tag:blogger.com,1999:blog-55756797670411056.post1741736464875110211..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: உறவுகள் மேம்பட !தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-71088660621224575452013-07-22T22:58:34.291-07:002013-07-22T22:58:34.291-07:00இன்று வலைசரத்தில் மரபுக் கவிதை முத்துக்களின் ஊர்வல...இன்று வலைசரத்தில் மரபுக் கவிதை முத்துக்களின் ஊர்வலம் <br>முடிந்தால் வாருங்கள் தோழி .<br>http://blogintamil.blogspot.ch/2013/07/blog-post_23.htmlAmbal adiyalhttp://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-26306141413181488452013-07-22T12:57:56.097-07:002013-07-22T12:57:56.097-07:00விருந்தோம்பல் பழக வைக்கும்வீட்டிற்கொரு தோட்டமமைக்க...விருந்தோம்பல் பழக வைக்கும்<br>வீட்டிற்கொரு தோட்டமமைக்கும்<br>தொன்றுதொட்டு வரும் ஒழுக்கமதை<br>தொலைத்திடாது வரும் தலைமுறை காக்கும்.//<br>அருமையான கவிதை.<br>கோமதி அரசுhttp://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-13640360279944884992013-07-22T07:44:12.270-07:002013-07-22T07:44:12.270-07:00இப்போது பார்க்க முடியாத படம்.....நல்ல கவிதை.....இப்போது பார்க்க முடியாத படம்.....<br><br>நல்ல கவிதை.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-1489770608070926392013-07-22T07:26:07.708-07:002013-07-22T07:26:07.708-07:00சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் தோழி .சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் தோழி .Ambal adiyalhttp://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-36533843170268043932013-07-22T07:20:22.957-07:002013-07-22T07:20:22.957-07:00உங்களின் இந்த கவிதையை பள்ளிப்பாடப் புத்தகங்களில் வ...<br>உங்களின் இந்த கவிதையை பள்ளிப்பாடப் புத்தகங்களில் வெளியிடலாம். முடிந்தால் தமிழக் கல்வி ஆணையாளருக்கு அனுப்பி முயற்சி செய்யலாம்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-60210512404084855512013-07-22T05:55:05.325-07:002013-07-22T05:55:05.325-07:00உறவின் ஒற்றுமையை உணர்ந்திட உரைத்த நல்ல சிந்தனை வரி...உறவின் ஒற்றுமையை உணர்ந்திட உரைத்த நல்ல சிந்தனை வரிகள்!<br><br>அருமை! வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttp://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-77240059017819067502013-07-22T05:03:25.486-07:002013-07-22T05:03:25.486-07:00தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.bl...தங்களின் பார்வைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/All-my-time.htmlதிண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-79658978372075215872013-07-22T05:01:03.718-07:002013-07-22T05:01:03.718-07:00இன்றைக்கு தேவையானது அருமையான வரிகளில்... வாழ்த்துக...இன்றைக்கு தேவையானது அருமையான வரிகளில்... வாழ்த்துக்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-38517640406792007902013-07-22T04:42:48.321-07:002013-07-22T04:42:48.321-07:00ஒற்றுமையை உரைக்கும் படைப்பு ... நான் உங்களின் குறு...ஒற்றுமையை உரைக்கும் படைப்பு ... நான் உங்களின் குறுங்கவிதைகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அக்கா அரசன் சேhttp://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-1615911451545787612013-07-22T01:55:36.395-07:002013-07-22T01:55:36.395-07:00வருடிச்செல்லும் தென்றல் போன்ற கவிதை வரிகளால் நிச்ச...வருடிச்செல்லும் தென்றல் போன்ற கவிதை வரிகளால் நிச்சயம் உறவுகள் மேம்படும். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்http://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-29327466592565151662013-07-22T01:50:05.097-07:002013-07-22T01:50:05.097-07:00கூட்டாஞ்சோறு ஆக்க வைக்கும்கூடி திருவிழா பார்க்க வை...கூட்டாஞ்சோறு ஆக்க வைக்கும்<br>கூடி திருவிழா பார்க்க வைக்கும்<br>பகிர்ந்துண்டு மகிழ வைக்கும்<br>பார்ப்போரை உறவாய் இணையவைக்கும்.<br><br>பாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்<br>பட்டுப் போன உறவை துளிர்க்கும்<br>சிரித்து நிற்கும் செம்பவழ முத்தும் (மழலை)<br>செழித்து வளரும் பண்பதனை கற்றும்.