tag:blogger.com,1999:blog-55756797670411056.post1719315233834889291..comments2023-11-02T06:44:04.564-07:00Comments on சசியின் தென்றல்: சுயநலத்தின் முதல் குழந்தை...!தென்றல்சசிhttp://www.blogger.com/profile/12859479031933391299noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-55756797670411056.post-6176432818945878822012-04-29T13:49:35.963-07:002012-04-29T13:49:35.963-07:00indliyil parinthuraithen!indliyil parinthuraithen!Seenihttp://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-80351327209435517322012-04-29T13:48:03.664-07:002012-04-29T13:48:03.664-07:00azhakaa sonneenga!arumai!azhakaa sonneenga!<br>arumai!Seenihttp://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-16919476625798224742012-04-29T04:01:19.118-07:002012-04-29T04:01:19.118-07:00முதல் 11 வரிகளுமே அருமை மீண்டும் ஒருமுறை வாழ்த்திக...முதல் 11 வரிகளுமே அருமை மீண்டும் ஒருமுறை வாழ்த்திகிறேன் நீங்கள் தொடர்ந்து பதிவிடஅன்பை தேடி,,,அன்புhttp://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-45082424716274644362012-04-29T02:18:33.869-07:002012-04-29T02:18:33.869-07:00பறவைகள் முதல் மனிதன் வரை சுயநலம்தான்.அந்தச் சுயநலம...பறவைகள் முதல் மனிதன் வரை சுயநலம்தான்.அந்தச் சுயநலம் அடுத்தவரைப் பாதிக்காதவரை பிரச்சனை குறைவு.எப்போதும் போல விரிவான கவிதை சசி !ஹேமாhttp://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-80772624992092048332012-04-29T00:36:47.611-07:002012-04-29T00:36:47.611-07:00முற்பிதாக்கள் செய்த பாவம், முல்லைப்பூவைச் சேருவத...முற்பிதாக்கள் செய்த பாவம்,<br> முல்லைப்பூவைச் சேருவதேன்,<br> அதைக்கொய்து உயிரெடுக்கும்,<br> இதயமற்ற செய்கையேன்,<br> பேசா மடந்தைகளை- நாம்,<br> நம் உணவாய் நினைப்பதேன்,<br> நமைக்காக்க சட்டங்களைத்,<br> தீட்டிவைத்து அழிப்பதேன்,<br> உறவென்ற பெயர்சொல்லி,<br> அடிமைத்தனம் வளர்ப்பதேன்,<br> எல்லாமே பொய்யுரைகள்,<br> சுரண்டும் சுயநலங்கள்!//<br><br>சுயநலங்கள் சூசகமாய் சுரண்டும் குணங்கள்.<br>உண்மைதான். அருமையான வரிகள் தோழமையே.. வாழ்த்துகள்..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-19934347596458681002012-04-28T21:48:08.173-07:002012-04-28T21:48:08.173-07:00சுயமும் கொஞ்சம் அவசியமாய்ப்படுகிறது மேடம்.சுயங்களே...சுயமும் கொஞ்சம் அவசியமாய்ப்படுகிறது மேடம்.சுயங்களே பலைடங்களில் நம்மை அடையாளப்படுத்துவதாக/நன்றி வணக்கம்.விமலன்http://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-14098265247885207792012-04-28T20:19:45.457-07:002012-04-28T20:19:45.457-07:00சுயநலத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வென்றும். கவித...சுயநலத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வென்றும். கவிதை நன்று.T.N.MURALIDHARANhttp://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-55011417701944406162012-04-27T23:37:37.244-07:002012-04-27T23:37:37.244-07:00அ முதல் ஓ வரை சுயநலத்தை விரட்டும் வரிகள்... பகிர்வ...அ முதல் ஓ வரை சுயநலத்தை விரட்டும் வரிகள்... பகிர்வு அருமைதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-47540911817622001792012-04-27T22:39:05.957-07:002012-04-27T22:39:05.957-07:00மனசாட்சி™...ங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூ...மனசாட்சி™...<br>ங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-40223011485087892362012-04-27T22:38:08.523-07:002012-04-27T22:38:08.523-07:00ராஜி...தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டம...ராஜி...<br>தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-72552911149893438142012-04-27T22:36:52.967-07:002012-04-27T22:36:52.967-07:00ஸ்ரீராம்...தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூ...ஸ்ரீராம்...<br>தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-61944603730399623772012-04-27T22:36:12.380-07:002012-04-27T22:36:12.380-07:00செய்தாலி...தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூ...செய்தாலி...<br>தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-22168842150301985962012-04-27T22:35:15.591-07:002012-04-27T22:35:15.591-07:00Seshadri e.s...தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பி...Seshadri e.s...<br>தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோ.சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-90838921333672366222012-04-27T22:33:20.199-07:002012-04-27T22:33:20.199-07:00விச்சு...தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்...விச்சு...<br>தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோ.சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-16507935596035705772012-04-27T22:32:27.343-07:002012-04-27T22:32:27.343-07:00மதுமதி...தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்...மதுமதி...<br>தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோசசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-17473508477717175042012-04-27T22:26:44.774-07:002012-04-27T22:26:44.774-07:00சுயநலம் எங்கும் எதிலும் அடங்கப்பா... பாராட்டுக்கள்...சுயநலம் எங்கும் எதிலும் அடங்கப்பா... <br><br>பாராட்டுக்கள் சகோமனசாட்சி™http://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-64753309057196388192012-04-27T21:36:49.636-07:002012-04-27T21:36:49.636-07:00ரெவெரி...தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்...ரெவெரி...<br>தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோசசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-57462295378370899132012-04-27T21:33:59.593-07:002012-04-27T21:33:59.593-07:00sugamana sumaigal...தங்கள் வருகையும் உற்சாகமளிக்கு...sugamana sumaigal...<br>தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.சசிகலாhttp://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-69004343998630152122012-04-27T21:10:24.793-07:002012-04-27T21:10:24.793-07:00ஔவ்வை பாட்டி போல னீங்க எழுதிய ஆத்திச்சூடி நல்ல கர...ஔவ்வை பாட்டி போல னீங்க எழுதிய ஆத்திச்சூடி நல்ல கருத்துக்களை தாங்கி வந்துள்ளது பகிர்வுக்கு நன்றி தோழி. த ம 7ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-67594645937147108482012-04-27T18:23:09.550-07:002012-04-27T18:23:09.550-07:00அருமை. நல்ல சிந்தனை. சுயநலம் நாடும்போது அதன்மூலம் ...அருமை. நல்ல சிந்தனை. சுயநலம் நாடும்போது அதன்மூலம் பொதுநலமும் சேர்வது போல அமைத்துக் கொண்டால் சுயநலம் தவறில்லை என்று சொல்ல வைக்கலாம்!ஸ்ரீராம்.http://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-17984996618432832172012-04-27T11:29:57.556-07:002012-04-27T11:29:57.556-07:00இந்த வரி என்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை தோழி...இந்த வரி என்று <br>குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை தோழி <br><br>வரிகளில் நல் சிந்தனைகள் <br>அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்செய்தாலிhttp://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-23503756556775032782012-04-27T08:22:46.054-07:002012-04-27T08:22:46.054-07:00அடங்காத ஆழ்கடலும், அறியாத பெரும் புயலும், அமில...அடங்காத ஆழ்கடலும்,<br> அறியாத பெரும் புயலும்,<br> அமிலமான எரிமலையும்,<br> அறியாத தாதுக்களும் ,<br> அழகாய் ஒளிரும் கதிரவனும்,<br> அடியில்வாழும் பொக்கிஷமும்,<br> அத்தனையும் நமதேயெனறு,<br> அனைவருமே நினைக்கும்வரை,<br> அத்தனையும் சுயநலமே//<br><br>-அருமையான வரிகள்! -காரஞ்சன்(சேஷ்)Seshadri e.s.http://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-18082552225564455742012-04-27T07:23:35.489-07:002012-04-27T07:23:35.489-07:00நானும் எல்லாச் செல்வங்களையும் நமதே’னுதான் நினைக்கி...நானும் எல்லாச் செல்வங்களையும் நமதே’னுதான் நினைக்கிறேன். எடுக்கத்தான் விடமாட்டுக்காங்க.சும்மா ஜோக்! சசி வரவர கலக்குறீங்க.விச்சுhttp://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-79709403207143775092012-04-27T06:10:52.524-07:002012-04-27T06:10:52.524-07:00" அடங்காத ஆழ்கடலும், அறியாத பெரும் புயலும..." அடங்காத ஆழ்கடலும்,<br> அறியாத பெரும் புயலும்,<br> அமிலமான எரிமலையும்,<br> அறியாத தாதுக்களும் ,<br> அழகாய் ஒளிரும் கதிரவனும்,<br> அடியில்வாழும் பொக்கிஷமும்,<br> அத்தனையும் நமதேயெனறு,<br> அனைவருமே நினைக்கும்வரை,<br> அத்தனையும் சுயநலமே"<br><br>அருமை..அருமை..மதுமதிhttp://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-55756797670411056.post-27678110453254968242012-04-27T05:06:41.738-07:002012-04-27T05:06:41.738-07:00அழுக்கான சுயநலம் அழிப்போம்...அழகான + ஆழ்ந்த எண்ணம்...அழுக்கான சுயநலம் அழிப்போம்...அழகான + ஆழ்ந்த எண்ணம் + வரிகள்...வாழ்த்துக்கள் சகோதரி...ரெவெரிhttp://www.blogger.com/profile/16792274302126676727noreply@blogger.com