பந்தியில முந்தி வச்சா
பார்வை பட்டு போகுமுன்னே..
முந்தியில முடிஞ்சிவைச்சேன்
முத்தான கவிதை ஒன்னு...
முன்வரிசை ராகத்திலபிரசேதி சொல்ல வரும்...
கட்டழகு ஆசமச்சான்
கருத்தழகு மீசமச்சான்....
கன்னக்குழி தேசத்தில-என்
கண்ணிமைய பூட்டிவச்சான்..
அவனோ
அவனோ
காத்தோட சேதி சொல்ல
காதோரம் உரசி நிக்கும்...
பார்த்து பேசி பழகிடத்தான்
பருவ மக(ன்) நெனப்பினிக்கும்.
மச்சானின் நினைவில் பிறந்த இந்தக் கவிதையும் இனிக்கிறதே சசி...! (ன்னு ஒரு கருத்து சொல்லிருந்தேனே... எங்க போச்சு?)
ReplyDeleteஅப்படியா ? காணாமல் போன கமெண்ட்...எங்கே எங்கே..
Deleteஇம்பூட்டு ஆசையா எம்மேல
ReplyDeleteஎன்னாச செல்ல கருங்குயிலே
உன்னெனப்பா நானுமிருக்கேன்
நாளொன்னு சொல்லு புள்ள
ஓடிவந்து ஒன சேர
மஞ்சத்தாலி நானும் கட்டி
ஊர் மெச்ச வாழலாம் புள்ள
ஒத்துமையோடு சாகும் வரை...
எசப்பாட்டா....? நல்லாவே இருக்கு.
Deleteபின்ன வரும் பல்லவியில்
ReplyDeleteபிரசேதி சொல்ல வரும்...
கட்டழகு ஆசமச்சான்
கருத்தழகு மீசமச்சான்....
கன்னக்குழி தேசத்தில-என்
கண்ணிமைய பூட்டிவச்சான்..
இந்த வரிகள் நல்லா எழுதிருக்கீங்க
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஇனிமை தோழி..
ReplyDelete// கன்னக்குழி தேசத்தில-என்
கண்ணிமைய பூட்டிவச்சான்..// ஆஹா
த.ம.2
நன்றி தோழி.
Deleteநினைவூஞ்சலின் ஆட்டம் அழகாக உள்ளது ஒவ்வொரு வரிகளிலும், வார்த்தைகளிலும், எழுத்துக்களிலும். பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.
Deleteநேசமச்சான் கவிதை அருமை.
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteநினைவூஞ்சல் கவிதை மச்சானின் பதில் என்ன? /
ReplyDeleteமுன்வரிசை ராகத்தில
முத்தழகன் பேரினிக்கும்
பின்ன வரும் பல்லவியில்
பிரசேதி சொல்ல வரும்./
ஏதேனும் விடுகதையா.?..
நினைவில் வந்ததை எழுதினேன் அவ்வளவே விடுகதை இல்லை.
Deleteஅருமையான நாட்டுப்புற கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஇன்மையான நாட்டுப்புறக் காதலை சொல்லும் அழகு கவிதை
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Delete//கன்னக்குழி தேசத்தில-என்
ReplyDeleteகண்ணிமைய பூட்டிவச்சான்//
நல்லாருக்கு....
ஹஹ மகிழ்ச்சிங்க.
Deleteகவிதை நன்று.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteநினைவு ஊஞ்சலாய்
ReplyDeleteஉனையே ஆட்டவே
துணையைத் தேடுதோ
இணையாய் ஏதினி!
அழகான கிராமத்துப் பாடல்!
உங்கள் கவிதைக் குழிக்குள்
என்னையும் சிக்க வைத்துவிட்டீர்கள் தோழி!
வாழ்த்துக்கள்!
த ம.4
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteரசித்தேன் சகோ..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteகன்னக்குழி தேசத்தில் கன்னிமைகள் பூட்டி வைச்சான்.... சுகமான கற்பனை...
ReplyDeleteஅருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி.
அருமை
ReplyDeleteரசித்தேன்
தம 5
http://kovaikkavi.wordpress.com/2014/07/01/21-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9/.........1000 uploaded.....
ReplyDeleteமுந்தியுள்ளவ
ReplyDeleteமுடிஞ்சு வைச்சுட்டா
மனச கொடுத்த
மச்சான் மாட்டிகிட்டான்