tag:blogger.com,1999:blog-55756797670411056.post3292014971586338421..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: மாறாத மனித இயல்பு !தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-11949788725023177812013-07-02T22:30:35.691-07:002013-07-02T22:30:35.691-07:00மிக்க மகிழ்ச்சி நன்றியும் ஐயா.மிக்க மகிழ்ச்சி நன்றியும் ஐயா.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-13632782332279452252013-07-02T22:22:00.993-07:002013-07-02T22:22:00.993-07:00அன்பின் சசிகலா - கவிதை அருமை - இறுதியில் மாறாதிருப...அன்பின் சசிகலா - கவிதை அருமை - இறுதியில் மாறாதிருப்பின் என்ன நடக்கும் என்பதனைத் தெளிவாகக் கூறியமை நன்று - இன்றைய மறுமொழிகள் அனைத்தும் வலைச்சர வாயிலாக வந்து பார்த்து படித்து இரசித்து எழுதப்பட்ட மறுமொழிகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)http://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-58888637813237794702013-03-26T07:26:08.463-07:002013-03-26T07:26:08.463-07:00unmai sonthame...!azhakaa sollideenga...!unmai sonthame...!<br><br>azhakaa sollideenga...!Seenihttp://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-33515181986386834992013-03-18T08:33:05.057-07:002013-03-18T08:33:05.057-07:00காலமது தன் மணிக்கணக்கை காட்டிசுழன்று கொண்டேயிருக்க...காலமது தன் மணிக்கணக்கை காட்டி<br>சுழன்று கொண்டேயிருக்கிறது<br>யாரையும் எதிர்பார்த்தல்ல<br>எதையும் எதிர்பார்த்துமல்ல.<br><br>கால ஓட்டத்துடன் நாமும் மாற வேண்டும். மிக சிறந்த கவிதையில் இந்தச் செய்தியை சொல்லி இருக்கிறீர்கள், சசி.<br>வாழ்த்துகள்!Ranjani Narayananhttp://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-13084215711111640012013-03-18T07:29:30.692-07:002013-03-18T07:29:30.692-07:00காலம் எவருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை....காலம் எவருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை.....<br><br>நல்ல கவிதை.... பாராட்டுகள்.வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-76972584836642264032013-03-18T02:30:41.118-07:002013-03-18T02:30:41.118-07:00அருமையான வரிகள்... உங்கள் தளத்துக்கு இது முதல் தடவ...அருமையான வரிகள்... உங்கள் தளத்துக்கு இது முதல் தடவை என நினைக்கிறேன்... நன்றி <br><br>த.ம 8புலோலியூர் கரன்http://www.blogger.com/profile/03873973264774897252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-88786284437525893762013-03-17T22:24:07.129-07:002013-03-17T22:24:07.129-07:00// மாற மாட்டோமாமாறின் அது நன்றுமாறாதிருப்பின் முடி...// மாற மாட்டோமா<br>மாறின் அது நன்று<br>மாறாதிருப்பின் முடிவு வரும் <br>அன்று கடிகாரம் ஓடும்<br>நாம் நின்றிருப்போம்.// - அருமை!உஷா அன்பரசுhttp://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-53869517546671605752013-03-17T20:16:01.092-07:002013-03-17T20:16:01.092-07:00உயிரில்லா கடிகாரத்தை மட்டுமல்லஉயிருள்ள இதயத்தையும்...உயிரில்லா கடிகாரத்தை மட்டுமல்ல<br>உயிருள்ள இதயத்தையும்<br>எண்ணத்திலும் குறை தேடி நாம்.<br><br>மாற மாட்டோமா<br>மாறின் அது நன்று<br>மாறாதிருப்பின் முடிவு வரும் <br>அன்று கடிகாரம் ஓடும்<br>நாம் நின்றிருப்போம்.//<br> குறை காணும் பழக்கத்தை விடச்சொல்லும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் சசிகலா.கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-25225868318249968892013-03-17T10:04:17.493-07:002013-03-17T10:04:17.493-07:00தன் வழி அது போகும்நாம் அதன் வழி போவோம்//வேறவழி ?தன் வழி அது போகும்<br>நாம் அதன் வழி போவோம்//<br><br>வேறவழி ?கவியாழி கண்ணதாசன்http://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-58279475758745709382013-03-17T06:58:02.050-07:002013-03-17T06:58:02.050-07:00கருவறையுள்தங்கி கல்லறை காணும்வரைஓட்டம் ஓட்டம் ஓய்வ...கருவறையுள்தங்கி கல்லறை காணும்வரை<br>ஓட்டம் ஓட்டம் ஓய்வில்லா பொய்யோட்டம்<br>கதிரொளி கண்டு உண்டே ஆரம்பம் கண்<br>பார்வையின் பிடிசிக்கி பேரின்பமெனப்பாடி<br>சிற்றின்பக் கடலதுவீழ்ந்தே வழியறியாது<br>திரும்பினத்தனையும் நமைவிட்டுப்போக<br>திருந்தாத படிவங்களாய் நாம் குறையோடு<br>குறைமட்டும் சூடி வாடி வம்பதனைத் தேடி<br>வாழும் காலம் தொலைத்தது வாழாகாலமின்<br>கனவேந்தி காலம் கரைகிறததென கடிகாரம்<br>நநினைப்பூட்டும் நிஜமறியாமல் ஆதையும்<br>குறைகண்டே குறைநிலவாய் தேய்ந்து குறை<br>பிரசவ பிறப்பாய் எண்ணம்சூடி நரகமா வாழ்வு<br>சொர்கமா அறியாமல் குறைகண்டே ஓவிதுதான்<br>மானிடராய்ப் பிறந்து மேன்மையடைதலோ<br>கடிகாரமுமிருக்கும் படிகல்லும் வாழும் நாம்?d.g.v.p Sekarhttp://www.blogger.com/profile/07841414678749965793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-41930357581478367052013-03-17T06:19:37.442-07:002013-03-17T06:19:37.442-07:00இப்படித்தான் ஓடியும் ஓடாமலும் மனிதர்கள் நம்மால் உர...