tag:blogger.com,1999:blog-55756797670411056.post8679845723653702896..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: அன்றும்...இன்றும் !தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-67539847033505044002013-03-02T04:04:07.196-08:002013-03-02T04:04:07.196-08:00உதறிப் போகும் உறவுகளைஅள்ளி முடியாக் கூந்தலும்குறி...உதறிப் போகும் உறவுகளை<br>அள்ளி முடியாக் கூந்தலும்<br>குறிப்பாய் உணர்த்திப் போகுதோ ....?<br> உண்மைதான்! கருத்துள்ள கவிதை! நன்றி!s sureshhttp://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-87221026245237879492013-03-02T03:25:22.012-08:002013-03-02T03:25:22.012-08:00// கட்டோடு குழல் ஆட ஆட கண்ணென்ற மீன் ஆட ஆட...// கட்டோடு குழல் ஆட ஆட<br> கண்ணென்ற மீன் ஆட ஆட<br> கொத்தோடு நகை ஆட ஆட<br> கொண்டாடும் மயிலே நீ ஆடு //<br><br>என்ற பெரிய இடத்துப் பெண் பாடல் வரிகள் ஞாபகம் வந்தன. <br>தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-39787345567067232902013-03-02T02:53:28.847-08:002013-03-02T02:53:28.847-08:00ஆண்கள் முகச்சவரம் செய்ய வேண்டியிருப்பதை எண்ணி அவ்வ...ஆண்கள் முகச்சவரம் செய்ய வேண்டியிருப்பதை எண்ணி அவ்வாறு புலம்பியதுண்டு :-) எனினும் உஷா அன்பரசு கருத்தில் யதார்த்தம் இருக்கிறது. சிந்திக்க வைக்கிறது.<br>குறைந்த அளவு முடி இருந்தாலும் எதுவும் குறைந்து விடாது. பெண்களுக்கு நீண்ட கூந்தல்.வேண்டும் என்பது சமூக எதிர்பார்ப்பு தானோ?<br>அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-59281210218006427952013-03-01T23:50:46.200-08:002013-03-01T23:50:46.200-08:00கூந்தலை மூன்றாய் பிரித்து....பின்னிப் பிணைத்து ......கூந்தலை மூன்றாய் பிரித்து....<br>பின்னிப் பிணைத்து ...அம்மா<br>ஜடை போட்ட விதத்தை அருமையாய் <br>உறவுகளுடன் பின்னிப்பிணைந்து கவிதையாய் <br>காட்டிய பின்னலுக்கு பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-30759643735957609252013-03-01T16:16:10.265-08:002013-03-01T16:16:10.265-08:00வணக்கம் தங்கை சசி...வாரிவிடும் உறவுகள்..(தலை முடிய...வணக்கம் தங்கை சசி...<br><br>வாரிவிடும் உறவுகள்..(தலை முடியை)<br>வாரிவிடும் உறவுகள் (கால்களை)<br><br>நடந்த ...நடக்கின்ற...நடக்கும்... நிகழ்வுகளை <br>அன்று இன்று என பாகுபடுத்தி கூறியமை அழகு...மகேந்திரன்http://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-58065749132935285972013-03-01T15:35:55.089-08:002013-03-01T15:35:55.089-08:00ஓஹோ..இதுல இப்படி ஒரு விசயமிருக்கா...நல்லா ஒப்பிட்ட...ஓஹோ..இதுல இப்படி ஒரு விசயமிருக்கா...நல்லா ஒப்பிட்டு இருக்கிங்க...ஆதிராhttp://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-80297033251565906422013-03-01T12:29:42.039-08:002013-03-01T12:29:42.039-08:00நச் என்று தலைவிரி கோலத்தை அருமையாக கவிதை யாத்தவிதம...நச் என்று தலைவிரி கோலத்தை அருமையாக கவிதை யாத்தவிதம் அருமை!தனிமரம்http://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-7666546914049216442013-03-01T08:24:55.196-08:002013-03-01T08:24:55.196-08:00படங்களும் கட்டுரையும் மிகவும் ரம்யம். // கட்டோடு ...படங்களும் கட்டுரையும் மிகவும் ரம்யம்.<br> <br>// கட்டோடு குழல் ஆட ஆட<br> கண்ணென்ற மீன் ஆட ஆட<br> கொத்தோடு நகை ஆட ஆட<br> கொண்டாடும் மயிலே நீ ஆடு //<br><br>என்ற பெரிய இடத்துப் பெண் பாடல் வரிகள் ஞாபகம் வந்தன. <br>தி.தமிழ் இளங்கோhttp://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-15642904245313062362013-03-01T04:33:56.563-08:002013-03-01T04:33:56.563-08:00ஆமாம் சகோ.ஆமாம் சகோ.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-30334599183942221382013-03-01T04:33:22.772-08:002013-03-01T04:33:22.772-08:00அய்யோ வெட்டி விட்டீரா ? நாங்க எல்லாம் வளரவில்லையே ...அய்யோ வெட்டி விட்டீரா ? நாங்க எல்லாம் வளரவில்லையே என்று வருத்தப்படுகிறோம்.<br><br>Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-45278424858818356392013-03-01T04:32:09.703-08:002013-03-01T04:32:09.703-08:00ஆமாங்க இன்னும் என்னென்ன மாறுமோ ?ஆமாங்க இன்னும் என்னென்ன மாறுமோ ?Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-2251986022311393902013-03-01T04:05:53.132-08:002013-03-01T04:05:53.132-08:00தலைவிரி கோலமாய் செல்வது தானே இப்போது பேசனாகிப் போய...