tag:blogger.com,1999:blog-55756797670411056.post7229199073408277925..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: அன்பின் தீர்ப்பு !தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-27055706571613994922013-02-25T21:33:42.580-08:002013-02-25T21:33:42.580-08:00அந்த அன்பு அப்பா. இயற்கை சில்லென்ற காற்றை வீசி சி...அந்த அன்பு அப்பா. இயற்கை சில்லென்ற காற்றை வீசி சிரித்தது.<br><br> கிராமத்தில் புயல் தவிர்க்கப்பட்டது ..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-62562035467860112552013-02-25T00:11:18.822-08:002013-02-25T00:11:18.822-08:00மனிதத்திற்கு நல்ல படிப்பினை. வாழ்த்து.வேதா. இலங்கா...மனிதத்திற்கு நல்ல படிப்பினை. <br>வாழ்த்து.<br>வேதா. இலங்காதிலகம்.kovaikkavihttp://kovaikkavi.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-53754785674840887672013-02-24T19:51:53.098-08:002013-02-24T19:51:53.098-08:00சிறுகதை முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!நன்றி!சிறுகதை முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்!நன்றி!Seshadri e.s.http://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-24821446199863211452013-02-24T08:44:26.658-08:002013-02-24T08:44:26.658-08:00கதை கன்னி முயற்சியோ ?வாழ்த்துக்கள் !கதை கன்னி முயற்சியோ ?<br>வாழ்த்துக்கள் !ஸ்ரவாணிhttp://www.blogger.com/profile/04243371877410131048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-12154526380807166332013-02-24T08:40:23.073-08:002013-02-24T08:40:23.073-08:00காதலர் தின ஸ்பெஷலாக வந்திருக்க வேண்டிய அருமையான பத...காதலர் தின ஸ்பெஷலாக வந்திருக்க வேண்டிய அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ.King Rajhttp://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-22870330948100491492013-02-24T03:50:42.025-08:002013-02-24T03:50:42.025-08:00சிறப்பான படைப்பு! சிறந்த தீர்ப்பு! வாழ்த்துக்கள்!சிறப்பான படைப்பு! சிறந்த தீர்ப்பு! வாழ்த்துக்கள்!s sureshhttp://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-66220079789996842682013-02-23T16:02:40.417-08:002013-02-23T16:02:40.417-08:00நல்ல கதை.....கவிதை எழுதும் நீங்கள் கதை எழுதியது ஆச...நல்ல கதை.....கவிதை எழுதும் நீங்கள் கதை எழுதியது ஆச்சரியமாக இருக்கிறது.Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-70575253518277311502013-02-23T09:54:07.045-08:002013-02-23T09:54:07.045-08:00சிறுகதை முயற்சி வெற்றி! கதை நல்லா இருக்கு.சிறுகதை முயற்சி வெற்றி! <br>கதை நல்லா இருக்கு.T.N.MURALIDHARANhttp://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-14061901811660878352013-02-23T08:41:52.135-08:002013-02-23T08:41:52.135-08:00அவன்தான் மனிதன்அவன்தான் மனிதன்கவியாழி கண்ணதாசன்http://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-19401422811072329532013-02-23T07:21:33.273-08:002013-02-23T07:21:33.273-08:00வணக்கம்சாதி சமய சழக்குகளைச்சாற்றும் உலகைத் துாளாக்...<br>வணக்கம்<br><br>சாதி சமய சழக்குகளைச்<br>சாற்றும் உலகைத் துாளாக்கு!<br>மோதி மிதித்துப் பகைவா்களை<br>முன்னைத் தமிழின் துயா்போக்கு! <br>போதி மரத்து நற்புத்தன்<br>புகன்ற அன்பை வழியாக்கு!<br>நீதி ஏந்திக் கமழ்தென்றல்<br>நிலத்தில் வீச மகிழ்கின்றேன்! <br><br>கவிஞா் கி. பாரதிதாசன்<br>பிரான்சு<br>கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-77011203581398102342013-02-23T06:11:50.481-08:002013-02-23T06:11:50.481-08:00அபூர்வமான மனிதர்!நன்றுஅபூர்வமான மனிதர்!