tag:blogger.com,1999:blog-55756797670411056.post8851199289322950194..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: பழசு போய் புதுசு வந்தது !தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-59108455057116387672013-02-08T01:39:07.127-08:002013-02-08T01:39:07.127-08:00இதுவும் மாற்றமோ ? மீண்டும் மாறுமோ?இதுவும் மாற்றமோ ? மீண்டும் மாறுமோ?கவியாழி கண்ணதாசன்http://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-14509434544050006822012-12-30T02:34:40.253-08:002012-12-30T02:34:40.253-08:00பழயவை அழிய அழிய அதன் ஆசையும் தேவையும் அதிகமாகத் தெ...பழயவை அழிய அழிய அதன் ஆசையும் தேவையும் அதிகமாகத் தெரிகிறது !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-42808606276981597752012-12-26T07:14:56.555-08:002012-12-26T07:14:56.555-08:00மாறிட பழகணும்மாறும் உலகில்மாசு நீங்கமாற்று திட்டம்...மாறிட பழகணும்<br>மாறும் உலகில்<br>மாசு நீங்க<br>மாற்று திட்டம் வேணும்<br><br>விறகடுப்பு<br>விலக்குமோ மாசை<br>விலையில்லா நேரத்தை<br>மிச்சமாக்குமோ?<br><br>கும்பி வளர்க்க<br>உடலும் உழைக்க<br>ஒரு தொழில் வேண்டும்<br><br>அதுவே<br>குலத்தொழிலாயின்<br>குடும்பம் சிறக்குமா?Vel Muruganhttp://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-64961707166407923762012-12-21T07:37:57.714-08:002012-12-21T07:37:57.714-08:00இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...<br>ரெவெரிhttp://www.blogger.com/profile/16792274302126676727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-82258622517634186002012-12-21T05:06:12.439-08:002012-12-21T05:06:12.439-08:00// மச்சானே பழசு போய்புதுசு வந்தா பரவாயில்லபாதிப்பு...// மச்சானே பழசு போய்<br>புதுசு வந்தா பரவாயில்ல<br>பாதிப்பு பெருகுதே என்ன சொல்ல.//<br><br>சரியாத் தான் கேட்டுருக்காங்க! ஆனால் மச்சானிடம் மட்டுமல்ல, யாரிடமும் பதில் இல்லை!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-87596677404690903972012-12-21T04:56:34.381-08:002012-12-21T04:56:34.381-08:00அருமையான கருத்துள்ள கவிதை சசிகலா.வாழ்த்துக்கள்.அருமையான கருத்துள்ள கவிதை சசிகலா.<br>வாழ்த்துக்கள்.அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-35929605875910174332012-12-21T04:55:21.701-08:002012-12-21T04:55:21.701-08:00பாதகமில்லாத வரை புதியன புகுதல் நல்லதே!ஆனால் நிலைமை...பாதகமில்லாத வரை புதியன புகுதல் நல்லதே!ஆனால் நிலைமை அப்படியில்லையே!<br>அருமை.சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-107718242514391832012-12-21T04:39:51.457-08:002012-12-21T04:39:51.457-08:00இது தான் காலத்தின் கோலம்இது தான் காலத்தின் கோலம்King Rajhttp://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-1340076961932526722012-12-21T03:51:28.731-08:002012-12-21T03:51:28.731-08:00அருமையான பகிர்வு! பழசு போய் புதுசு வந்தால் பரவாயில...அருமையான பகிர்வு! பழசு போய் புதுசு வந்தால் பரவாயில்லை! புதுப்புது நோய்களை இல்ல கொண்டு வருது! அருமையான படைப்பு!s sureshhttp://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-38461730397606078962012-12-21T01:16:58.786-08:002012-12-21T01:16:58.786-08:00பதிலுமிங்கே நானுஞ் சொல்லுறேன் பழசு போயி புதுசு வந்...