tag:blogger.com,1999:blog-55756797670411056.post48477355147026543..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: என் பார்வையில் பட்டாம்பூச்சி !தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-55636196051426114992013-02-01T23:09:29.041-08:002013-02-01T23:09:29.041-08:00நல்ல அறிமுகம். இங்கே நூலகத்தில் இருக்கிறது. எடுத்...நல்ல அறிமுகம். இங்கே நூலகத்தில் இருக்கிறது. எடுத்துப் படிகிறேன்.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-51644837059201807782013-02-01T05:31:11.835-08:002013-02-01T05:31:11.835-08:00நல்லதொரு தொகுப்பு !வாசிக்க முயற்சிக்கிறேன்நன்றி !நல்லதொரு தொகுப்பு !<br><br>வாசிக்க முயற்சிக்கிறேன்<br><br>நன்றி !சேக்கனா M. நிஜாம்http://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-11101612880013378852013-01-31T08:47:23.544-08:002013-01-31T08:47:23.544-08:00ஏற்கனவே படித்திருந்தாலும் இப்போதும் அந்தகால பட்டாம...ஏற்கனவே படித்திருந்தாலும் இப்போதும் அந்தகால பட்டாம்பூச்சி பறக்கிறது.கவியாழி கண்ணதாசன்http://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-32857103720990382112013-01-31T08:38:45.640-08:002013-01-31T08:38:45.640-08:00சுமார் 35-40 ஆண்டுகளுக்குமுன் குமுதத்தில் தொடராக ...சுமார் 35-40 ஆண்டுகளுக்குமுன் குமுதத்தில் தொடராக வந்ததது. வாராவாரம் படிக்கும் பொழுது அடுத்தது என்ன என்ற உணர்வைத்தூண்டும் வகையில் எழுதப்பட்ட நாவல்.பதிப்பு முதலாவதா என்பது போன்ற விபரத்தையும் குறிப்பிட்டிருந்தால் தமிழ் வாசகர்களுக்கு தரமான படைப்புக்கள் சென்றடைய எவ்வளவு காலம் ஆகின்றது என்பதையும் தெரிந்து கொள்ள உதவும். ( பிரசுரத்திற்கு அல்ல. தென்றலின் கனவு 2 பிரதிகள் வந்து சேர்ந்தன. நன்றி. ஒன்று அம்பத்தூர் கிளை நூலகத்தில் சேர்க்கப்பட்டு விடும். மேலும் ஒரு தகவல். வலைப்பதிவர்கள் சார்பாக, சென்னை ஆதித்யா மருத்துவ மனையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சோதரி வினோதினிக்கு இன்று காலை கூகிள் குழுமம், தூத்துக்குடி ந.உ.துரை தலைமையில் 75,000/-ற்கான காசோலை வழங்கப்பட்டது. )Rama Samyhttp://www.blogger.com/profile/06667401258443793990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-1674737973782824362013-01-31T07:41:06.135-08:002013-01-31T07:41:06.135-08:00ரா கி.ர.வின் மொழிபெயர்ப்பா?நிச்சயம் பிரமாதமாகத்தான...ரா கி.ர.வின் மொழிபெயர்ப்பா?நிச்சயம் பிரமாதமாகத்தான் இருக்கும்!குட்டன்http://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-8684875823574057602013-01-31T06:30:40.053-08:002013-01-31T06:30:40.053-08:00நான் ஒரே மூச்சில் படித்து முடித்த வெகு சுவாரசியமான...நான் ஒரே மூச்சில் படித்து முடித்த வெகு சுவாரசியமான புத்தகம்!. உங்கள் பதிவும் இப்புத்தகம் போலவே விறுவிறுப்பாக இருந்தது.மதுரை அழகுhttp://www.blogger.com/profile/14419917129451338002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-15056841301279575692013-01-31T05:28:12.978-08:002013-01-31T05:28:12.978-08:00நல்லதொரு நாவலை அழகாகத் தந்திருக்கின்றீர்கள்.நல்லதொரு நாவலை அழகாகத் தந்திருக்கின்றீர்கள்.மாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-14128797560019803382013-01-31T00:16:22.647-08:002013-01-31T00:16:22.647-08:00mikka nanry. eniya vaalthu..நான் இது வாசிக்கவில்லை...mikka nanry. eniya vaalthu..<br>நான் இது வாசிக்கவில்லை.<br>வேதா. இலங்காதிலகம்.kovaikkavihttp://kovaikkavi.