கால நேரம் கரைந்திடுதே
கவலை நாளும் பெருகிடுதே.கடமையே என்றும் கண்ணாக-மனக்
காயமே அவருக்கு வரவாக.
கனவாய்ப் போனது இன்பமே
காட்சியாய் என்றும் வறுமையே.
உறிஞ்சும் உழைப்பை கருதிடுவீர்
உண்மையாய் ஊதியம் தந்திடுவீர்.மனிதம் இருப்பின் நோக்கிடுவீர்
மனித நேயத்துடன் காத்திடுவீர்.
எளியோர் செய்த பாவமா
ஏழ்மை என்பது சாபமா ?
super kavithai
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteகவிதை அருமை...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஉறிஞ்சும் உழைப்பை கருதிடுவீர்! உண்மை ஊதியம் தந்திடுவீர்! அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteதுயர் மிகுந்த வரிகள் !வாழ்த்துக்கள் என் தோழியே .உங்கள்
ReplyDeleteவரவுக்காகவும் காத்திருக்கிறது ஒரு காதல் பாடல் என்
வலையில் முடிந்தால் வாருங்கள் .
த..ம 5
சென்றேன் தோழி. அருமையான பகிர்வை கண்டேன்.
Deleteசிறப்பு!
ReplyDeleteநீங்களும் அதிகம் எழுதுவதில்லையா?!
ஆமாங்க ஐயா. வலைப்பக்கம் வருவதே இல்லை. தங்களின் நலன் அறிய ஆவல். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க. ஐயா.
Delete//எளியோர் செய்த பாவமா
ReplyDeleteஏழ்மை என்பது சாபமா //
அருமை! தொடர்க!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅருமையான கவிதை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.
Deletetha.ma 6
ReplyDeleteநன்றிங்க ஐயா.
Deleteசிறப்பான வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Delete// உறிஞ்சும் உழைப்பை கருதிடுவீர்
ReplyDeleteஉண்மையாய் ஊதியம் தந்திடுவீர்.// மிக அருமை. உண்மையான ஊதியம் கொடுத்தாலே பலரின் ஏழ்மை நீங்கும். நல்ல கவிதை, வாழ்த்துக்கள் தோழி!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteத.ம.7
ReplyDeleteநன்றிங்க.
Deleteஎளியோர் செய்த பாவமா
ReplyDeleteஏழ்மை என்பது சாபமா ?
இல்லை! இதுதான் விதியா?
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.
Deleteஏழ்மை சாபமில்லை,வரமும்தான்.ஆனால் ஏழ்மை அப்படியாக்கி விட்டார்கள்.
ReplyDeleteஉண்மை தான். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஉண்மைதான்.எவ்வளவோ அனாவசிய செலவுக ள் செய்யும் நாம் வரியவரிடத்து பேரம் பேசிக் கொண்டிருப்பது வேதனைதான்
ReplyDeleteநல்ல கவிதை
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteமனிதம் இருப்பின் நோக்கிடுவீர்
ReplyDeleteமனித நேயத்துடன் காத்திடுவீர்.
வரமாய் மிளிரும் வரிகள்.. வாழ்த்துகள்..!
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஇதுதான் நிதர்சனம். உழைப்புக்கேற்றவாறு கொடுக்கப்படாத கூலி மரணத்திற்குப் பின்னும் முறையிடுமாம். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteநன்றிங்க.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஉண்மையாய் ஊதியம் தந்திடுவீர்.//
ReplyDeleteஅருமையான கவிதை உழைப்புக்கு ஏற்ற உணமையான ஊதியம் தரப்பட வேண்டும்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஉழைக்கும் மக்கள் படும்பாடு..... துயர்தீர்வதுஎப்போது ?
ReplyDeleteஅருமையான கவிதை.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteபதிவை படிச்சிட்டு கருத்திட வரும் வழியெல்லாம் ஒரே நன்றி மழை மேடம், அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு... அருமையான வரிகள்.... வாழ்த்துக்கள் சகோ. என்று ஒழியுமோ இந்த சாபம்?....
ReplyDeleteஹஹ சரிங்க வருகைக்க நன்றி.
Deleteபேட்டா செருப்பில போட்டிருக்கும் 989ரூபாய் விலையில், ஒரு ரூபாய்கூடக் குறைக்க முடியாமல்-ஒருரூபாய் சிலலறையும் வாங்காமல்- கொடுத்துவிட்டு வரும் சிலர், வேகாத வெய்யிலில் மோர்விற்கும் கிழவியிடம் “ஒரு குவளை மூனுரூவாயா?” என்று பேரம் பேசுவார்களே பாரததிருக்கிறாயா சசி? வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா? எனும் பாரதிதாசன்தான் உன் புதுக்கவிதையாகி....அருமை!
ReplyDeleteஆமாம் அண்ணா வயதானவர்களிடம் பேரம் பேசுவதை கண்டிருக்கிறேன். தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க. அண்ணா.
Deleteசிறப்பான கவிதை.....
ReplyDeleteத.ம. +1
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Delete