வணக்கம் ஐயா நலமாக இருக்கிறேன் ஐயா. தங்களின் நலம் அறிய ஆவல். எனக்கு கணினி சரியாக இயங்கவில்லை ஆதலால் தொடா்ந்து வர இயலவில்லை ஐயா. தங்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிங்க ஐயா.
சென்ற ஆண்டு, வருஷமுந்தான் ஓடிப் போச்சி என்றே முடித்து இருந்தீர்கள்! துரத்தும் நினைவுகளால் ” தமிழே என் தாயே! தவிக்கவிடாதே எனை தாங்கிக்கொள்! உன் மடியில்!” என்று பாடிய உங்களுக்கு என்றென்றும் வலையுலகில் ஓர் இடம் உண்டு. வருக! கவிதை மழையைப் பொழிக! வாழ்த்துக்கள்!
இப்படி தாங்க ஒரு ஆள் இருந்தா நான் தமிழ் தாயாக ஆகிவிட ஆசையாக இருக்கிறது. சபாஷ் நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல கவிதையை படிக்க வாய்ப்பு அளித்தற்கு நன்றி கவிதை தோட்டத்தில் தென்றல் வீசாமல் இருந்தது இந்த ஆண்டில். அது இப்போது மீண்டும் வீச ஆரம்பித்து மணம் பரப்பி கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்
நேற்றுதான் என்னங்க உங்க கவிதைகளை காணவில்லை என்று கமெண்ட் போட்டேன் இன்று பார்த்தால் கவிதை மணம் வீசிக் கொண்டிருக்கிறது. யாராவது கேட்டால்தான் எழுதுவது என்று இந்த ஆண்டில் தீர்மானம் எடுத்து இருந்தார் போல கேட்டதும் கவிதை வந்துவிட்டது
காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது போல நான் கேட்டது கவிதை வந்து விட்டது போல.
தாங்கிக் கொண்டுதானே இருக்கிறது இல்லை இத்தனை சரளமாய் உங்கள் கவிதைகளில் கொஞ்சி விளையாடுமா ? மனம் கவர்ந்த அற்புதமான படைப்பு பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தமிழ்த் தாய் பத்தியா சொன்னீங்க.. நானும் என்னமோன்னு நினைச்சேன்.
ReplyDeleteஆவிக்கு இப்படித்தான் நினைக்கத்தோனும். ஹஹ
Deleteநீண்ட நாளாய்க் காணவில்லை! நலமா! மகளே!
ReplyDeleteவணக்கம் ஐயா நலமாக இருக்கிறேன் ஐயா. தங்களின் நலம் அறிய ஆவல். எனக்கு கணினி சரியாக இயங்கவில்லை ஆதலால் தொடா்ந்து வர இயலவில்லை ஐயா. தங்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிங்க ஐயா.
Deleteதமிழ்த் தாயே நினைவுகளில் நிறைந்திருக்கிறாளா? மிக அருமை!
ReplyDeleteநலமாய் இருக்கிறீர்களா தோழி? 72 மணிநேர தொடர் கவிதை நிகழ்ச்சி நன்றாக முடிந்ததா?
மிக்க மகிழ்ச்சிங்க தங்கள் வருகை கண்டு . கவியரங்கப்பணிகள் காரணமாக தேதி மாற்றம் என தகவல் வந்ததுங்க.
Deleteஇதையே இனி தமிழ்த்தாய் வாழ்த்தாக வைத்துக்கொள்ளலாம் என்னும் அளவுக்கு அழகான கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருக வருக நலம் தானே ? தங்கள் வருகை கண்டு நானும் மகிழ்ந்தேன் நன்றிங்க.
Deleteஅருமையான கவிதை - நீண்ட நாட்களுக்கு பின்...
ReplyDeleteதொடர்ந்து பகிர வாழ்த்துக்கள்...
மிக்க மகிழ்ச்சிங்க சகோ. தங்கள் மற்றும் இல்லத்தில் அனைவரின் நலனை அறிய ஆவல். அப்படியே வலை உலக உறவுகளின் நலனையும் தங்களிடமே கேட்கிறேன்.
Deleteசென்ற ஆண்டு, வருஷமுந்தான் ஓடிப் போச்சி என்றே முடித்து இருந்தீர்கள்! துரத்தும் நினைவுகளால் ” தமிழே என் தாயே! தவிக்கவிடாதே எனை தாங்கிக்கொள்! உன் மடியில்!” என்று பாடிய உங்களுக்கு என்றென்றும் வலையுலகில் ஓர் இடம் உண்டு. வருக! கவிதை மழையைப் பொழிக! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலை உலக உறவுகள் எனை மறவாமல் இருப்பது குறித்து மிக மிக மகிழ்ச்சிங்க. தொடா்ந்து வர முயற்சிக்கிறேன். தங்கள் மற்றும் இல்லத்தில் அனைவரின் நலனை அறிய ஆவல்.
Deleteதவிக்கவிடாதே எனை
ReplyDeleteதாங்கிக்கொள் உன் மடியில்.
>>
வா! தாங்கிக் கொள்வேன் சகோதரி!
