tag:blogger.com,1999:blog-55756797670411056.post5327734082027483593..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: சமர்த்து கண்ணா...தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-10453463104690861482012-05-13T22:38:30.538-07:002012-05-13T22:38:30.538-07:00தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங...தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-13084184829704723772012-05-13T22:37:41.288-07:002012-05-13T22:37:41.288-07:00வை.கோபாலகிருஷ்ணன்...தங்கள் முதல் வருகையும் முத்தான...வை.கோபாலகிருஷ்ணன்...<br>தங்கள் முதல் வருகையும் முத்தான பின்னூட்டமும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-82089325611987837232012-05-13T21:54:58.863-07:002012-05-13T21:54:58.863-07:00superbsuperbarulhttp://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-85247273424830822692012-05-13T20:58:46.161-07:002012-05-13T20:58:46.161-07:00சிறுகதை சிறப்பாகவே உள்ளது.//‘நம்ம குழந்தை பிறக்க ...சிறுகதை சிறப்பாகவே உள்ளது.<br><br>//‘நம்ம குழந்தை பிறக்க போற நேரம் கூட நீங்க என்னோடு இருக்க முடியாததை நினைத்தால்’ என்று சொல்லி முடிக்கும் முன்னே நெஞ்சம் விம்ம அழஆரம்பித்தாள்!//<br><br>ஒரு கர்ப்பிணி பெண்ணின் உணர்வுகள் அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.<br><br>//கதவோரம் நின்று கேட்டுக்கொண்டிருந்தவளின் வயிற்றில் பிள்ளை துள்ள “சமர்த்து கண்ணா”என்றாளவள்!//<br><br>வெரி குட். நல்லதொரு இனிமையான மகிழ்ச்சியளிக்கும் தருணம். நல்ல முடிவு. <br><br>பாராட்டுக்கள். <br><br>[வலைச்சரம் மூலம் இன்று 13.05.2012 முதல் வருகை தந்துள்ளேன்]<br><br>தொடர்ந்து இதுபோன்ற நல்ல படைப்புகளாக எழுதுங்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-2974547687991717042012-04-20T01:37:12.863-07:002012-04-20T01:37:12.863-07:00...αηαη∂.... வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றிங்க ......αηαη∂.... <br>வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றிங்க .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-23889348632947676182012-04-20T01:36:37.977-07:002012-04-20T01:36:37.977-07:00வே.நடனசபாபதி ...வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றிங...வே.நடனசபாபதி ...<br>வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றிங்க .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-64527224986505024732012-04-20T01:35:48.723-07:002012-04-20T01:35:48.723-07:00Seeni ...குட்டப் போறதா நினைச்சேன் . ஆன இல்ல . நன்ற...Seeni ...<br>குட்டப் போறதா நினைச்சேன் . ஆன இல்ல . நன்றிங்க .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-8245105439305802582012-04-20T00:19:51.142-07:002012-04-20T00:19:51.142-07:00முதல் கதை நன்றாகவே இருக்கிறது..,முதல் கதை நன்றாகவே இருக்கிறது..,...αηαη∂....http://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-36185975726395993372012-04-19T23:17:13.755-07:002012-04-19T23:17:13.755-07:00கவிதை எழுதுவது தங்களுக்கு கை வந்த கலையாக இருக்கும்...கவிதை எழுதுவது தங்களுக்கு கை வந்த கலையாக இருக்கும்போது,கதை எழுதுவது ஒன்றும் கடினமல்ல. முதல் முயற்சியானாலும் கதை அருமை. இனி கதைகளையும் தங்கள் பதிவில் எதிர்பார்க்கிறேன்.வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-30558278780424584572012-04-19T16:04:11.177-07:002012-04-19T16:04:11.177-07:00மட்ட மான கதை!என எனக்கு-பொய் சொல்ல முடியல!நல்ல எழு...மட்ட மான கதை!<br><br>என எனக்கு-<br>பொய் சொல்ல முடியல!<br><br>நல்ல எழுத்தாக்கம்!<br>வாழ்த்துக்கள்!Seenihttp://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-2792845030453805762012-04-19T02:34:22.748-07:002012-04-19T02:34:22.748-07:00ஹேமா ...வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி சகோ .ஹேமா ...<br>வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி சகோ .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-49369094783922279712012-04-19T02:33:46.638-07:002012-04-19T02:33:46.638-07:00கணேஷ் ....தாமதமாய் வந்தாலும் தவறாது வந்தது குறித்த...கணேஷ் ....<br>தாமதமாய் வந்தாலும் தவறாது வந்தது குறித்து மகிழ்ந்தேன் வசந்தமே .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-21002961691732434932012-04-19T02:05:19.190-07:002012-04-19T02:05:19.190-07:00சசி...