பதிலுமிங்கே நானுஞ் சொல்லுறேன் <br>பழசு போயி புதுசு வந்தா <br>இப்படித்தான் இருக்கும் புள்ள <br>சொகுசா இருக்கணுமுன்னு <br>ஆசப்பட்டா ஆயுசு குறச்சுத்தான் <br>நமக்கெல்லாம் கூழுக்கும் ஆச மீசைக்கும் <br>ஆசயின்னா எப்படி புள்ள...<br><br>காலமிங்கே வேகமாக ஓடுவதால் <br>அதுக்கு ஈடு கொடுத்து நாமும் <br>தான் விழுந்து எழுந்து ஓடனும் புள்ள <br>மேடுன்னு ஒண்ணு இருந்தா <br>புறவு பள்ளமுன்னு ஒண்ணு <br>இருந்து தானே ஆகணும்<br>அப்படித்தான் இந்த காலமும்...<br><br>யார் சொல்லியும் ஒண்ணும்<br>ஆகப்போறதில்ல இங்க..<br>எல்லோரும் போவது போல <br>நாமும் தான் முடிந்தவர<br>இந்த பூமியில நல்லபடியா <br>இருந்துவிட்டு போவோம் புள்ள...<br><br>யோசிச்சு நின்னோமுன்னா <br>குடிக்க கூட கஞ்சி நமக்கு <br>கிடைக்காது ஆரம்பமுன்னு <br>ஒண்ணு இருந்தா முடிவுன்னு <br>ஒண்ணு இருக்குமுல்ல அந்த <br>கடைசி கட்டத்துலதான் இப்ப நாம <br>நின்னுக்கிட்டு இருக்கிறோம் புள்ள...<br><br>இந்த உலகத்தின் கிளைமேக்ஸ் <br>காட்சிதனை அப்படியே சொன்ன <br>சசி கலா தங்களுக்கு என் பாராட்டுக்கள்...<br>Thevathi Rajanhttp://www.blogger.com/profile/11894670058031500063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-11194768285275395002012-12-21T00:37:16.171-08:002012-12-21T00:37:16.171-08:00அருமையா சொல்லிருக்கிங்க..பழசு போய் புதுசும் வந்தது...அருமையா சொல்லிருக்கிங்க..<br><br>பழசு போய் புதுசும் வந்தது! பாதிப்புகளும் கூடவே வர மருந்து கடைகளுக்கு மதிப்பு கூடியது. கலக்கல் தொடருங்கள்semmalai akashhttp://www.blogger.com/profile/15013004145863116352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-26815130344768496402012-12-20T22:32:50.344-08:002012-12-20T22:32:50.344-08:00பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயமே...பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயமே! புதியவை பாதிப்பு தராமல் இருக்குமானால் நல்லதே. ஆனால் இந்த மாறிவரும் சூழ்நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை. உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-72192827977879991832012-12-20T22:27:40.057-08:002012-12-20T22:27:40.057-08:00பழசு போய்புதுசு வந்தா பரவாயில்லபாதிப்பு பெருகுதே எ...பழசு போய்<br>புதுசு வந்தா பரவாயில்ல<br>பாதிப்பு பெருகுதே என்ன சொல்ல.<br><br>காலத்தின் கோலம் !இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-5619191931792012-12-20T21:49:04.985-08:002012-12-20T21:49:04.985-08:00பழசாய் இருந்தாலும் அது சுகாதாரமாய் இருந்தது...புது...பழசாய் இருந்தாலும் அது சுகாதாரமாய் இருந்தது...<br>புதுசு வந்தது இலகுவாக இருந்தாலும் அது சுகாதரத்துக்குக் கேடுதான் :)ஆத்மாhttp://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-89836294316096294132012-12-20T21:14:12.435-08:002012-12-20T21:14:12.435-08:00பழையன கழிதலும் புதியன புகுதலும் மாறி வரும் கால சூழ...பழையன கழிதலும் புதியன புகுதலும் மாறி வரும் கால சூழ்நிலையில் சரி தான் <br><br>இருந்தும் பழசுக்கு இருக்கும் மதிப்பையும் புதுசுக்கு இருக்கும் பாதிப்பையும் சுட்டி காட்டும் தங்கள் வரிகள் மிக சரியேr.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-63534230619946667642012-12-20T21:13:56.912-08:002012-12-20T21:13:56.912-08:00பழசை நேசிப்போம் !புதுமையை வரவேற்போம் !!தொடர வாழ்த்...பழசை நேசிப்போம் !<br><br>புதுமையை வரவேற்போம் !!<br><br>தொடர வாழ்த்துகள்...சேக்கனா M. நிஜாம்http://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com