தலைவிரி கோலமாய் செல்வது தானே இப்போது பேசனாகிப் போய்விட்டது...<br>:-)சீனுhttp://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-24358237228221828492013-03-01T03:45:05.919-08:002013-03-01T03:45:05.919-08:00சசிகலா நீங்கள் சொல்லிய விதம் அருமை.உதறிப் போகும் உ...சசிகலா நீங்கள் சொல்லிய விதம் அருமை.<br><br>உதறிப் போகும் உறவுகளை<br>அள்ளி முடியாக் கூந்தலும்<br>குறிப்பாய் உணர்த்திப் போகுதோ ....?<br><br>அந்தச் சற்றுநேர அம்மாவின் அருகாமை...<br>உண்மையில் திருமணம் ஆவதற்கு முன்புவரையில்<br>எனக்கு அம்மா தான் சடைபோட்டு விடுவார்கள்.<br>(நீண்ட கூந்தல்) மாமி வீட்டில் இருந்த கொஞ்ச <br>நாட்களிலும் மாமி, நாத்தனார்... என்று <br>உறவினர்கள் பின்னிவிட்டார்கள்.<br>ஆனால் இங்கே தனிமையில் வந்ததும்...<br>தலைவர முடியாமையாலேயே பாதியை<br>வெட்டிவிட்டேன். <br>நீங்கள் சொன்ன உவமை ஆழ்ந்து நோக்கினால் அருமை சசிகலா.<br>வாழ்த்துக்கள்.<br>அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-50534617359860470652013-03-01T03:00:10.527-08:002013-03-01T03:00:10.527-08:00கவிதை நன்றாக இருக்கின்றது.காலத்தின் மாற்றங்கள்.கவிதை நன்றாக இருக்கின்றது.<br><br>காலத்தின் மாற்றங்கள்.மாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-19863502064450550802013-03-01T02:45:32.200-08:002013-03-01T02:45:32.200-08:00தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-63123194239586959932013-03-01T02:43:17.326-08:002013-03-01T02:43:17.326-08:00ஏன் ஏன் இப்படி...தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன...ஏன் ஏன் இப்படி...<br>தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.<br><br>Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-64586548528584852372013-03-01T02:42:25.180-08:002013-03-01T02:42:25.180-08:00தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.<br>Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-33294779919795573172013-03-01T02:40:37.846-08:002013-03-01T02:40:37.846-08:00இரட்டை சடை பின்னல் அந்த பள்ளி பருவ காலம் மட்டும் த...இரட்டை சடை பின்னல் அந்த பள்ளி பருவ காலம் மட்டும் தாங்க பார்க்க முடியுது என்ன ஒரு அழகு தெரியுமா ? அந்த நேரத்திலாவது பிள்ளைகள் நம்ம அருகாமையில் இருக்கட்டுமே ..<br><br>தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.<br><br>Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-49201740591652809532013-03-01T02:38:52.202-08:002013-03-01T02:38:52.202-08:00தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.<br>Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-80501834136939146342013-03-01T02:37:35.348-08:002013-03-01T02:37:35.348-08:00ஆமாங்க. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.ஆமாங்க. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.<br>Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-78041917017440844382013-03-01T02:36:50.801-08:002013-03-01T02:36:50.801-08:00தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.<br>Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-17322360408145053172013-03-01T02:35:00.106-08:002013-03-01T02:35:00.106-08:00தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.<br>Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-24981488684841463212013-03-01T02:34:18.409-08:002013-03-01T02:34:18.409-08:00தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-15103669533959231852013-03-01T02:19:40.464-08:002013-03-01T02:19:40.464-08:00இன்றைய சமூக நிலையை குறிப்பாய் உணர்த்தி பின்னிய வரி...இன்றைய சமூக நிலையை குறிப்பாய் உணர்த்தி பின்னிய வரிகள் ரசித்தேன் r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-91698461793498303582013-03-01T02:19:00.239-08:002013-03-01T02:19:00.239-08:00உதறிப் போகும் உறவுகளைஅள்ளி முடியாக் கூந்தலும்குறி...உதறிப் போகும் உறவுகளை<br>அள்ளி முடியாக் கூந்தலும்<br>குறிப்பாய் உணர்த்திப் <br><br>இன்றைய சமூக நிலையை குறிப்பாய் உணர்த்தி பின்னிய வரிகள் ரசித்தேன்r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.com