கிர்த்தம் அறிந்தவரகள்,
அன்பு கின்பு கொண்டிதனின்,
அர்த்தம் கிர்த்தம் சொல்லுங்கள்,
அழகுதமிழ் இதுதானா?
தமிழா!தமிழ் பேச மாட்டாயா?
கடன கிடன வாங்கி,
கஞ்சி கிஞ்சிக் காச்சி,
பால கீலக் கொடுத்து,
படிச்சு கிடிச்சுக் கொடுத்தும்,
பாழாய் போன வாரிசுகள்!
கண்ணு கிண்ணுப் பட்டு,
தண்ணி கிண்ணிப் போட்டு,
தப்பு கிப்பு செய்து,
தல்லு கில்லு வாங்கி,
சென்று கின்று அடித்து,
திசைமாறும் வாழ்வு ஏனோ?
வாசல் கீசல் மாறி ஏறி,
பிச்சை கிச்சை எடுத்து,
வம்பு கிம்பு செய்து,
வழி கிழி புரண்டு,
வஞ்சம் கிஞ்சம் செய்து,
வாழ்வை தானே எரிப்பதேனோ?
சரக்கு கிரக்கு விற்று,
காசு கீசு சேர்த்து,
காலம் கீலம் பார்த்துக்,
கல்யாணம் கில்யாணம் செய்து,
பிள்ள கிள்ளப் பெத்து,
வாழ மறுப்பதும் ஏனோ?
சொல்லிக் கில்லிக் கொடுத்து,
கொஞ்சிக் கிஞ்சிப் பேசி,
கட்டிக் கிட்டி அணைத்து,
கதையக் கிதையச் சொல்லி,
பாட்டக் கீட்டப் பாட,
துணை கிணை இன்றி,
தனிமரமாய் வீழ்வதுமேன்?
கட்டக் கிட்ட வெந்திட,
பட்ட கிட்ட ஓதியனுப்ப,
பானை கீனை சுமந்திட,
கடல் கிடல் அஸ்திகரைக்க,
உறவு கிறவு இல்லையெனில்,
பிறப்பே பாவம் ஆகிடுமே?
பட்டு கிட்டு சாயுமுன்,
மரணம் கிரணம் அழைக்குமுன்,
மாலை கீலை போடு முன்,
செல்லு கில்லு அரிக்குமுன்,
மண்ணு கிண்ணு தின்னுமுன்,
புரிதல் வாழ்வாகும்!
தமிழ் வார்தைகளின்,
அர்த்தம் கிர்த்தம் அறிந்தவரகள்,
அன்பு கின்பு கொண்டிதனின்,
அர்த்தம் கிர்த்தம் சொல்லுங்கள்,
அழகுதமிழ் இதுதானா?
தமிழா!தமிழ் பேச மாட்டாயா?
thamila alaakaa pesi irukkireerkal vaalththukkal
ReplyDeleteஅடுக்குத்தொடர் கவிதை அருமை.
ReplyDeleteகருத்து கிருத்து சொல்ல
ReplyDeleteயோசிச்சு கீசிச்சு பாத்தேன்.
பதிலு கிதிலு ஒண்ணும்
சொல்ல கில்ல வல்ல..
படிச்சு கிடுச்சு பாத்தேன்
இது நல்ல தமிழு இல்ல..
சரி..
ஓட்ட கீட்ட
போட்டுட்டு கீட்டுட்டு போறேன்..
நாளைக்கு கீளைக்கு பார்ப்போம்.
கவிதை கிவிதை எழுதேறேனு எல்லோரும் காதல் கீதல்னு போலம்பிற்றுக்க இந்த காலத்துல கருத்த கிறுத்த சொல்ற உங்களுக்கு வாழ்த்து சொல்றது என் கடமை
ReplyDeleteஇரட்டைக் கிளவி என்பது இது தானோ!
ReplyDeleteநாட்டு வழக்கில் இவையெல்லாம் அழுகு தமிழ் தானே!
அல்லது சுடச்சுட-கடகட- வளவள இரட்டைக் தான் கிளவியோ!
சிந்தனைக்கு வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
அன்புத் தங்கையே
ReplyDeleteஎன்ன அழகா எழுதி புட்டீங்க...
தமிழா தமிழில் பேசு என்று
வார்த்தை
அப்படியே நெஞ்சைக் குத்துகிறது..
நீங்கள் சொன்ன இந்த வார்த்தைகள் எல்லாம்
எல்லா மொழிகளிலும் இருக்கிறது.....
ஆனாலும்
ஒரு மலையாளி இன்னொரு மலையாளியைப் பார்த்தால்
மலையாளத்தில் பேசுகிறான்
ஒரு தெலுங்கன் இன்னொரு தெலுங்கன் எதிர் வந்தாள்
தெலுங்கில் பேசுகிறான்...
ஒரு அராபியன் இன்னொரு அராபியனைப் பார்த்தால்
அரபில் மட்டுமே பேசுகிறான்..
நம்மவர் மட்டுமே
Nice to meet you
என்கிறார்கள்...
மாற வேண்டும் இந்நிலை..
என் ஆழ் மனதில் இருந்து வாழ்த்துக்கள்
தங்கையே இப்படி ஒரு கவிதை கொடுத்ததற்கு...
தமிழ் வார்த்தைகள் எப்படியோ
ReplyDeleteகவிதை சூப்பரா இருக்கே
குருட்டுக் கோழியானா என்ன
குழம்பு ருசி என்கிற மாதிரி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 3
ReplyDeleteபேச்சுவழக்கில் இந்த மாதிரி வார்த்தைகள் வருவது சகஜம்தான். ஆனால அதனையே வார்த்தைகளால் வடித்து தந்துள்ளீர்கள். நல்லாத்தான் இருக்கு.
