tag:blogger.com,1999:blog-55756797670411056.post8540195951719443109..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: துளித் துளியாய் ! தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-69953079776205102092013-01-10T15:09:57.167-08:002013-01-10T15:09:57.167-08:00aaahaaaa....aaahaaaa....Seenihttp://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-34607214336847449132013-01-09T18:06:47.971-08:002013-01-09T18:06:47.971-08:00வரிகள் அனைத்தும் அருமை! நன்றி!வரிகள் அனைத்தும் அருமை! நன்றி!Seshadri e.s.http://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-67885746620986603342013-01-09T15:38:19.803-08:002013-01-09T15:38:19.803-08:00தேடல் இருக்கும்போது சாப்படுகூட மறந்துவிடும் உண்மைத...தேடல் இருக்கும்போது சாப்படுகூட மறந்துவிடும் உண்மைதான்கவியாழி கண்ணதாசன்http://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-6300925834518491752013-01-09T14:22:34.902-08:002013-01-09T14:22:34.902-08:00காதல் காதல்....சாப்பிடவும் முடியாமல் போகுதோ சசி !காதல் காதல்....சாப்பிடவும் முடியாமல் போகுதோ சசி !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-27229769659727750322013-01-09T11:23:42.283-08:002013-01-09T11:23:42.283-08:00வணக்கம்!துளித்துளியாய் மழைதுாறும்! தேனும் சொட்டும்...<br>வணக்கம்!<br><br>துளித்துளியாய் மழைதுாறும்! தேனும் சொட்டும்!<br>துயா்அடைத்துக் கண்தலையில் கண்ணீா் கொட்டும்!<br>பனிப்பனியாய்ப் பூவிதழில் ஒழுகும் காட்சி!<br>பசும்புல்லில் நீா்முத்து! குளிரின் ஆட்சி!<br>கொடிக்கொடியாய் மலா்ந்தாடும் காட்டைப் போன்றும்<br>குலைக்குலையாய்க் கொழித்தாடும் தோப்பைப் போன்றும்<br>கனிக்கனியாய்க் கமழ்ந்தாடும் சொற்கள் சோ்த்துக்<br>கவிக்கவியாய்ச் சசிகலா வடித்தார் நன்றே!<br><br>கவிஞா் கி. பாரதிதாசன்<br>பிரான்சு<br>கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-7992730074461925432013-01-09T08:41:28.602-08:002013-01-09T08:41:28.602-08:00நினைவுகளைத் தின்றேஉயிர் வாழும்காதல் பறவை கருத்தக்க...நினைவுகளைத் தின்றே<br>உயிர் வாழும்<br>காதல் பறவை கருத்தக்கவர்ந்தது ..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-36260960591234327022013-01-09T07:09:39.745-08:002013-01-09T07:09:39.745-08:00கடைசி வரியில் காதல் கொட்டிக் கிடக்கிறது.கடைசி வரியில் காதல் கொட்டிக் கிடக்கிறது.T.N.MURALIDHARANhttp://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-30267477587478539822013-01-09T01:38:41.131-08:002013-01-09T01:38:41.131-08:00நினைவுகளை தின்றே உயிர் வாழும் காதல் பறவை நான்! அரு...நினைவுகளை தின்றே உயிர் வாழும் காதல் பறவை நான்! அருமையான வரிகள்! பாராட்டுக்கள்!s sureshhttp://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-33789442605459105462013-01-09T00:47:13.991-08:002013-01-09T00:47:13.991-08:00தவிர்க்க முடியாதசுவரொட்டி விளம்பரமாய்நீ போகும் பாத...தவிர்க்க முடியாத<br>சுவரொட்டி விளம்பரமாய்<br>நீ போகும் பாதையில்<br>என் புன்னகைப் பூக்கள்.<br><br>நேற்றைய தேடலிலும்<br>இன்றைய கோபத்திலும்<br>நாளைய புரிதலிலும்-<br><br>ரசிக்க வைக்கும் வரிகள் வாழ்த்துக்கள் <br>r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-15403304070809841582013-01-09T00:07:39.624-08:002013-01-09T00:07:39.624-08:00சாப்பிடக் கூடவிடாமல்மடியில் சம்மணமிட்டுஅமர்ந்திருக...<br>சாப்பிடக் கூடவிடாமல்<br>மடியில் சம்மணமிட்டு<br>அமர்ந்திருக்கிறது உன் நினைவு<br>நீ போகும் போதே அதையும்<br>அழைத்துக்கொண்டு போகமாட்டாயா ?//<br><br> நினைத்ததை நினைத்தபடி அழகாகச் சொல்கிறீர்கள்<br>மனம் கவர்ந்த கவிதை<br>தொடர வாழ்த்துக்கள்<br><br><br>Ramanihttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-80287555806760628462013-01-08T23:49:23.017-08:002013-01-08T23:49:23.017-08:00நேற்றைய தேடலிலும்இன்றைய கோபத்திலும்நாளைய புரிதலிலு...நேற்றைய தேடலிலும்<br>இன்றைய கோபத்திலும்<br>நாளைய புரிதலிலும்-உன்னில்<br>பிறழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும்<br>எனக்கான நேசம்.<br><br>சிறப்பான கவிதை. பாராட்டுகள்.Kaa.Na.Kalyanasundaramhttp://www.blogger.com/profile/07475288184813868232noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-27933473187031940602013-01-08T22:00:05.754-08:002013-01-08T22:00:05.754-08:00//நீ போகும் போதே அதையும்அழைத்துக்கொண்டு போகமாட்டாய...//நீ போகும் போதே அதையும்<br>அழைத்துக்கொண்டு போகமாட்டாயா ?//<br><br>நினைவை அழைத்துக்கொண்டு சென்றிருந்தால் இந்த அழகிய கவிதை கிடைத்திருக்குமா? கவிதையை இரசித்தேன்.வாழ்த்துக்கள்<br>வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-81573676300084164442013-01-08T21:34:47.909-08:002013-01-08T21:34:47.909-08:00// நினைவுகளைத் தின்றேஉயிர் வாழும்காதல் பறவை நான்./...// நினைவுகளைத் தின்றே<br>உயிர் வாழும்<br>காதல் பறவை நான்.//<br><br> தொடக்கமே அருமை! கவிதைக்கு ஏதோ ஒருவகையில் அடிப்படையே காதல்தானேபுலவர் சா இராமாநுசம்http://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-66014586268848086112013-01-08T21:07:31.317-08:002013-01-08T21:07:31.317-08:00எல்லா காதலர்களின் புலம்பல் ஒன்றாகத்தான் இருக்கிறது...எல்லா காதலர்களின் புலம்பல் ஒன்றாகத்தான் இருக்கிறது,<br><br>நல்ல கவிதைAvargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com