tag:blogger.com,1999:blog-55756797670411056.post2575596620666876028..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: உயிர் பயண மாற்றம் !தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-63176082530964877082013-03-17T04:47:22.270-07:002013-03-17T04:47:22.270-07:00தேடின தேனீ பூவில் உணவினைசேர்த்தன தேனை மெழுகுக் கூட...தேடின தேனீ பூவில் உணவினை<br>சேர்த்தன தேனை மெழுகுக் கூட்டில்<br>பறித்தன கைகள் சேமித்த தேனை<br>மனித சுயநலம் சுரண்டலாய் தானே.<br><br>நகர்ந்தன எறும்புகள் சாரை சாரையாய்<br>வேனிற்கால சேமிப்பை தனதென நம்பி<br>கனிந்தன கனிகள் மண்ணீல் வீழ<br>புதைந்த விதைகள் எழுந்து மலர.<br><br>அம்மாவென்றே அழைத்த கன்றும் <br>அம்மாவாகி பாலை ஈந்திட<br>பூவை அவளும் பாவை ஆணால்<br>கொஞ்சும் பாதம் தாங்கி நடந்தாள்<br>இடுப்பில் இன்று அவளது சாயலில்<br>குட்டித்திருமகள் மகவு என்றே.<br><br>இறப்பும் பிறப்பும் இயல்பானதே என்று <br>உயிரோட்டம் உள்ள கவிதை வரிகளால் <br>மனதை வருடிச் சென்றது இப் படைப்பு <br>மிகவும் மிகவும் அருமை !..பகிர்வுக்கு <br>நன்றி வாழ்த்துக்கள் என் தோழி ..........அம்பாளடியாள்http://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-13461814345595356992013-03-13T08:52:59.199-07:002013-03-13T08:52:59.199-07:00மாற்றி விட்டேன் நன்றிங்க.மாற்றி விட்டேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-83886294654802365542013-03-13T08:51:56.341-07:002013-03-13T08:51:56.341-07:00வேறு font முயற்சி செய்ததின் விளைவு மாற்றிவிட்டேன் ...வேறு font முயற்சி செய்ததின் விளைவு மாற்றிவிட்டேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-69727818857552252952013-03-13T08:50:55.259-07:002013-03-13T08:50:55.259-07:00வேறு font முயற்சி செய்ததின் விளைவு மாற்றிவிட்டேன் ...வேறு font முயற்சி செய்ததின் விளைவு மாற்றிவிட்டேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-47998806828184785852013-03-13T08:49:29.014-07:002013-03-13T08:49:29.014-07:00தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-17485232419532614782013-03-13T08:44:47.939-07:002013-03-13T08:44:47.939-07:00மாற்றிவிட்டேன் நன்றிங்க.மாற்றிவிட்டேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-42522973606128474292013-03-13T08:43:53.672-07:002013-03-13T08:43:53.672-07:00தெளிவு படுத்தும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்...தெளிவு படுத்தும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-70579251276211049032013-03-13T08:42:30.178-07:002013-03-13T08:42:30.178-07:00உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி...உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-2243557089139829792013-03-13T08:38:53.844-07:002013-03-13T08:38:53.844-07:00உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி...உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-16834287596218521632013-03-13T08:34:00.505-07:002013-03-13T08:34:00.505-07:00தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-68056653584587927422013-03-13T08:32:34.661-07:002013-03-13T08:32:34.661-07:00தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்ற...தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-74067818192337543332013-03-13T08:31:01.462-07:002013-03-13T08:31:01.462-07:00ஆமாங்க ..ஆமாங்க ..Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-63156533004916431222013-03-13T08:30:21.275-07:002013-03-13T08:30:21.275-07:00உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி...உற்சாகம் தரும் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-9985842369891943872013-03-13T08:29:16.236-07:002013-03-13T08:29:16.236-07:00படிப்பவரின் மனநிலையை மாற்றக் கூடிய தன்மை எழுத்துக்...படிப்பவரின் மனநிலையை மாற்றக் கூடிய தன்மை எழுத்துக்கு இருந்தால் இதை விட வேறென்ன வேண்டும் படைப்பாளிக்கு மிக்க மகிழ்ச்சி நன்றிங்க.Sasi Kalahttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-37247064905614665282013-03-13T07:40:02.591-07:002013-03-13T07:40:02.591-07:00உயிர் பயணத்தை அழகு தமிழில் சொல்லியிருக்கிறீர்கள்!