பதிவுலகில் எனது வலைப்பூவிற்கு "லீப்ஸ்டர் விருது" கொடுத்த திரு .மதுமதி அவர்களே.."வெர்சடைல் பிளாகர்" விருதைக் கொடுத்த திரு .விமலன் , திரு. விச்சு அவர்களே .. உங்களிடமிருந்து விருது பெற்றதை பாக்கியமாகக் கருதுகிறேன்.இதுவரையில் எழுதியதைவிட அழகாகவும்,கருத்துச்செறிவுடன் எழுதவேண்டும் என்கிற பயம் மனதைக் கவ்வுகிறது.உங்கள் ஆசியுடன் பயணத்தைத் தொடர்கிறேன்.நன்றி!
இரண்டாவது தடவையாக திரு விமலன் அவர்கள் வழங்கிய versatile Blogger award ஐ மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் .நான் இந்த விருதை மேலும் ஐந்து வலைதளங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
1 கதை , கவிதை , கட்டுரை , திரைப்பாடல்கள் மூலம் நம்மை மகிழ்விக்கும் திரு .மதுமதி அவர்களுக்கும் .
2 தமிழின் சிறப்புகளைத் தம் கவித் திறனால் வர்ணிக்கும் எனது அன்புச் சகோதரர் வசந்த மண்டபம் திரு .மகேந்திரன் அண்ணா அவர்களுக்கும் .
3 மரபு வழி புலவர் திரு .இராமானுசம் அவர்களுக்கும் .
4 தாம் பிறந்த ஊரின் பெருமை பேசும் நண்பர் திரு . சங்கவி அவர்களுக்கும் .
5 ஆத்மா திருப்திக்காக எழுதும் திரு . தி .தமிழ் இளங்கோ அவர்களுக்கும் . வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .
இரண்டாவது தடவையாக திரு விமலன் அவர்கள் வழங்கிய versatile Blogger award ஐ மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் .நான் இந்த விருதை மேலும் ஐந்து வலைதளங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
1 கதை , கவிதை , கட்டுரை , திரைப்பாடல்கள் மூலம் நம்மை மகிழ்விக்கும் திரு .மதுமதி அவர்களுக்கும் .
2 தமிழின் சிறப்புகளைத் தம் கவித் திறனால் வர்ணிக்கும் எனது அன்புச் சகோதரர் வசந்த மண்டபம் திரு .மகேந்திரன் அண்ணா அவர்களுக்கும் .
3 மரபு வழி புலவர் திரு .இராமானுசம் அவர்களுக்கும் .
4 தாம் பிறந்த ஊரின் பெருமை பேசும் நண்பர் திரு . சங்கவி அவர்களுக்கும் .
5 ஆத்மா திருப்திக்காக எழுதும் திரு . தி .தமிழ் இளங்கோ அவர்களுக்கும் . வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .
மென்மேலும் பல விருதுகள் உங்களைத் தேடி வரும். என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களிடம் விருது பெற்ற நண்பர்களுக்கும்.
ReplyDeleteகணேஷ் ..
ReplyDeleteவசந்தத்தின் வாழ்த்துரை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
உங்களுக்கும் பெருமை;உங்களால் விருதுக்கும் பெருமை.வாழ்த்துகள் சசிகலா.
ReplyDeleteசென்னை பித்தன் ..
ReplyDeleteஅவர்களே வருக தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
முதற்கண் விருது பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteதங்கள் மனம் கவர்ந்த பதிவர்களில் நானும் ஒருவன் என்று
எண்ணுகையில் மகிழ்ச்சி மேலோங்குகிறது.
விருதளித்து என்னைப் பெருமைப் படுத்தியதற்கு நன்றிகளும்..
என்னுடன் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களும்.
வாழ்த்துக்கள் Versatile Blogger Award பெற்றமைக்கு! இதுபோல் இன்னும் பல விருதுகள் கிடைக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteசகோதரி சசிகலா அவர்களே..விருதுகள் பெற்ற உங்களுக்கு வாழ்த்துகள்.. அதை எனக்கும் பரிந்துரைத்தமைக்கு நன்றி.தொடர்ந்து சிறப்பாக செயல்படுக..நானும் செயல்படுகிறேன்.நன்றி.
ReplyDeleteவிருது பெற்ற உங்களுக்கும் உங்களால் விருது பெற்றவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தொடரட்டும் விருதுகளும் பாராட்டுக்களும்.
ReplyDeleteஅருமையான விருதுகள் பெற்றதற்கும் எழுத்துலகில் மென்மேலும் ஏற்றம்பெறுவதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் சசிகலா.
ReplyDeleteவிருது பெற்றதற்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..
ReplyDeleteவணக்கம்! வலைப் பதிவு உலகத்தில் என்னையும் ஒரு வலைப் பதிவாளராக, எனக்கு Versatile Blogger Award - ஐ தந்து சிறப்பித்த சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்களுக்கு நன்றி! விருதுகள் பெற்ற உங்களுக்கும், இந்த விருதினைப் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்! உலவு.காம் இணைய தளத்தில் ஏதோ தொழில் நுட்ப கோளாறு போல் இருக்கிறது. அதில் இணைந்தவர்களது வலைப் பதிவின் உள்ளே செல்ல இயலவில்லை. எனவே உங்களுக்கும் உங்கள் பதிவின் மூலம் உடன் நன்றி சொல்ல இயலவில்லை. பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவுலகில் விருதுகள் ஊக்குவிப்புக்கு வழிவகுக்கும் ஓர் காரணி.... வாழத்துக்கள் அக்கா.......
ReplyDeleteஅடுத்த வீருதுக்கும் வாழ்த்துகள்.நழுங்கள் கௌரவித்தவர்களுக்கும் வாழ்த்துகள் சகோதரி. நேற்று எனது கணனி மக்கர் பண்ணி விட்டது வரமுடிய வில்லை. அதனால் இன்று வரமுடிந்தது. மேலும் பல விருதுகள் பெற்று உயர்க.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
மகேந்திரன்...
ReplyDeleteஅண்ணா வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
வே.நடனசபாபதி..
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
மதுமதி ..
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
துரைடேனியல்...
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
கீதமஞ்சரி ...
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
இராஜராஜேஸ்வரி ..
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
தி.தமிழ் இளங்கோ ...
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
விச்சு ...
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
Esther sabi...
ReplyDeleteவருக சகோதரி வருகை கண்டு மகிழ்ந்தேன் .
kovaikkavi..
ReplyDeleteதங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
வணக்கம்! தாங்கள் எனக்கு அளித்த விருதினை நீங்கள் சொல்லியபடி ஐந்து வலைப் பதிவாளர்களுக்கு தந்துள்ளேன். நன்றி!
ReplyDeleteதங்களைத் தொடர்பதிவொன்றிற்கு அழைத்துள்ளேன். நேரமிருக்கும்போது தொடரவும்.நன்றி.
ReplyDeletehttp://geethamanjari.blogspot.com.au/2012/02/blog-post_27.html