Tuesday 23 September 2014

பகிர்ந்து மகிழ்தல் ...!

வணக்கம் உறவுகளே நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் விருதுடன் எனை வரவேற்கும் அன்பான உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு இந்த விருது பெற்றவர்களின் விதிமுறையின் படி...

இந்த விருதை எனக்கு  கொடுத்து மகிழ்வித்தவர்கள்

 1. தளிர் சுரேஷ்
2.. அவர்கள் உண்மைகள் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி.

முதலில் பகிர்ந்து மகிழ்தல்

1. இ.சே. இராமன்
2. தமிழ்ச்செல்வி
3. விமலன்

 இன்னும் என் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் என்பதில் சந்தேகம் இல்லையென்றாலும் இவர்கள் தொடர ஐந்து பேர் தேடும் போது சிரமமாக இருக்கும் என்பதால் இவர்களோடு ..... இவர்கள் அன்போடு நான் பகிர்ந்த விருதை பெற்று மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையோடு.

என்னைப்பற்றி
 என் பெயர் சசிகலா.  பிறந்த ஊர் வந்தவாசி பக்கத்தில் அம்மையப்பட்டு. தாயாள் உலகுக்கு அறிமுகமானவள் தமிழாள் உங்களின் அன்பை பெற்றவள். எழுதுவதும் படிப்பதும் இயற்கையை ரசிப்பதும் மிகவும் பிடித்தது.   எனக்கு பிடித்த இவற்றையெல்லாம் ரசிக்க தடை சொல்லாத கணவரை மிகவும் பிடிக்கும். பிறகென்ன என் செல்லப் பிள்ளைகளை பிடிக்கும். எல்லாமே பிடிக்கும் பிடிக்கும் என்று மட்டும் சொல்கிறேனே என்று கேட்பது புரிகிறது. எனக்கு பிடிக்காதது என் கோபம். (அது எப்பவாவது தான் வரும்... ) இனி வராம இருக்க பார்க்கனும். சரிங்க அன்பால் இணைவோம். அன்பாய் இருப்போம். மகிழ்ச்சி...

38 comments:

  1. விருது பெற்ற தென்றலுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  2. மகளே! நீ, என்றும் நலமுடன் வாழ்க! வளம் பல பெற்றே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா எல்லாம் தங்கள் ஆசி.

      Delete
  3. விருது பெற்ற தங்களுக்கு என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  4. Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  5. நன்றி மேடம்.அன்பின் பகிர்வுக்கு/

    ReplyDelete
    Replies
    1. பெற்று மகிழ்ந்தமைக்கு நன்றிங்க.

      Delete
  6. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சசிகலா.
    உங்களிட்மிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  7. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  8. அன்புத் தோழிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
    வாழ்க வளமுடன் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  9. விருது பெற்றமைக்கும் அதை பகிர்ந்து மகிழ்ந்தமைக்கும் வாழ்த்துக்கள்

    தென்றல் மணம் வீசட்டும் என்றும் எப்போதும்
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வலைப்பக்கம் என்னால் வர இயலவில்லையே ஏன்.?

      Delete
  10. விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் அக்காச்சி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

      Delete

  11. விருது கொடுத்தவர்களுக்கு விருந்து எப்போ கொடுக்க போறீங்க... சமைக்க கஷ்டமா இருந்தா பணமாக அனுப்பி வைக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. இங்கு வந்தால் தான் விருந்து...எப்பூடி ?

      Delete

  12. // எனக்கு பிடித்த இவற்றையெல்லாம் ரசிக்க தடை சொல்லாத கணவரை மிகவும் பிடிக்கும். //
    கொடுத்து வைச்ச மகராசி...

    நான் ரசிப்பதை எல்லாம் என் மனைவி ரசிக்க தடைவிதிக்கிறா... நான் பார்த்து ரசிப்பது பெண்களைத்தாம் அது தவறாங்க??

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டையை அவர்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.

      Delete
  13. வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  14. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  15. விருதோடு வந்ததே வீசுதென்றல்! இன்னும்
    மெருகோடு வாழ்க மிளிர்ந்து!

    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  16. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

    ReplyDelete
  17. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  18. மனமார்ந்த வாழ்த்துக்கள் சசி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  19. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் சசிகலா ஜி!...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

      Delete
  20. THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற தங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள். பகிர்ந்தளித்தலின் போது தங்களிடமிருந்து அந்த விருதினைப் பெற்ற மற்றைய வலைப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! ( தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் )

    இந்த விருதினை தாங்கள் எத்தனையாவது தடவை பெறுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் வலைப் பதிவிற்கு நான் எழுத வந்த புதிதில் முதன் முதலாக எனக்கு இந்த விருதினைத் தந்தவர்களே நீங்கள்தான். (எனது பதிவின் வலப்பக்கம் >>> பார்க்கவும். )

    தாங்கள் முன்புபோல் அடிக்கடி கவிதைகள் எழுதுவதில்லை. ”காணாமல் போன கனவுகள்” ராஜி அவர்களும் கடந்த இரண்டு மாதங்களாக எழுதக் காணோம். இது வலைப் பதிவர்கள் எல்லோருக்குமே உண்டாகும் ஒரு சூழ்நிலைதான். முன்னைப் போல் தினமும் எழுதாவிடினும், நேரம் கிடைக்கும்போது தங்கள் படைப்புகளை வலைப் பதிவிற்கு தாருங்கள்!
    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சிங்க தங்கள் வாழ்த்தினை பகிர்ந்தமைக்கு. எத்தனை விருது பெற்றாலும் அந்த விருதினை கொடுக்க தேர்ந்தெடுக்கும் நபர்களின் ஞாபகத்தில் நாம்இருக்கிறோம் என்பதே மகிழ்ச்சியான ஒன்ற தானே.. நான் இப்படி யோசிப்பேன்.
      அடிக்கடி வர நேரமின்மை ஒன்றே காரணம் மற்றபடி ஏதுமில்லை. இனி வர முயற்சிக்கிறேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.

      Delete