<br>நன்றுகுட்டன்http://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-25130435087489546852013-02-23T05:44:07.949-08:002013-02-23T05:44:07.949-08:00என் பையன் ரொம்ப நல்லவனுங்க. அந்த பொண்ணு அநாதையா ந...என் பையன் ரொம்ப நல்லவனுங்க. அந்த பொண்ணு அநாதையா நின்னப்ப கரை சேர்க்க துடுப்பாய் கைபிடிச்சிருக்கான். அவன் செய்தது நியாயம் தானுங்க. நான் ஆண்டவனோட சந்நிதானத்திலே சேவகம் செய்து கிட்டு. நல்லதை தடைசெய்ய முடியுமா ? ஜாதி மதம் இனம் சோறு போடாதுங்க வாழ்க்கையில தேவை நிம்மதிதானுங்க. அது அவனுக்கு கெடச்சிருக்கு...துண்டைத் தோளில் போட்டு கம்பீரமாக தன் மகனையும் மருமகளையும் கைபற்றி நடக்க ஆரம்பித்தார் அந்த அன்பு அப்பா. இயற்கை சில்லென்ற காற்றை வீசி சிரித்தது.//<br><br>அன்பு தரும் நிம்மதியான வாழ்க்கை.<br>கதை அருமை. நல்லவை தொடர வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-46776335696250761272013-02-23T04:59:11.252-08:002013-02-23T04:59:11.252-08:00அனைவரும் இந்த மனநிலையில் இருந்தால் எங்க இங்க சாதிச...அனைவரும் இந்த மனநிலையில் இருந்தால் எங்க இங்க சாதிச்சண்டையின் மதச்சண்டையும் வருது...<br><br><br>இந்த கதைப்படி நமது நாடு திருந்தினால் நாமும் வல்லரசுதாங்க...<br><br>சின்னதாய் அழகிய அர்த்தமுள்ள கதை...கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-74653576627121582012013-02-23T03:28:22.372-08:002013-02-23T03:28:22.372-08:00நல்ல இதயம்.நல்ல இதயம்.பழனி. கந்தசாமிhttp://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-84313777726972527142013-02-23T01:49:08.263-08:002013-02-23T01:49:08.263-08:00// ஜாதி மதம் இனம் சோறு போடாதுங்க.//அருமையான கருத்த...// ஜாதி மதம் இனம் சோறு போடாதுங்க.//<br>அருமையான கருத்து.சொல்லவேண்டிய நேரத்தில் சிறுகதைமூலம் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!<br> <br>கோவில் பூஜாரியின் 'மகள்' என்பதை மகன் என்று மாற்றிவிடுங்கள். <br>வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-28416357338238929462013-02-23T01:26:24.123-08:002013-02-23T01:26:24.123-08:00 நல்ல தீர்(வு)ப்பு..! நல்ல தீர்(வு)ப்பு..!உஷா அன்பரசுhttp://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-46711358057876396972013-02-23T01:18:49.242-08:002013-02-23T01:18:49.242-08:00ஜாதி மதம் இனம் சோறு போடாதுங்க வாழ்க்கையில தேவை நிம...ஜாதி மதம் இனம் சோறு போடாதுங்க வாழ்க்கையில தேவை நிம்மதிதானுங்க...// இன்றய சூழலை அழகுற படம் பிடித்த விதம் சிறப்பு பரட்டுகள் ...மாலதிhttp://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-89676858897299908842013-02-23T01:07:26.855-08:002013-02-23T01:07:26.855-08:00சிறுகதையாருந்தாலும் சிந்திக்க வைத்துவிட்டது !தொடர ...சிறுகதையாருந்தாலும் சிந்திக்க வைத்துவிட்டது !<br><br>தொடர வாழ்த்துகள்...சேக்கனா M. நிஜாம்http://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-25030658342661834092013-02-23T00:59:28.879-08:002013-02-23T00:59:28.879-08:00/ பூஜாரியின் மகள் ( ? ) தாழ்ந்த ஜாதிக்காரிய கட்டின...<br> / பூஜாரியின் மகள் ( ? ) தாழ்ந்த ஜாதிக்காரிய கட்டினா /-சரியா.? இம்மாதிரி சச்சரவுகளுக்கு எளிதாகத் தீர்ப்பு சொல்ல முடிந்த பூசாரி இதை ஊருக்கே கொண்டு வராமல் தடுத்திருக்க முடியுமே. ஜாதி பேதம் தவறு எனக் காட்டும் கதைக்கு பாராட்டுக்கள்.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-36601584053211035312013-02-23T00:29:59.162-08:002013-02-23T00:29:59.162-08:00அன்பை நன்கு புரிந்த அப்பா...அன்பை நன்கு புரிந்த அப்பா...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com