இப்ப தான் நினைவுக்கு வருகிறேனா ? அக்கா. புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். இல்லத்தில் அனைவரும் நலமா ?
Deleteஆமாம் எங்க சகோ ராஜி ரொம்ப ஸ்ட்ராங்க்குங்கோ இந்த சகோ போடுற மொக்கை பதிவுகளை எல்லாம் படித்து ஸ்ட்ராங்காக ஆகிவிட்டார்கள்
Deleteஎங்களுக்கு தொியுமே நாங்க நேரில் பாா்த்து இருக்கோமே..
Deleteசிறப்பான வரிகள்... நீண்ட நாட்களுக்கு பின் தங்களின் கவிதை... மகிழ்ச்சி..
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க. தங்களின் நலன் அறிய ஆவல்.
Deleteதமிழ்த்தாய்க்கு சிறப்பான ஒரு கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க. எப்படி இருக்கிங்க ?
Deleteஇப்படி தாங்க ஒரு ஆள் இருந்தா நான் தமிழ் தாயாக ஆகிவிட ஆசையாக இருக்கிறது. சபாஷ் நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல கவிதையை படிக்க வாய்ப்பு அளித்தற்கு நன்றி கவிதை தோட்டத்தில் தென்றல் வீசாமல் இருந்தது இந்த ஆண்டில். அது இப்போது மீண்டும் வீச ஆரம்பித்து மணம் பரப்பி கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் வாழ்த்தும் வருகையும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சிங்க. தங்களின் மற்றும் இல்லத்தில் அனைவரின் நலனையும் அறிய ஆவல்.
Deleteநேற்றுதான் என்னங்க உங்க கவிதைகளை காணவில்லை என்று கமெண்ட் போட்டேன் இன்று பார்த்தால் கவிதை மணம் வீசிக் கொண்டிருக்கிறது. யாராவது கேட்டால்தான் எழுதுவது என்று இந்த ஆண்டில் தீர்மானம் எடுத்து இருந்தார் போல கேட்டதும் கவிதை வந்துவிட்டது
ReplyDeleteகாக்கா உட்கார பனம் பழம் விழுந்தது போல நான் கேட்டது கவிதை வந்து விட்டது போல.
உங்களின் கவிதைக்கு நன்றி..
உண்மையில் உங்கள் கமெண்ட் பாா்த்த பிறகு நான் உறங்க வில்லை என்பதை சொல்லவே அப்படியே எழுதி பதிவிட்ட கவிதை இது.
Deleteதமிழே என் தாயே
ReplyDeleteதவிக்கவிடாதே எனை
தாங்கிக்கொள் உன் மடியில்.//இரசித்தேன்! நன்றி!
தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteகவிதை அருமை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிங்க.
Deleteசிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தென்றல் வீசத் தொடங்கியுள்ளது... தொடரட்டும்....
ReplyDeleteதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஎன்ன தான் செய்து
ReplyDeleteவைத்தாய்...
எதுவுமே புலப்படாது
எல்லாமே உன்னைச் சுற்றியே...
காதல் கவிதை தான் ..........தமிழ் மேல். வாழ்த்துக்கள் சகோ.
தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.
Deleteஆஹா... காதல் கவிதை...
ReplyDeleteஇது தீராக் காதல்...
தமிழ் மீதான காதல்...
அருமை அக்கா...
வருக வருக சகோ நலம் தானே ? வருகைக்கு மிக்க நன்றி.
Deleteஅருமையான கவிதை! படித்தேன் ரசித்தேன்!
ReplyDeleteபடித்து ரசித்தமைக்கு மிக்க நன்றிங்க.
Deleteஎல்லாமே உன்னைச் சுற்றியே
ReplyDeleteதமிழே என் தாயே
தென்றலாய் வருடும் வரிகள்..பாராட்டுக்கள்..!
தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteதாங்கிக் கொண்டுதானே இருக்கிறது
ReplyDeleteஇல்லை இத்தனை சரளமாய் உங்கள்
கவிதைகளில் கொஞ்சி விளையாடுமா ?
மனம் கவர்ந்த அற்புதமான படைப்பு
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமாா்ந்த நன்றிங்க ஐயா.
Deletetha.ma 6
ReplyDeleteநன்றிங்க ஐயா.
Deleteஅழகான கவிதை சகோதரி...
ReplyDeleteஏற்கெனவே தாங்குவது போதலன்னு இன்னும் தாங்க சொல்றீங்களா...
வாழ்த்துக்கள்...
ஆமாம்பா தாங்குவது போதவில்லையே ?
Deleteநன்றி சகோ. நலம் தானே ?
அருமையான கவிதை. பாராட்டுகள்..... கடைசியில் தமிழ்த் தாய் பற்றிய கவிதை எனத் தெரிந்தது.... :)
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .
Deleteநீண்ட நாட்களுக்கு பின் வலைத்தளம் வருகிறேன்... தமிழ்த்தாய் உங்களை மட்டுமல்ல... எல்லோரையும் தாங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்
ReplyDeleteஅப்படியே. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .
Deletenice
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .
Deleteஅவசரத்தில் போட்டுத்து போய் விட்டேன் அழகாய் கருத்திட முடியல்ல மன்னிச்சிடுங்க
Deleteஅருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.