பொட்டுமிட்டு பூவும் வச்சி
புது மஞ்சள் தானும் தொட்டு
கன்னம் வருடப் போறேன்டி
கண்மணியே வாயேன்டி...
மூக்கில்லி ஆட்டமாட -அழகு
மூக்குத்தியாள காணோமடி
முந்தா நாள் பார்த்த நிலா
முகம் காட்ட மறுக்குதடி...
ரெட்ட சடை பின்னலிப்போ
ராக்கனவா தெரியுதடி
தென்னங்கீத்து ஓட்டையில
தேடி நிக்கேன் பிறை நிலவ- அவளோ
தேவதையா குந்திகிட்டு-எனை
தேய வச்சி பார்த்திருக்கா.
முந்தா நாள் பார்த்த நிலா
ReplyDeleteமுகம் காட்ட மறுக்குதடி...
ம்ம் அருமை சசிகலா...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteசரளமாக வந்து விழும் வார்த்தைகள்
ReplyDeleteகவிதையை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன
வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துரை எனை மிகவும் உற்சாகப்படுத்துகிறது ஐயா. நன்றிங்க ஐயா.
Deletetha.ma 2
ReplyDeleteஅருமையான வர்ணனை! அழகிய கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅழகு... அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகிராமத்துக் குயிலின் பாட்டு அருமை
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகிராமத்து தேவதயோ நீ
ReplyDeleteகானமிடும் குயில்தானோ
தென்றலை கையிலேந்தி
தேனுடன்தான் குழைத்து
சித்திரமாய் வரையும்பாட்டு
சிந்தையை நிறைக்குதம்மா
உன்றன் பாகேட்கையிலே
உள்ளூரஎன்மனமும்
பின்னோக்கி ஓடியேதான்
பிறந்தவூரை நினக்குதம்மா...
ஒன்றைவிட ஒன்று மிஞ்சிநிற்கின்றது உங்கள் பாக்கள் தோழி!
வாழ்த்துக்கள். இன்னும் இன்னும் வாரி வழங்குங்கள்!
த ம . 5
அகமகிழ்ந்தேன் தோழி.
Deleteமுந்தா நாள் பார்த்த நிலா
ReplyDeleteமுகம் காட்ட மறுக்குதடி...
பொட்டுமிட்டு பூவும் வச்சி
புது மஞ்சள் தானும் தொட்டு
வைத்த நிலவு சொக்கவைக்கிறது ..!
ரசித்தமைக்கு நன்றிங்க.
Deleteதென்னங்கீத்து ஓட்டையில
ReplyDeleteதேடி நிக்கேன் பிறை நிலவ- //
ஆஹா! அழகு.
சசிகலா உங்கள் முந்தாநாள் பார்த்தநிலா அழகு,
பாட்டில் மயங்கி இளமதி பாடும் பாடலும் அருமை.
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆமாங்க இளமதி வரிகளில் நானும் மயங்கினேன்.
Deleteமுந்தாநாள் பார்த்த நிலா முகங்காட்ட மறுக்குதடி - வரிகளே கட்டிப் போட்டுவிட்டன மனசை. அருமை தென்றல்!
ReplyDeleteவாங்க மின்னல்...
Deleteநாட்டுப்புறக் கவிதை அப்படியே நெஞ்சை அள்ளுகிறது. அருமையான வார்த்தைப் பிரயோகங்கள்
ReplyDeleteரசித்தமைக்கு நன்றிங்க.
Delete