<br><br><br>அருமையான வரிகள் - அழகான கவிதை.சே. குமார்http://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-61373574754622505432013-07-22T00:26:53.430-07:002013-07-22T00:26:53.430-07:00இந்த காலத்துல அபூர்வமான போன விஷயங்களில் இதுவும் ஒன...இந்த காலத்துல அபூர்வமான போன விஷயங்களில் இதுவும் ஒன்று. புகைப்பட எல்லைக்குள் அடங்க மறுக்கும் இந்த குடும்பத்தைப் பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் கவிதையும் அதற்கு அழகூட்டுகிறது. வாழ்த்துக்கள்.டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-69363863298631568782013-07-22T00:24:20.565-07:002013-07-22T00:24:20.565-07:00"உறவுகளே உறவுகளே ஒன்று கூடுங்கள்...." ..."உறவுகளே உறவுகளே ஒன்று கூடுங்கள்...." <br>திருவிழாக்காலங்களில் ஒன்று கூடிய காலங்களும் இப்பொழுது குறைந்து விட்டன. கூடிக் குலாவுவதே மகிழ்ச்சிதான். அழகிய கவிதை.<br><br>மாதேவிhttp://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-7580336273134424692013-07-22T00:02:09.248-07:002013-07-22T00:02:09.248-07:00இனிமை!அருமை!இனிமை!அருமை!கூடல் பாலாhttp://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-28829275926011003862013-07-21T23:46:42.821-07:002013-07-21T23:46:42.821-07:00மழைத்துளி ரசிக்க வைக்கும்மண் வாசம் நுகர வைக்கும்வா...மழைத்துளி ரசிக்க வைக்கும்<br>மண் வாசம் நுகர வைக்கும்<br>வானவில்லை பார்த்து மகிழ்ந்து<br>வட்டமடித்து கூடி விளையாட வைக்கும்.<br><br>தென்றல் எழுதும் கவிதைகள் ரசிக்கவைக்கும் ..!இராஜராஜேஸ்வரிhttp://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-5069034538058233622013-07-21T23:42:51.206-07:002013-07-21T23:42:51.206-07:00அன்பை பறைசாற்றும் அருமையான் கவிதைதொடர வாழ்த்துக்கள...அன்பை பறைசாற்றும் அருமையான் கவிதை<br><br>தொடர வாழ்த்துக்கள்...சேக்கனா M. நிஜாம்http://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-87635665353517243092013-07-21T23:35:37.272-07:002013-07-21T23:35:37.272-07:00குடும்ப ஒற்றுமையை விளக்கும் அழகான கவிதை...இனிய வாழ...குடும்ப ஒற்றுமையை விளக்கும் அழகான கவிதை...<br><br>இனிய வாழ்த்து....இரவின் புன்னகைhttp://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-88740117504484855242013-07-21T23:33:35.706-07:002013-07-21T23:33:35.706-07:00அழகான இப்போது காணமுடியாத ஓர் அற்புத புகைப்படமும் க...அழகான இப்போது காணமுடியாத <br>ஓர் அற்புத புகைப்படமும் கூட....<br><br>தனிமையை விரும்பும் உலகமாகிவிட்டது <br>காரணம் பொருளாதாரம் என்கிறார்கள்....<br><br>எப்படி இருந்தாலும் உறவுகளோடு <br>உறவாடினால் அதிலுள்ள இன்பமே தனிதான்...<br><br>அதனுடைய மகத்துவம் தெரியாத<br>இளைய தலைமுறைகள் பாவம் அவர்கள்....<br><br>மேற்சொன்ன எத்தனையோ அன்பான பாசமான <br>விஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன நம் சொந்தங்களில்..<br><br>அன்புள்ள ஒருவரால் தான் அதனை <br>உணர்ந்து எல்லோரையும் அரவணைக்க முடியும்...<br><br>அப்பேற்பட்ட அருமையான பதிவு சசி <br>தங்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்...<br><br>எனக்கும் இதுபோன்ற எண்ணங்கள் எப்போதுமே <br>நெஞ்சோடு இருப்பதுண்டு உறவுகள் வேண்டுமென்றே...<br><br>தானாக விலகி செல்லும் ஒருசில உறவுகளை <br>நம்மால் இழுத்துபிடிக்கவும் முடியாது கூடாது....<br><br>முடிந்தவரை ஒன்றாக இருங்கள் சொந்தங்களே <br>போகும்போது என்னதான் கொண்டுபோகப்போகிறீர்கள்...<br><br><br>Thevathi Rajanhttp://www.blogger.com/profile/11894670058031500063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-16241494124297461442013-07-21T23:29:38.126-07:002013-07-21T23:29:38.126-07:00''..பாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்பட்டுப்...''..பாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்<br><br>பட்டுப் போன உறவை துளிர்க்கும்..'' இதே சாயலுடை தலைப்பே எனது ஆக்கமும் இம்முறை.<br>இனிய வாழ்த்து.<br>வேதா. இலங்காதிலகம்.kovaikkavihttp://kovaikkavi.wordpress.com/noreply@blogger.com