இப்படித்தான் ஓடியும் ஓடாமலும் மனிதர்கள் <br><br>நம்மால் உருவாக்கப்பட்ட எந்திரம் சரியாகவே <br><br>நில்லாமல் தன்னுடைய பணியை செய்கின்றனவே...<br><br>உருவாக்கிய நாம் தான் நமக்கேற்றவாறு சோம்பலினால் <br><br>நேரத்தில் இல்லை நல்லது கேட்டது எப்போதுமே <br><br>அதிலும் நம்மவர்கள் பிரித்து பார்த்து ஓய்வும் எடுத்தே <br><br>மற்றவர்களை குறை சொல்லி காலம் கழிக்கிறார்கள்...<br><br>அருமையாக சொன்னீர்கள் தென்றலாய் வளம் வரும் சசியே<br><br>உலகமே நின்றாலும் நிற்காமல் ஓடவேண்டும் மனிதகுலம்....<br><br>எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்றுமே என்றென்றுமே <br><br>இதற்கெல்லாம் நேரம் காலம் நான் எப்போதுமே பார்த்ததில்லை....<br><br>Thevathi Rajanhttp://www.blogger.com/profile/11894670058031500063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-72237763880665205402013-03-17T04:37:22.654-07:002013-03-17T04:37:22.654-07:00தன் வழி அது போகும்நாம் அதன் வழி போவோம்ஆனாலும் அதை ...தன் வழி அது போகும்<br>நாம் அதன் வழி போவோம்<br>ஆனாலும் <br>அதை குறை சொல்லியே நாம்.<br>ஏன் இந்த தாகம் <br>குறை தேடும் மோகம்<br>உயிரில்லா கடிகாரத்தை மட்டுமல்ல<br>உயிருள்ள இதயத்தையும்<br>எண்ணத்திலும் குறை தேடி நாம்.<br><br>வலிகள் நிறைந்த கவிதை வரிகள் <br>உங்கள் உள்ளம் மென்மையானது <br>அதனால்த் தான் உயிரற்ற கடிகாரத்தையும் <br>போற்றிக் கவி பாட முடிகின்றது :( வாழ்த்துக்கள் <br>தோழி வழமான கவிதை இவைகள் வாழ்வாங்கு <br>வாழட்டும் .......அம்பாளடியாள்http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-60584072113396849792013-03-17T04:02:30.901-07:002013-03-17T04:02:30.901-07:00காலம் காத்திருப்பதில்லை! நாமும் குறை தவிர்த்து நிற...காலம் காத்திருப்பதில்லை! நாமும் குறை தவிர்த்து நிறை சேர்ப்போம்! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!s sureshhttp://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-13996446572990603842013-03-17T02:53:12.295-07:002013-03-17T02:53:12.295-07:00தமிழ்மணம் - 4<br>தமிழ்மணம் - 4கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-74700523806524977142013-03-17T02:52:15.139-07:002013-03-17T02:52:15.139-07:00வணக்கம்!நல்ல நேரம் என்பதுவும்கெட்ட காலம் என்பதுவும...<br>வணக்கம்!<br><br>நல்ல நேரம் என்பதுவும்<br>கெட்ட காலம் என்பதுவும்<br>வல்ல சதியோன் வகுத்தனவே!<br>வாழ்வை உணா்ந்து தெளிந்திடுக!<br>சொல்ல நினைக்கும் கருத்துகளைச்<br>சொக்கும் வண்ண மணமேந்தி<br>மெல்ல வீசும் தமிழ்த்தென்றல்<br>மேலும் மேலும் தொடருகவே!<br><br>கவிஞா் கி. பாரதிதாசன்<br>தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு<br>கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன்http://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-76046836443664650692013-03-17T01:16:39.841-07:002013-03-17T01:16:39.841-07:00காலம் பொன் போன்றது அவற்றை நல் வழியில் செயல்படுத்து...காலம் பொன் போன்றது அவற்றை நல் வழியில் செயல்படுத்துவது நமது கடமை<br><br>அழகிய ஆக்கம் ! <br><br>தொடர வாழ்த்துகள்....சேக்கனா M. நிஜாம்http://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-8173560493392118162013-03-17T01:11:40.934-07:002013-03-17T01:11:40.934-07:00மனதில் குறையையும் இதயத்தில் கறையையும் கொண்டு அலைந்...மனதில் குறையையும் இதயத்தில் கறையையும் கொண்டு அலைந்தால் காண்பதெல்லாமே குறையாய், கறையாய்த்தானே தெரியும்.<br> <br>போட்டிருக்கும் கறுப்பு நிறக்கண்ணாடியை மாற்றவேண்டும். காட்சி தெளிவாக. <br><br>சிந்தனைக்குரிய சிறந்த படைப்பு. அருமை. வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttp://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-70355048744998370242013-03-17T00:14:19.259-07:002013-03-17T00:14:19.259-07:00அருமை...முடிவை முடிவு செய்வது நம் மனம்...அருமை...<br><br>முடிவை முடிவு செய்வது நம் மனம்...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com