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-30281082835122488982013-01-30T23:45:27.692-08:002013-01-30T23:45:27.692-08:00850 பக்கங்களா ? தொடர் ஜென்மமாய் தான் நான் படிக்க ம...850 பக்கங்களா ? தொடர் ஜென்மமாய் தான் நான் படிக்க முடியும் போல.<br>நீங்கள் படித்து முடித்து அழகான விமர்சனமும் செய்துள்ளீர்கள். நன்று.ஸ்ரவாணிhttp://www.blogger.com/profile/04243371877410131048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-55374698837982088262013-01-30T23:41:25.762-08:002013-01-30T23:41:25.762-08:00நான் இது வரை இந்த நாவல் படித்ததில்லை தங்களின் விமர...நான் இது வரை இந்த நாவல் படித்ததில்லை தங்களின் விமர்சனம் பார்க்கும் போது .நாவலை படிக்க வேண்டும் என்று ஆர்வம் தோன்றுகிறது படிக்க முயல்கிறேன் வாழ்த்துக்கள் r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-66918517292703071912013-01-30T22:18:39.836-08:002013-01-30T22:18:39.836-08:00திரு ரா.கி ரங்கராஜன் அவர்கள் 1973 இல் குமுதத்தில் ...திரு ரா.கி ரங்கராஜன் அவர்கள் 1973 இல் குமுதத்தில் மொழி மாற்றம் செய்து இந்த நாவலை (உண்மைக் கதையை) எழுதியபோது தொடர்ந்து படித்து இரசித்தவன் நான். சுவையாக மொழிபெயர்த்த இந்த நாவலைப் படித்தபின் இதனுடைய தாக்கத்தால் திரும்பவும் ஆங்கிலப் பதிப்பையும் படித்தேன். இந்நூலைப்பற்றிய உங்கள் மதிப்புரையும் அருமை. வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-24595697457794211152013-01-30T22:02:13.442-08:002013-01-30T22:02:13.442-08:00tha.ma 1tha.ma 1Ramani Shttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-56763283291384465592013-01-30T22:01:53.634-08:002013-01-30T22:01:53.634-08:00ஏற்கெனவே குமுதத்தில் தொடர வெளிவந்தபோதுபடித்த ஞாபகம...ஏற்கெனவே குமுதத்தில் தொடர வெளிவந்தபோது<br>படித்த ஞாபகம் இருக்கிறது.ஆயினும் தங்கள்<br>விமர்சனம் படித்ததும் தொடர்ச்சியாகப் படிக்கவேண்டும் என்கிற<br>ஆவல் பெருகுகிறது.அருமையாக பதிவு க்கு<br>மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்Ramani Shttp://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-92136788467768792372013-01-30T21:56:08.231-08:002013-01-30T21:56:08.231-08:00இப்போது மட்டுமல்ல இந்த நிலை நல்லவொரு திறமைசாலிகளுக...இப்போது மட்டுமல்ல இந்த நிலை நல்லவொரு திறமைசாலிகளுக்கு. நம்முடைய அய்யன் திருவள்ளுவருக்கும் கூட இப்படித்தான் ஒரு நிலைமை திருக்குறளை அரகேற்றுவதில்.. கடைசிவரை மதுரை தமிழ்சங்கத்தில் உள்ள ஆணவம் மிக்க புலவர்கள் இறுதிவரை ஏற்றுக்கொள்ள மறுத்து அவரை திருப்பி அனுப்பியே விட்டுவிட்டார்கள்.... <br><br>நமது ஔவைபாட்டி தானே தானே முன்வந்து போராடி அந்த ஆண்டவன் ஈசனே ஏற்றுக்கொள்ளும் படி பொற்றாமறை குளத்தை பொங்கவைத்து போராடி அல்லவா நம் திருக்குறளை அரங்கேற்றம் செய்தார். நம் திருவள்ளுவருக்கே இந்த கதி என்றால் நம்முடைய ரா.கி. ரங்கராஜன் ஐயாவையும் சொல்லவும் வேண்டுமா. ஆதியிலிருந்தே இந்த நிலைமை தான் எழுத்தாளர்களுக்கும் நல்ல புலமை மிக்கவர்களுக்கும்... <br><br>சசி கலா தங்களின் ஆதங்கம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று. அவருக்கு ஏற்ற மரியாதையை கொடுத்தே ஆகவேண்டும் சரியான நேரத்தில்... கிடைக்கும் என்றே நம்புவோம் நம்பி செயல்படுவோம்... வாழ்க அவரின் எழுத்துகள். வளரட்டும் அவரது புகழ் எட்டுத்திசையும்....<br><br>பிறருக்காக வருத்தப்பட்டு குரல் கொடுக்கும் தங்களின் பேருள்ளத்தை நல்லுள்ளத்தை பெரிதும் பாராட்டுகிறேன் சசி கலா. பிறர் வாழ நினைக்கும் தாங்களும் பல்லாண்டு வாழ அன்போடு வாழ்த்துகிறேன்....Thevathi Rajanhttp://www.blogger.com/profile/11894670058031500063noreply@blogger.com