கதை எழுதவும் வருகிறதே.குட்டி வாழ்த்தா இல்லை ...சசி...கதை எழுதவும் வருகிறதே.குட்டி வாழ்த்தா இல்லை பெரிய வாழ்த்தும் பாராட்டும் உங்களுக்கு !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-62381417664202407742012-04-18T23:34:31.525-07:002012-04-18T23:34:31.525-07:00இந்த முறை ரொம்ப லேட்டாயிட்டேன் தென்றல். ஸாரி... கவ...இந்த முறை ரொம்ப லேட்டாயிட்டேன் தென்றல். ஸாரி... கவிதையில் உங்களின் எழுத்தை ரசித்த நான் கதையிலும் ரசிக்க முடிகிறது. எனக்குத் தோன்றிய ஒரே குறை என்னவென்றால் பாராக்கள் இடைவெளி குறைவாக இருந்ததால் படிக்க சற்று சிரமப்பட்டது. மற்றபடி உங்கள கதைக் கருவிலும் எழுத்திலும் தவறேயில்லை. அவ்வப்போது இப்படியும் நிறைய எழுதுங்கள். வெல்லுங்கள் எங்கள் மனங்களை. இனிய நட்பின் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-73642451936029021662012-04-18T21:59:30.046-07:002012-04-18T21:59:30.046-07:00நிரஞ்சனா...அன்புத் தங்கைக்கு எனது அன்பு வணக்கம் சி...நிரஞ்சனா...<br>அன்புத் தங்கைக்கு எனது அன்பு வணக்கம் சிரிக்க சிரிக்க பேசுகிறீர்கள் நன்றி மா.சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-60282316807383967472012-04-18T21:57:36.142-07:002012-04-18T21:57:36.142-07:00விச்சு...தங்கள் வருகையும் உற்சாக மூட்டும் பின்னூட்...விச்சு...<br>தங்கள் வருகையும் உற்சாக மூட்டும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-28167538625446191302012-04-18T21:56:31.080-07:002012-04-18T21:56:31.080-07:00Seshadri e.s....வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது ம...Seshadri e.s....<br>வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றி .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-62353276067681896202012-04-18T21:55:52.952-07:002012-04-18T21:55:52.952-07:00AROUNA SELVAME ...\வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனத...AROUNA SELVAME ...\<br>வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றி .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-15227514081503010472012-04-18T21:55:01.908-07:002012-04-18T21:55:01.908-07:00சென்னை பித்தன் ...ஆசிர்வாதத்துடன் அன்பாய் தட்டியும...சென்னை பித்தன் ...<br>ஆசிர்வாதத்துடன் அன்பாய் தட்டியும் கொடுத்ததற்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-81572424817492983512012-04-18T21:53:56.181-07:002012-04-18T21:53:56.181-07:00Syed Ibramsha ...தங்கள் வருகையும் உற்சாக மூட்டும் ...Syed Ibramsha ...<br>தங்கள் வருகையும் உற்சாக மூட்டும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-21390882604906679002012-04-18T21:52:38.759-07:002012-04-18T21:52:38.759-07:00Esther சபி...அன்புத் தங்கைக்கு எனது அன்பான நன்றி ....Esther சபி...<br>அன்புத் தங்கைக்கு எனது அன்பான நன்றி .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-59645686681943696512012-04-18T21:51:31.841-07:002012-04-18T21:51:31.841-07:00D.G.V.P.SEKAR ...கதைக்கு கதை சொன்ன விதம் அருமை நன்...D.G.V.P.SEKAR ...<br>கதைக்கு கதை சொன்ன விதம் அருமை நன்றி .சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-72520519232864452662012-04-18T18:42:43.873-07:002012-04-18T18:42:43.873-07:00கவிதைல உங்களை ரசிச்ச நான் இப்ப கதைலயும் ரசிக்கறேன்...கவிதைல உங்களை ரசிச்ச நான் இப்ப கதைலயும் ரசிக்கறேன். நல்லா வந்திருக்கு சசிக்கா. நான் கதைன்னு எழுதினா அதுக்கு Inspiration நீங்கதான்... சொல்லிப்புட்டேன்! (பயப்படாதீங்க. அதுக்கு கல் விழுந்தா நானே வாங்கிக்கறேன். Flowers மட்டும் உங்களுக்கு அனுப்பிடறேன்)நிரஞ்சனாhttp://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-42373057945890392102012-04-18T17:08:22.691-07:002012-04-18T17:08:22.691-07:00நானும் குட்டிவிட்டேன். செல்லக்குட்டு. அருமையாக கதை...நானும் குட்டிவிட்டேன். செல்லக்குட்டு. அருமையாக கதை எழுதுகிறீர்கள். இன்னும் முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.விச்சுhttp://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-22076534289883548502012-04-18T08:21:24.106-07:002012-04-18T08:21:24.106-07:00நன்றாக இருக்கிறது!வாழ்த்துக்கள்!-காரஞ்சன்(சேஷ்)நன்றாக இருக்கிறது!வாழ்த்துக்கள்!<br><br>-காரஞ்சன்(சேஷ்)Seshadri e.s.http://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.com