நிலவதனை பார்த்திருந்தே நில்யென்றே சொல்லிவர
களவதனை கற்றநிலா நில்லாமல் போகவர
நிழலுனக்கு ஏன்எதற்கு நீதிருடி தானெக்கு
கழன்றோடி போகுமுந்தன் களவாணி புத்தியெதற்கு ?
ஜன்னலோரு இருக்கையில ஜதிசேரும் நேரத்தில
சல்லடையாய் எனை அரித்து சாந்தமாகும் சாமத்தில
மேகத்தில் தினம் ஓடி தேகத்தை தான் மறைக்கும்-கவி
மோகத்தில் நானழைக்க கோபத்தில் தான் முறைக்கும்.
முகங்காட்டா மூடுபனி முடிவேது எனக்கு இனி
முகவரியாய் வானமினி பிறைநிலவே வந்திடு நீ.
மலைதேடி மறைகின்றாய் மனம் தேடும் நந்தவனம்
மாலை வருவாய் என்றே மருகி நிக்கும் மங்கை தினம்.
//களவதனை கற்ற நிலா// அடடா..அருமை தோழி.
ReplyDeleteம்.. அசத்தல் வரிகள்...
ReplyDeleteஅழகிய வர்ணனை..
நிலவு வர்ணணை அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமங்கையை மாலையில் மலரவைக்கும் நிலவுப்பாட்டு அழகு..!
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது சசிகலா.
ReplyDeleteமுத்து நிலவன் அவர்களின் ஆதங்கப்பதிவின்
ReplyDeleteகாரணமாய் விளைந்த கவிதை என நினைக்கிறேன்
மரபுக் கவிதையும் உங்களுக்கு சிறப்பாக வருகிறது
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteகவிதை நன்று
ReplyDeleteசூப்பர் (y)
ReplyDeleteரசித்தேன்... வாழ்த்துக்கள்
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 6
நிலாவரும் காலம் உலாவரும் தென்றல்
பலா..தரும் பாடிய பாட்டு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
மிக நன்றாகக் கவி வரிகள் அமைந்துள்ளது.
ReplyDeleteஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நல்ல கவிதை....
ReplyDeleteஇரசித்தேன்! சுவைத்தேன்!
ReplyDelete