ReplyDeleteஅழகுத் தமிழ் மொழியில் இதுபோன்ற வார்த்தைகள் வருவதைவிடக் கொடுமை... உச்சரிப்பில் சிலர் செய்வதுதான். ‘அலகிய தமில் மகல் இவல், இரு விலிகளில் எலுதிய மடல்’ என்று சொல்லுகிற லட்சணத்தில்தான் இன்று பலரைக் காண்கிறேன். தமில் வால்க...
ReplyDeleteகதை கிதை எழுதாம கவிதை கிவிதை எழுதுறது நல்ல இருக்கு
ReplyDeleteஇன்று
ReplyDeleteகதம்பம்
வணக்கம்! இடக்கு மடக்கு சொற்களால் ஒரு அருமையான புதுக் கவிதை
ReplyDeleteயப்பா புல்லரிக்குது. பேச்சுத்தமிழும், கொச்சைத் தமிழும் கலந்து கட்டி அடித்திருக்கீறீர்கள். அருமையான படைப்பு. வாழ்த்துக்கள்!
ReplyDeleteதமஓ 7.
ReplyDeleteennamaa pinnideengal!
ReplyDeletevaazhthukkal paraattukal!
அருமையாய் உங்கள் ஆதங்கத்தை சொல்லியிருக்கிறீர்கள்.இது பற்றி ஒருமுறை காலம் சென்ற கலைவாணர் அவர்கள் வேடிக்கையாக சொன்னார்கள். எல்லோர் பெயரையும் சொல்லும்போது ‘கி’ போட்டு சொல்லலாம். உதாரணமாக ராமன் கீமன் என்று ஆனால் என் பெயரை அப்படி சொல்லமுடியாது. ஏனெனில் என் பெயரே கிருஷ்ணன் என்று இருப்பதால்’
ReplyDeleteநயமாகக் கேட்டீர்கள் நன்று.
ReplyDeleteபேசி கீசி பாத்தாதானே கஷ்டம் கிஷ்டம் தெரியும்.
ReplyDeleteதண்ணி கிண்ணி அடிச்சு
ReplyDeleteபுத்தி கித்தி இல்லதவர்கள் இதை
படிச்சு கிழிச்சு பார்த்தால்
புத்தி கித்தி வந்து வாழ்க்கையில் நலமுடன் இருக்கலாம் என்று அழகாக சுட்டி காட்டி இருக்கிறிர்கள்
அருமையாகக் கோர்த்திருக்கிறீர்கள் சசி.எல்லோருக்கும் உண்டான ஆத்ங்கம் உங்களூடாக !
ReplyDeleteமதுரை சரவணன்
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Sekar..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
மதுமதி...
ReplyDeleteதங்கள் பின்னூட்டம் கண்டு சிரித்தேன் . நன்றி .
இளந்தென்றல் ..
ReplyDeleteதங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
kovaikkavi ..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
மகேந்திரன்..
ReplyDeleteஅண்ணா தாங்கள் கூறுவதும் உண்மையே .
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
ரமணி
ReplyDeleteஐயா தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
விச்சு ..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
கணேஷ் ..
ReplyDeleteஆமா வசந்தமே தமிழே மறக்கும் படி பேசுறாங்க .
"என் ராஜபாட்டை"- ராஜா..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
தி.தமிழ் இளங்கோ ..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
துரைடேனியல்..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Seeni ..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
வே.நடனசபாபதி ..
ReplyDeleteகலைவாணர் கருத்து கண்டு மகிழ்ந்தேன் . நன்றி
guna thamizh ..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
T.N.MURALIDHARAN ..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Avargal Unmaigal..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
ஹேமா ..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
வித்தியாசமான பேச்சுதமிழ் கலந்த கவிதை ரசிக்க வைக்கிறது!
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteபட்டு கிட்டு சாயுமுன்,
ReplyDeleteமரணம் கிரணம் அழைக்குமுன்,
மாலை கீலை போடு முன்,
செல்லு கில்லு அரிக்குமுன்,
மண்ணு கிண்ணு தின்னுமுன்,
புரிதல் வாழ்வாகும்!
>>>
அதுள்ளவாவது புரிஞ்சுடுமா? எளிய தமிழில் கவிதை அருமை தோழி
நம்பிக்கைபாண்டியன்..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
மண்ணு கிண்ணு தின்னுமுன்,
ReplyDeleteபுரிதல் வாழ்வாகும்!
பார்க்கலாம்.. புரிந்துகொள்கிறானா என்று...
r.v.saravanan ..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
ராஜி..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
seenivasan ramakrishnan ...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
சட சட மழையென
ReplyDeleteபட பட வார்த்தைகள் !
தட தட ரயிலென
திடுக் திடுக் கென நெஞ்சத்தில் !
பல பல நடைமுறை
பளிச் பளிச் கவி வரிகள் !
கல கல கலக்கலா
சல சல சசி கலா !!
பர பர பாராட்டுகள் !!
_____ நாங்களும் எழுதுவோம்லா !!
வருத்தம் கிருத்தம் படாதீங்க!எல்லாம் நல்லா கில்லா நடக்கும்!
ReplyDeleteமுடிவில் வருகிற ஆதங்கமே நிலைக்கிறது வாழ்வில்.நல்ல தமிழ் நிச்சயம் பேசுவார்கள்/
ReplyDeleteதங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html
ஆகா!சூப்பர்
ReplyDeleteஹ..ஹா.. அருமை சகோ..... /// தமிழா!தமிழ் பேச மாட்டாயா?///
ReplyDelete