இ...உயிர் பயணத்தை அழகு தமிழில் சொல்லியிருக்கிறீர்கள்!<br>இன்று காலை எங்கள் நண்பர் ஒருவரின் பிரிவு செய்தி வந்து, மனது வாட்டத்துடன் இருந்தோம். உங்கள் கவிதை மன வருத்தத்திற்கு மருந்தை அமைந்தது என்றால் மிகையில்லை!Ranjani Narayananhttp://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-32910121783437720712013-03-13T06:21:11.568-07:002013-03-13T06:21:11.568-07:00அசத்தல் கவிதை....வாழ்த்துக்கள்..அசத்தல் கவிதை....<br><br>வாழ்த்துக்கள்..கவிதை வீதி... // சௌந்தர் //http://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-46667267026429422892013-03-13T05:54:14.820-07:002013-03-13T05:54:14.820-07:00உண்டுழைத்து கண்டு மகிழ்ந்துநிம்மதி கொண்டு நித்திரை...உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து<br>நிம்மதி கொண்டு நித்திரை காணின்<br>அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று.<br><br>இதுவே நிம்மதியான சந்தோசமான ஒன்றுr.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-53049772468051241462013-03-13T04:49:03.786-07:002013-03-13T04:49:03.786-07:00/உண்டுழைத்து கண்டு மகிழ்ந்துநிம்மதி கொண்டு நித்திர...<br> <br>/உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து<br>நிம்மதி கொண்டு நித்திரை காணின்<br>அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று./ உயிர்த்தெழும் இன்னொரு நாளும் சிகரம் தொட இன்னொரு வாய்ப்பு .வாழ்த்துக்கள்<br><br>G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-22100675760624456242013-03-13T04:34:08.100-07:002013-03-13T04:34:08.100-07:00உண்டுழைத்து கண்டு மகிழ்ந்துநிம்மதி கொண்டு நித்திரை...உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து<br>நிம்மதி கொண்டு நித்திரை காணின்<br>அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று.//<br><br>ஆம், உண்மை.<br>நல்ல கவிதை.கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-63616964904514199472013-03-13T03:42:14.764-07:002013-03-13T03:42:14.764-07:00//உண்டுழைத்து கண்டு மகிழ்ந்துநிம்மதி கொண்டு நித்தி...//உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து<br>நிம்மதி கொண்டு நித்திரை காணின்<br>அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று.//<br><br>சந்தோஷ வாழ்வின் இரகசியத்தை சரியாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!<br>வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-20048076880563768342013-03-13T03:41:55.173-07:002013-03-13T03:41:55.173-07:00அருமையான கவிதை! காலத்தின் சுழற்சியை சிறப்பாக கவிதை...அருமையான கவிதை! காலத்தின் சுழற்சியை சிறப்பாக கவிதையாக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்!s sureshhttp://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-26198430586635450752013-03-13T02:12:30.279-07:002013-03-13T02:12:30.279-07:00ஆதி சன்கரர் சொன்னதை..”..........புனரபி ஜனனம்,புனரப...ஆதி சன்கரர் சொன்னதை..”..........<br>புனரபி ஜனனம்,புனரபி மரணம்,புனரபி ஜனனி ஜடரே சயனம்”<br>அழகுபடச் சொல்லியிருக்கிறீர்கள் சசி!சென்னை பித்தன்http://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-21470311017505273682013-03-13T01:10:15.318-07:002013-03-13T01:10:15.318-07:00Very hard to read...small letters.Vetha.Elangathil...Very hard to read...<br>small letters.<br>Vetha.Elangathilakam. .kovaikkavihttp://kovaikkavi.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-50786983144025101162013-03-13T00:54:52.963-07:002013-03-13T00:54:52.963-07:00உண்டுழைத்து கண்டு மகிழ்ந்துநிம்மதி கொண்டு நித்திரை...உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து<br>நிம்மதி கொண்டு நித்திரை காணின்<br>அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று.<br><br>தென்றலாய் வீசும் <br>ஆனந்த பூங்காற்று அருமை..இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-58752225437866945842013-03-13T00:40:52.838-07:002013-03-13T00:40:52.838-07:00உயிர் பயணம் அருமை...எழுத்தின் அளவை சிறிது பெரிதாக்...உயிர் பயணம் அருமை...<br><br>எழுத்தின் அளவை சிறிது பெரிதாக்க வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com